குருத்துவம் என்னும் திருவருட்சாதனம்.
மூலம் இறை பணிக்கு தன்னை அர்ப்பணித்து
இருபத்தைந்தாவது(19.06.2014) ஆண்டை நிறைவு செய்திருக்கும்எங்கள் ஊறணியின் செல்வரான அருட்.பணியாளர் அன்டனி பாலா , முன்னாள் உதவிப் பங்குத் தந்தை அருட்.பணியாளர் அ. பெ.பெனற் அடியாளர் ஆகிய இருவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
தொடரும் காலங்களில்
ஆக்கமும் ஊக்கமும் கொண்டு
எதிர் வரும் இடர்களை வென்று கிறீஸ்தவ
ஒற்றுமையும் ஒருமைப்பாடும்
தழைத்தோங்க புதுப்புது சிந்தனைகளுடன்
தங்கள் பணி தொடர வாழ்த்தி நிற்கின்றோம்
-ஊறணி புலம் பெயர் வாழ் மக்கள்