தோற்றம் 19.06.1928
மறைவு : 08.08.2008
ஊறணியைச்(காங்கேசந்துறை) சேர்ந்த அந்திரேசப்பு கபிரியேல் 07.08.2008 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். இவர்
வியாகுலமேரியின் (சின்னத்தங்கச்சி) கணவரும், தங்கமலர் அருமைத்துரை, யசிந்தா கயித்தாம்பிள்ளை, அருள்தாஸ், வின்சன் அமலதாஸ், ஆகியோரின் அன்புத்தகப்பனாரும் ஆவார்.இவரது நல்லடக்கம் 08.08.2008 காலை 10மணிக்கு கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம்
ஊறணி பங்குமக்கள்
தொடர்புகட்கு யசிந்தா கயித்தாம்பிள்ளை(norway):004722193452