பிறப்பு:27.11.2001
இறப்பு:16.11.2013
ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த, இடம்பெயர்ந்து மானிப்பாயில் வசித்துவந்தவர்களான சத்திய ரூபன் (ஜீவா)-சுகாசினி தம்பதியினரின் புதல்வி சகானா அவர்கள் 16.11.2013 அன்று கொழும்பு வைத்தியசாலையில் காலமானார். அவர் சகானின் சகோதரியாவார். இவரது நல்லடக்கம் 18.11.2013 திங்கள் மானிப்பாயில் நடைபெறும்
தொடர்புகளுக்கு :ஜீவா: 0772840662