மிகவும் உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் நடந்தேறிய இன்றைய (03.01.2017) ஊறணி அந்தோனியார் கோவிலின் முதல் திருப்பலிக்கு பேருதவி
புரிந்த வெளிநாடு வாழ் மக்களுக்கும், தோளோடு தோள் கொடுத்துதவிய தாயகம் வாழ் மக்களுக்கும் , பெருந்திரளாக திருப்பலியில் பங்கு கொண்ட அனைத்து புனித அந்தோனியார் பக்தர்களுக்கும் மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
எம்மை ஊரின் பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்று மீண்டும் ஓர் திருநாள் பார்த்த மன நிறைவை ஏற்படுத்தித்தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
Posted by Rat Se on 2017 m. sausis 4 d.
Posted by Rat Se on 2017 m. sausis 4 d.
Posted by Rat Se on 2017 m. sausis 4 d.
Posted by Rat Se on 2017 m. sausis 4 d.