பயிர்ச் செய்கையில் தன்னிறைவு பெறும் ஊறணி. இது ஆலய வளவின் காட்சிகள்… இது ஆலய வளவில் பூத்துக் குலுங்கும் அழகிய காட்சி.. மேலும் ஆலய வளவில் பயிர்ச் செய்கைக்காக புதிதாக செப்பனிடப்படும் காட்சிகள் - தற்போது அமைந்துள்ள தற்காலிக ஆலயத்தின் மேற்குப்புற வளவு.