வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் ஊறணியில் திருமணபந்தத்தால் இணைந்தவருமான
திருமதி மேரி ராணி ஜெயராஜா றோமான் அவர்கள் 23.01.2016 அன்று இந்தியாவில் காலமானார். இவர் காலம் சென்றவரான ஜெயராஜ் ரோமன் அவர்களின் அன்பு மனைவியும், Antonett subasini, Jude tharmendra, Damian yuwandra, clifred thanendra ஆகியோரின் அன்புத்தாயாரும், Sebastian dixan, Subashini lalitha, Mathy ஆகியோரின் அன்பு மாமியாரும், புஸ்பராஜா, பற்றிமாயோதி, தோமஸ், அருட்திரு.நேசராஜா, அனேட் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார் இவரது இறுதி அடக்க நிகழ்வுகள் 23.01.2016 இந்தியாவில் நடைபெற்றது .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
தகவல்:
குடும்பத்தினர் (Roman Family)
தொடர்புகளுக்கு:
தோமஸ் : 0033139740801