LIVE UPDATES
No Content Available
Next
Prev

கொத்மலை, ரம்பொடை பேருந்து விபத்து

சாரதியின் உறக்கமே காரணம் என விசாரணை முடிவு - நீதிமன்றில் அறிக்கை தாக்கல்நுவரெலியா - கொத்மலை, ரம்பொடைக்கு அண்மித்த கெரண்டி எல்ல பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற அரச பேருந்து விபத்து தொடர்பான விசாரணைகள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் நிறைவடைந்துள்ளன.இந்த விபத்தில்...

Read moreDetails

HIGHLIGHTS

நேசமுத்து யூட் நேசராஜா

நேசமுத்து யூட் நேசராஜா

ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நேசமுத்து யூட் நேசராஜா (17.mar.1971)அவர்கள் 17.june.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பிலிப்பையா நேசமுத்து நேசராணி...

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு

இன்று (ஜூன் 9, 2025) இலங்கையில் வெளியான சில முக்கிய செய்திகள்:

*இலங்கை மற்றும் சீனா இடையேயான வர்த்தக உறவுகள் வலுவூட்டல்: இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக தடைகளை நீக்குவதற்காக ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துதல்,...