மலர்வு 01-07–1978
உதிர்வு 13-09–2006
ஊறணியை சேர்ந்த சின்னராசா
(இராக்கினி) அவர்களின் இளைய புதல்வன்தவஞானம் அன்ரன் வசந்தகுமார்
(வசந்தன்-மாதவன்)வலித்தூண்டல் கீரிமலை
தாய்மண்ணுக்காய் மாவீரனாகிவிட்டார்.
ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த அருட்சகோதரி செலஸ்ரினா(ஆன் ராஜேஷ்)19.01.2020 அன்று இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில் நித்திய இளைப்பாற்றியடைந்தார். …