ஊர்சிலா நேசராணி (ராணி) அவர்கள் 06 ஜூலை 2016 அன்று கொழும்பில் காலமானார். அன்னார் காலம் சென்ற நேசமுத்து அவர்களின் அன்பு மனைவியும் நேசகுமாரி மனோகரி நேசராஜா டேவிவிற்றா காலம் சென்ற நேசதீபன் அவர்களின் தாயாரும் ஆவார் அவர்களின் நல்லடக்கம் 09.07.2016 அன்று சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.