திட்டமிட்டவாறு தற்காலிக ஆலயத்திறப்பு விழாத்திருப்பலி 05.03.2017 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இத்திருப்பலியை முன்னிட்டு 4ஆந் திகதி சனிக்கிழமை பிற்பிகல் 3 மணிக்கு ஊறணியில் சிரமதானமும் ஆயத்தப் பணியும் நடை பெறவிருக்கின்றது. எனவே இந்நிகழ்வில் அனைத்து ஊறணி மக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.