யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் பல நூறு வருடங்களை பழைமையான பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயம் மற்றும் சென் மேரி தேவாலயம் என்பவை …
Read More »
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் பல நூறு வருடங்களை பழைமையான பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயம் மற்றும் சென் மேரி தேவாலயம் என்பவை …
Read More »அண்மையில் கடற்றொழில் – நீரியல் வள அமைச்சரைச் சந்தித்து எமது ஊரின் அபிவிருத்தி தொடர்பாய் எமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்கடற்கரையைப் பாதுகாக்க அணைக்கட்டு, வீட்டுத் திட்டம். …
Read More »தாயகம்-புலம்பெயர் உறவுகளின் zoom ஒளிவிழா 27.12.20 ஞாயிறு மாலை eur நேரம் 15.30 , இலங்கை நேரம் 20.00 மணிக்கும் ஆரம்பமாகியது 3 மணி …
Read More »அன்புறவுகளே வணக்கம் ;ஒளிவிழாவின் ஓர் அங்கமாக வினாவிடைப் போட்டிகள் வைப்பதாக அறியத்தந்திருந்தோம் .அதுபற்றிய சில ஒழுங்குகளை வருகின்றோம் .அன்புறவுகளே வணக்கம் ; ஒளிவிழாவின் ஓர் …
Read More »ஆவளை தையிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் ஊறணி காங்கேசன்துறை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற போது அலையில் சிக்கி காணமல் போயுள்ள நிலையில் …
Read More »ஊறணியில்(kks ) காணிகள் பதியும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலிருந்து வருகை தரும் விசேட குழுவினரே எமது ஊறணி கிராம அபிவிருத்திச் சங்கக் …
Read More »மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஊறணி புனித அந்தோனியார் ஆலய வளவில் ஊறணியின் இளைஞர் அணியினரால் மரம் நடுகைத் திட்டம் செயற்படுத்தப்பட்டது.முதலில் எமது பங்குத்தந்தை அவர்கள் …
Read More »இன்று 25.10.20 கிடைக்கப்பெற்ற எமது ஊரின் அழகிய படங்கள்
Read More »இன்று 25.10.2020 நடேஸ்வரா கல்லூரி பழைய மாணவர்களால் 20தேக்கம் கன்றுகள் கோவிலிற்கும் மா, தென்னை, கமுகு, தேசிக்காய் போன்ற மரக்கன்றுகளை எமது ஊரவர்களுக்கும் அவர்களின் …
Read More »கடந்த சனிக்கிழமை 17.10.2020 அன்று Lions club Nallur இனால்30 மரமுந்திரிகைகள் (cashew ) கோவிலிற்கு வழங்கப்பட்டுள்ளன
Read More »அடுத்த நாள் மடக்கிப் பிடிப்பு!!———————————-16 வயது சிங்கள இனச் சிறுவனின் கைங்கரியம்!!!!கடந்த 28ஆம் திகதி(28.09.2020) இரவு 7.30 மணி அளவில் காங்கேசந்துறை ஊறணி துறைமுகத்தில் …
Read More »இன்றைய அருட்பணி சபைக் கூட்டத்தில் ஆலயக் கட்டுமானம், சேமக் காலை, ஆலயம் முன்பாக அந்தோனியார் சொருபம் ஸ்தாபித்தல் , ஊத்தலடியில் மாதா ஹெவி கட்டுதல் …
Read More »காரிருள் மறையும் காலை நேரம்கடற்கரையோரக் குதூகலம் இன்று 25.07.20 காலை 5:30 மணிக்கு பதிவிட்ட காட்சிகள் இவை.
Read More »உறவுகளே,இன்று ஊறணியில் பல வருடங்களின் பின் உறவுகள் பல பேர் சேர்ந்து சூடைவலையில் மீன் தட்டும் காட்சி ,பார்க்க எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது. அருமைத்துரை மாமா …
Read More »