முக்கிய அறிவிப்பு- ஊறணி வாழ் கடற்றொழிலாளர்கள் தங்களது படகுகளை நாளை காலை 10.00
க்கு கடலாலேயே ஊறணி பழந்தலடி படகுத் துறைக்குக் கண்டிப்பாகக் கொண்டு வரவும். தவறின் தேவையற்ற சில பிரச்சிைனகளுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டி வரும் இது சூரியனின் பதிவு-viber 13.01.2017
தற்காலிக ஆலயம் கட்டுவதற்கு யாழ் ஆயரிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்பில் Fr.தேவராஜன் அடிகளார் தெரிவிப்பு. நாளைய தினம் ஆயத்த வேலைகள் தொடங்கப்படவுள்ளது.