பிறப்பு:23.05.1986
இறப்பு:07.02.2008
ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் வசித்துவந்தவர்களான முடியப்பு அன்ரன் அவர்களின் இளையமகன் நிசாந்தன் அவர்கள் 07.02.2007அன்று மண்மீட்புக்காய் மாவீரர் ஆனார்.இவர் முடியப்பு அன்ரன்,ஆன்மேரிசூசான்னா(மலர்), ஆகியோரின் இளையபுதல்வனும் அயந்தன், அசம்ரா, அருண் அவர்களின் சகோதரருமாவார் இவரது நல்லடக்கம் கிளிநொச்சியில் இடம்பெற்றது
அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்
ஊறணி பங்குமக்கள்