புதிய ஆலய திறப்பு விழாவானது வைகாசி மாதம் 30ஆம் திகதி பி.ப 4.00 மணிக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் உறவுகளின் வருகையை முக்கியப்படுத்தி,நேற்று …
Read More »நன்றித் திருப்பலி
கிருபானந்தராஜா பத்திநாதர் மேரி நோயெல்லா ஆபேல் தம்பதியினரின் மூத்த புதல்வன் ஆன் றோய் அரவிந்த் அவர்களின் நன்றித்திருப்பலி 26.02.2022 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு …
Read More »மரம் நடுகை
4.02 சுதந்திர தினத்தை ஒற்றி ஊரின் rds சுற்றாடலில் நடைபெற்ற சிரமதானம் மற்றும் மரம் நடுகை
Read More »ஊறணி கனிஸ்ட வித்தியாலய கட்டட புனரமைப்பு
Infrastructure develepmentRenovation of building j/Urani kanista vidyalayam600,000j/249 GS
Read More »கிராமத்து 3 மில்லியன் திட்டம் 1
03.02.22 அழைப்பு விடுக்கப்பட்ட திட்ட விபரங்களும் படங்களும். கிராமத்து 3 மில்லியன் திட்டம் 1)ஊற்றலடி துறை ஆளப்படுத்தல்2)கரையோரத்தில் சூரியகல மின்விளக்கு பொருத்தல்3)ஊறணி கனிஸ்ட வித்தியாலய …
Read More »புதிய கோவிலின் கட்டுமானப்படங்கள்
எமது அந்தோனியார் கோவிலின் தற்போதைய கட்டுமானப்படங்கள்
Read More »திருமதி இராக்கினியம்மா அருளானந்தம்
பிறப்பு:08.08.1943 இறப்பு:22.01.2022 உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானேஎன்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பிலும் வாழ்வார்.(யோவான்: 11.25)யாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Orly ஐ வதிவிடமாகவும் கொண்ட …
Read More »மலர் வெளியீடு
திரு.அ.சூரியனின் அறிமுக உரையைத் தொடர்ந்து மலர் ஆசிரியர் அருட்திரு.கு.அன்ரனி பாலா அடிகளாரின் விளக்கவுரை இடம் பெற்றது.மலரின் ஆலோசகர்களாக ஊறணியில் பிறந்தவர்களான குருக்கள், அருட்சகோதரிகள் என்போர் …
Read More »ஆசிரியர் தளபாடங்கள்
22 மார்ச் 2021 அன்று எமது ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபருடனான (zoom)சந்திப்பில் ஒரு சில பாடசாலை உபகரணங்கள் தேவையென கருதி அதற்கான …
Read More »ஊறணி வரலாறு – மலர் வெளியீடு
அன்புறவுகளுக்கு வணக்கம்,ஊறணி வரலாற்றை பதிவு செய்வதற்காக வரலாறு சுமத்தியிருக்கும் கடினமான வேலைத்திட்டம் ஆரம்பமாகிவிட்டது. இதற்கான முதற் காலடித்தடத்தை 18.11.2021 நடந்த அருட்பணி சபைக் கூட்டத்தில் …
Read More »லீனப்பு டேவிற்
ஊறணியை பிறப்பிடமாகவும் சக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட லீனப்பு டேவிற் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
Read More »முதன் நன்மை திருப்பலி2021
இன்று எமது பங்கில் இடம்பெற்ற முதன் நன்மை திருப்பலியின் பதிவுகள் சில..
Read More »நிதி விபரங்கள் 28.10.21
மணிக்கூட்டு கோபுரம்
ஊறணியினை சேர்ந்தவரும் தற்போது நோர்வேயில் வசிப்பவருமான திரு. சி.கயித்தாம்பிள்ளை அவரது தாய் தந்தையின் நினைவாக தனது முழுமையான பங்களிப்புடன் எமது ஆலயத்திற்கான மணிக்கூட்டுக் கோபுரத்தினை …
Read More »அன்ரனி பற்றிமாராணி
ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், மாரீசன்கூடல் இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி பற்றிமாராணி இன்று 21.09.2021 இறைபதம் எய்தினார்.அன்னார் அமரர் கிறகரி அன்ரனி(சூரி)-அவர்களின் அன்பு மனைவியும் …
Read More »