Home / மரண அறிவித்தல்கள் / புலத்தில் 1 / 31ம் நாள் நினைவஞ்சலியும்

31ம் நாள் நினைவஞ்சலியும்

31 ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் யாழ், ஊறணி காங்கேசன்துறையயை பிறப்பிடமாகவும்
பிரான்ஸை

வதிவிடமாகக் கொண்டவருமான, அமரர் மேரி கிளமென்ரா (வனிதா)
அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

 

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும்  வாழ்வார்.”
அன்னாரின்  31ம் நாள் நினைவுத் திருப்பலி எதிர்வரும் சனிக்கிழமை 1/08/2015 பகல்12 மணிக்கு CHAPELLE NOTRE DAME RECONCILIATRICE என்னும் ஆலயத்தில் நடைபெறும் இத்திருப்பலியில் அனைவரையும்   இணைந்து  இவரது ஆன்ம சாந்திக்காக செபிக்கவும், அதனை தொடர்ந்து  மதிய போசனத்திலும் பங்கு பற்றி  செல்லுமாறும் அன்போடு அழைத்து நிற்கின்றோம்,

 

இவரின் பிரிவையொட்டி  நேரில் வருகை தந்தோருக்கும்தாய் நாட்டிலிருந்தும்  புலம்பெயர் நாடுகளிலிருந்தும்  தொலை பேசி ஊடாக  அனுதாபம்  தெரிவித்தவர்களுக்கும்,   இறுதி நிகழ்வுகளில் பங்கு  கொண்டோருக்கும்,      பிரத்தியேகமாக  பிரான்ஸ் ஊறணி  வாழ் மக்களை ஒன்றிணைத்து செயல்பட்ட   பிரான்ஸ் நிர்வாகத்தினருக்கும்  மற்றும்  பல்  வேறு வழிகளில்  எமககு  கைகொடுத்து  உதவிய  அனைத்து  நலம்   விரும்பிகளுக்கும்  எங்கள்  இதயம்  நிறைந்த  நன்றியை  தெரிவித்துக்கொள்கின்றோம்,.

 

குடும்பத்தினர் மேரி ஸ்ரெலா
திருப்பலி நடைபெறும் இடம் : 

CHAPELLE NOTRE DAME RECONCILIATRICE
57 BD DE BELLEVILLE
75011 PARIS

About ratna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang