முன்னுரை
பல தலைமுறைகளாக ஓரிடத்தில் வாழ்நது
; வரும் மக்களுக்கு, அவர்களது கிராமம் அல்லது
நகரம், மொழி, மதம், பண்பாடு, வழிபாட்டுத் தலங்கள் போன்றவை புனிதமானவையாகவும்
பெருமைக்குரியவையாகவும் உள்ளன. குறிப்பாக அவர்கள் தங்கள் மதத்தையும் வழிபாட்டுத்
தலங்களையும் உயிரினும் மேலான பற்றுடன் பேணி வருவர்.1 இதனால் தான் எமது கிராமத்தின்
கத்தோலிக்க ஐந்து நூற்றாண்டு வரலாற்றை, நமது கோடி அற்புதர் புனித அந்தோனியார் ஆலய,
நூற்றியெழுபத்தைந்து ஆண்டுகள் வரலாற்றை, ஊறணி வாழ் மக்;களும் இடம்பெயர்ந்தோரும்
புலம்பெயர்நN
; தாரும் இவர்கள் அனைவரினதும் வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும்
பொருட்டு இயலுமான அளவிற்கு ஆரம்பத்தில் இருந்து பிழையறத் தரவேண்டியதொரு கடப்பாடு
இவ்வேளையில் நமதாகியுள்ளது. ஏனெனில் எங்கள் மூதாதையர், தமது கத்தோலிக்க நம்பிக்கைப்
பயணங்களில் கடந்து வந்த மேடு பள்ளங்களில் இருந்து நாம் ஏராளமாகக் கற்கவும் நல்லவற்றைத்
தேர்நது
;
தெளிந்து எதிர்கால வாழ்விற்குப் படிக்கற்களாக்கவும் இவ்வரலாறு உதவுகின்றது.
இவ்விபரங்கள் சிலவற்றுக்குத் தெளிவான சான்றுகள் உள்ளன. வேறு சில வாய்மொழிப்
பாரம்பரியங்களாகவும் பலரது உண்மையான வாழ்க்கை அனுபவங்களாகவும் உள்ளன. ஆயினும்
வேறு சில விடயங்கள் பற்றிச் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் நிகழ்தகவு அடிப்படையில் முடிவுகளுக்கு
வரவேண்டியுள்ளது.2
1.1. 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகள் : போர்த்துக்கேயத் துறவிகள்
1.1.1. யாழ். குடாநாட்டில் கத்தோலிக்கம்;
16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்தது
; க்கேயரின் வருகையுடன் பிரான்சிஸ்கு சபைத்
துறவிகளின் மறைப்பணி இலங்கையில் ஆரம்பமாகியதோடு அடுத்த நூற்றாண்டு தொடங்குவதற்கு
முன்பே தனியரசாக விளங்கிய யாழ்ப்பாணத்திற்கும் இவர்களது பணி பரந்து விரிவடைந்தது
வரலாற்று உண்மை.3 போர்த்துக்கேயர் 1505இல் இலங்கையில் காலடி வைத்தாலும் கோட்டை அரசர்
புவனேகபாகுவின் வேண்டுகோளின்படி 1543ஆம் ஆண்டு ஜோவாவோ டி வில்லா டோ கொண்டே(குசயைச
துழயழ னந ஏடைடய னழ ஊழனெந) தலைமையில் வந்த 06 பிரான்சிஸ்குசபை மறைப் பணியாளர்களது
முறைப்படியான பணியாலேயே கத்தோலிக்க சமயம் இந்நாட்டு மக்களிடையே வேரூன்றத்
தொடங்கியது. இந்நாட்களில் யாழ்ப்பாண அரசன் செகராசசேகரன் எனப்படும் முதலாம் சங்கிலியன்
கத்தோலிக்க மதத்திற்கு, அடிப்படையில் போர்தது
; க்கேயருக்கு, எதிரான அரசியல் நிலைப்பாட்டைக்
கொண்டிருந்த காரணத்தால் யாழ்ப்பாண அரசில் 1543இன் இறுதியில் 06 பேரில் பேட்றாவோ
(Pநனசயழ) அடிகளும் வேறொரு குருவும் வியாபாரிகள் போல வேடமணிந்து வந்து மறைவாக மறைப்
பணியாற்றியதாக சா. ஞானப்பிரகாசர் அடிகள் குறிப்பிடுகிறார்.4
17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்தது
; க்கேயரின் கட்டுப்பாட்டில் யாழ். குடாநாடு
இருந்தாலும் கத்தோலிக்க சமயம் குடாநாடு முழுவதும் பரவியிருக்கவில்லை. பிரான்சிஸ்குசபைக்
குருக்களின் பராமரிப்பில், குடாநாட்டில் 11,000 பேராகவே கத்தோலிக்கர் இருந்தனர். 1619இன்
நடுப்பகுதியில் முதல் ஆளுநரான போர்தது
; க்கேயப் படைத் தளபதி பிலிப் டி ஒலிவெய்ரா(Phடைip னந
ழுடiஎநசைய) வின் தலைமையிலான நடவடிக்கையில் 1621ஆம் ஆண்டுக்குள்ளாகவே யாழ். குடாநாடு
முழுவதும் போர்தது
; க்கேயரின் முழுமையான ஆட்சியதிகாரத்திற்குள் வந்தது. அதேவேளையில்
ஏற்கனவே மன்னாரிலும் பின்பு தென்பகுதியிலும் பணியாற்றிக்கொண்டிருந்த இயேசு சபையினரும்
குடாநாட்டிற்குள் பணியாற்றச் சம்மதித்தனர். பின்னர் டோமினிக்கு சபையினர் மற்றும் அகுஸ்தினார்
1
மங்களராஜா ளு.ஏ.டீ., “கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய வரலாறு”, கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்
திறப்புவிழா மலர், புனித அந்தோனியார் ஆலயம் கரவெட்டி, 2001, பக். 27.
2
மேற்குறிப்பு
மேற்குறிப்பு
4
மங்களராஜா ளு.ஏ.டீ., “நாவாந்துறையில் கத்தோலிக்க சமயத்தின் பின்னணியும் புனித பரலோகமாதா ஆலய
வரலாறும்”, பவளவிழா சிறப்பு மலர் 1942-2017, நாவாந்துறை தூய விண்ணக அன்னை ஆலயம் 2017, பக். 22
3
புனித அந்தோனியார் ஆலயம், ஊறணி
ஜ19ஸ
13.06.2023
ஊறணியம்
சபையினரும் ஓரளவிற்குத் தமது பணிகளை விரிவுபடுத்தினர். நிரந்தர மறைத்தளங்களோடு
(பங்குகள்), ஆலயங்களையும் அருகில் பாடசாலைகளையும் அமைத்துத் தம் பணிகளை
ஒருங்கமைத்தனர். 1622இல் இயேசு சபையினர் வந்த போது பிரான்சிஸ்கு சபையினருடன் ஏற்பட்ட
உடன்பாட்டின்படி இயேசு சபையினர் குடாநாட்டின் உட்பகுதிகளையும், பிரான்சிஸ்கு சபையினர்
கரையோரப் பகுதிகளையும் கவனிக்க ஏற்பாடாயிற்று. எனினும் பிரான்சிஸ்கு சபையினர் வசம்
இருந்து வந்த பங்குகள் அவை எங்கிருந்தாலும் தொடர்ந்தும் அவர்களிடமே இருந்து வரவும்
உடன்பாடாயிற்று.5
1.1.2.
வலிகாமத்தில் கத்தோலிக்கம்
1871இல் வலிகாமம் கிழக்கு(வலி-வடக்கு உள்ளடங்க), வலிகாமம் மேற்கு என இரண்டாகப்
பிரிக்கப்படும் வரைக்கும் ஒன்றாகவே இருந்த வலிகாமம் பகுதியில், போர்தது
; க்கேயர் காலத்தில்
அச்சுவேலி, மயிலிட்டி, தெல்லிப்பளை, பண்டத்தரிப்பு, சங்கானை போன்ற இடங்களில் பிரான்சிஸ்கு
மற்றும் இயேசு சபையினர் ஆலயங்களையும் அருகில் பாடசாலைகளையும் நிறுவி இருந்தனர்.
இயேசு சபையினர் அச்சுவேலியில் தூய ஆவியார் ஆலயமும், தெல்லிப்பளையில் புனிதர்களான
பேதுரு பாவிலு ஆலயமும், பண்டத்தரிப்பில் மீட்பரின் அன்னை ஆலயமும், சங்கானையில் தூய
மூவொரு இறைவன் ஆலயமும், பிரான்சிஸ்கு சபையினர் மயிலிட்டியில் வானதூதர்களின் அரசி
ஆலயமும் கொண்டிருந்தனர் என்று, நல்லூர் சுவாமி சா. ஞானப்பிரகாசர் குறிப்பிடுகின்றார்.6
தற்போதைய ஊறணி, மயிலிட்டி ஆகிய இடங்களைக் கொண்ட வலிகாமம் வடக்கையும்
சேர்தது
; த் தன்னகத்தே உள்வாங்கியிருந்த வலிகாமம் கிழக்குப் பகுதியைப் பொறுத்தவரை, 1644இல்
மயிலிட்டியில் வானதூதர்களின் அரசிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம், 2985 கிறிஸ்தவர்களையும்,
பாடசாலை சென்றுவந்த 50 பிள்ளைகளை உள்ளடக்கிய 600 சிறார்களையும் கொண்டிருந்ததாக
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் மயிலிட்டிப் பங்குத்தந்தைக்கு 18.10.1932இல் எழுதிய கடித்தில்
குறிப்பிடுகின்றார்.7 நிச்சயமாக இந்த ஆலயமும் அதன் மறைத்தள மக்களும் மயிலிட்டி என்ற
பெயரில் பொதுவாகக் கரையோரப் பகுதி மக்களை உள்ளடக்கியிருந்திருக்க வேண்டும். ஊறணி
என்னும் பெயர் அவ்வேளை குறிப்பிடப்படாமல் இருந்திருந்தாலும்(அண்மைய காலம் வரை தையிட்டி
வடக்கு என்றே வாக்காளர் பதிவேட்டில் ஊறணி அழைக்கப்பட்டதோடு, தபால் தந்தி அமைச்சில்
ஊறணிக்கரை என்று குறிப்பிடப்படுகின்றது என்று திரு. அருளானந்தம் கீதபொன்கலம் கூறுகின்றார்),
நிச்சயமாக ஊறணிக் கிராம மக்களும் போர்தது
; க்கேய துறவிகளின் போதனைகளால்
அக்காலத்திலேயே கத்தோலிக்கத்தில் சேர்நத
; pருப்பர் என்பதை மறுக்க முடியாது.
ஏறக்குறைய யாழ் குடாநாடு முழுவதும் கத்தோலிக்கரானதாகவும் கத்தோலிக்கரின் தொகை
1627இல் 40,000 ஆகவும் 1629இல் 50,000ஐ நெருங்கியதாகவும் இருந்தது.8 எனவே மயிலிட்டி
ஆலயத்தைப் பராமரித்த பிரான்சிஸ்கு சபையார் தெல்லிப்பளையில் புனித பேதுரு பாவிலு
ஆலயத்தைப் பராமரித்த இயேசு சபையாரை விடத் தமக்கு மிகவும் அண்மையில் இருந்த ஏனைய
மக்களுக்கும் மறையைப் போதிக்க கூடிய வாய்ப்பிருந்ததால், மயிலிட்டி மறைத்தளத்திற்குள்,
இடத்தூரம் மற்றும் தொழில் அமைப்பைப் பொறுத்தவரை அருகில் இருந்த ஊறணி மக்களும்,
மதமாற்றம் பெற்றிணைந்திருக்க வாய்ப்புண்டு என்பதற்கும், ஒரு கிறிஸ்தவக் குழுமமாக
வாழ்நத
; hர்கள் என்பதற்கும் கொட்டில் ஆலயமொன்றை அமைத்திருப்பார்கள் என்பதற்கும் அடித்தளம்
இல்லாமலில்லை. பின்வரும் நிகழ்வுகளும் இதனை உறுதி செய்கின்றன.
1.2. 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகள் : ஒறற்ரோறியன் சபைக் குருக்கள்
1.2.1.
மறைத் துன்ப காலம்
கத்தோலிக்க மதத்திற்கெதிரான கல்வினிச மதக் கடும்போக்கைக் கடைப்பிடித்த ஒல்லாந்தக்
கிழக்கிந்தியக் கம்பனியாரின் காலத்தில் ஏனைய மதங்களைச் சேர்நN
; தாரைவிடப் பெரும்
எண்ணிக்கையில் விளங்கிய கத்தோலிக்கரையே, ஒல்லாந்தர் குறிவைத்தனர். ஏனெனில்
போர்தது
; க்கேயரை நாட்டிற்குள் மீண்டும் புகவிடாது தடுப்பதற்கான அரசியல் காரணத்தைப்
பொறுத்தவரையில்தான், இலங்கையில் கத்தோலிக்கர் துன்புறுத்தப்பட்டனர். பெரும் தொகையானோர்
தமது மூதாதையரின் சைவநெறிக்குத் திரும்பினார்கள். இன்னும் பலர் ஒல்லாந்தரது சலுகைகளைப்
பெறவும், கத்தோலிக்கராயிருப்பதில் கிடைக்கக் கூடிய தண்டனைகளுக்குப் பயந்தும், கல்வினிச
5
மேற்குறிப்பு பக். 23-24
புயெயெ Pசயபயளயச ளு.ழஅi.இ ஓஓஏ லுநயசள’ ஊயவாழடiஉ Pசழபசநளளஇ வுhந னுழைஉநளந ழக துயககயெ ரனெநச வாந நுpளைஉழியவந ழக னுச. ர்நசெல
துழரடயiழெஅi 1893-1918.இ ளுவ. துழளநிh’ள ஊயவாழடiஉ Pசநளள துயககயெ 1999.இ pp.160-180
7
ஞானப்பிரகாசர் சா., மயிலிட்டிப்பங்குத்தந்தைக்கு 1932-10-18 திகதியிட்டு அனுப்பிய கடிதம்;மயிலிட்டிப் பங்கு
நாட்குறிப்பேடு பக்.27
8
ஞானப்பிரகாசர் சா., பாவிலுப்பிள்ளை ம., யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க திருச்சபை சரித்திரச் சுருக்கம், யாழ்.
கத்தோலிக்க இலக்கியக் கழகம் 1986, பக்.11
6
புனித அந்தோனியார் ஆலயம், ஊறணி
ஜ20ஸ
13.06.2023
ஊறணியம்
மதக்கொள்கைகளைப் பின்பற்றினர். எனினும் யாழ். குடாநாட்டின் சில பகுதிகளைப் போன்று
வலிகாமத்திலும் சிலர், குருக்கள் இல்லாத 30 வருடங்களிலும் பிரமாணிக்கத்துடன் இரகசியக்
குழுமங்களாகக் கூடிக் கத்தோலிக்க மறையைக் கடைப்பிடித்து வந்தனர்.
யாழ். குடாநாடு முழுவதும் 1658இல் ஒல்லாந்தருடைய ஆட்சிக்குள் வந்ததும் கத்தோலிக்க
ஆலயங்கள், பாடசாலைகள் எல்லாம் முறையே ஒல்லாந்தரின் கல்வினிசச் செபக்கூடங்களாகவும்
பாடசாலைகளாகவும் மாற்றப்பட்டன. மிகப் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இதை
முன்னரேயுணர்நத
; உறுதியான மதநம்பிக்கை கொண்ட கத்தோலிக்கர் இந்த ஆலயங்களிலிருந்த
திருச்சொரூபங்கள் திருச்சிலுவைகள் போன்றவற்றை எடுத்துச் சென்று ஒல்லாந்தருடைய
கண்ணுக்குப்படாத ஒதுக்குப்புற ஊர்களிலும் மறைவிடங்களிலும் வைத்து வணங்கினர்.9
1.2.2.
மறைசாட்சியத் துன்பம்
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் மயிலிட்டிப் பங்குத்தந்தைக்கான மேற்படி கடிதத்தின் படி
“1685 ஒல்லாந்தரின் மறைத்துன்பத்தின் போது மயிலிட்டியில் இப்போதிருந்த (போரின் போது
இடிக்கப்பட்ட) ஆலயத்திற்கு வடமேற்காகக் கால் மைல் தூரத்தில், ஒரு துணிவுள்ள கிறிஸ்தவர்,
“தலையாட்டி வளவு” என்னுமிடத்தில் மறைவிட செபக்கூடமொன்றைக் கொண்டிருந்ததால், 1685இல்
இவர் ஒல்லாந்தரால் பிடிக்கப்பட்டு யாழ். நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு
தெல்லிப்பளை, அச்சுவேலி என்னுமிடங்களில் இருந்து கைது செய்யப்பட்டு வந்திருந்த கத்தோலிக்க
நம்பிக்கையாளர்களுடன் சித்திரவதைக்குள்ளானார். சிறைக்கைதியாக ஒரு வீட்டுக்கூரை திருத்தும்
வேலையில் ஈடுபட்ட வேளை தவறுதலாக நிலத்தில் விழுந்த போது சாகவிடப்பட்டார். ஆனால்
குற்றுயிராக இருந்த இவரை ஒரு பறங்கிய இனத்தாதி வைத்தியம் செய்து குணமாக்கினாள். ஓடி
ஒளிந்து மறைவாக வீடு திரும்பினார்” என்று கூறப்படுகின்றது.10
மேலும் வானதூதர்களின் இராக்கினி என்னும் போர்தது
; க்கேயர் கால ஆலயம் (மயிலிட்டி
சந்தியிலிருந்து முலவை செல்லும் வழியில்) ஒல்லாந்தரின் கல்வினிச ஆலயமாக மாற்றப்பட்டது.
அதாவது பழைய ஆலய அழிவு இடிபாடுகளுக்கு மேல், ஒல்லாந்தப் போதகர் பேக் என்பவரால்
சிற்றாலயமாகவும் அருகில், பாடசாலையாகவும் மாற்றப்பப்பட்டபடியால், பேக் பள்ளிக்கூடம்
எனப்பட்டது. பின்பு அங்கு வந்த அமெரிக்கன் மிஷன் போதகர்களுக்கு இந்த இடம் பிரித்தானிய
அரசால் கொடுக்கப்பட்டு 1818இல் டானியல் பூவர் என்னும் பாதிரியாரால் பாடசாலை மீண்டும்
ஆரம்பிக்கப்பட்டு அவரின் மறைவின் பின்பு 1883இல் அமெரிக்கன் மிசன் பிரிவினைச்சபை ஆலயமும்
அமைக்கப்பட்டது. அருட்திருவாளர் (சுநஎ. ஆச.) கரிங்ரன் என்பவரால் குறுகிய காலம் இயக்கப்பட்டது.
தொடர்நது
; பராமரிக்க முடியாததால் கைவிடப்பட்டது என்று சுவாமி ஞானப்பிரகாசரின் குறிப்புகளில்
காணலாம்.11 காலப்போக்கில் இப்பாடசாலை இருந்த இடத்திலேயே யாஃமயிலிட்டி வடக்கு கலைமகள்
மகாவித்தியாலயம் இடப்பெயர்வுவரை இயங்கியது. மீண்டும் தற்போது இயங்குகிறது.
1.2.3.
கோவைக்(ஒரட்டோறியன்சபை) குருக்கள்
இவ்வாறாக 30 வருடங்கள் எவருமில்லாமல் கத்தோலிக்க மறையை மறைவான செபக்
கூடங்களில் அனுசரித்து வந்த மக்கள், 1687இல் மன்னாரூடாக யாழ்ப்பாணத்தில் ஓர் இரப்பவன்
வேடத்தில் காலடி வைத்த கோவைத் தியான சம்பிரதாய சபைக் குரு, புனித யோசேவ்வாஸின்
நடமாட்டத்தின் காரணமாகத் தென்படைந்தனர். 1687-1689வரை சில்லாலையில் மூப்பரின்
பாதுகாப்பில் இருந்து தீவகம் தொடக்கம், வலிகாமம், பச்சிலைப்பள்ளி வரை பணியாற்றிய
யோசேவ்வாஸ், குருவேட்டையின்போது குடாநாட்டை விட்டுத் தப்பிய பின்பு 1696இல் ஒரட்டோறியன்
சபைக்குருவாகிய ஜோசப் டி மெனசெஸ் அடிகளும் பெட்றோ பெர்ராவோ அடிகளும் மறைவாக
யாழ்ப்பாணம் வந்திருந்து கவனித்தனர். 1697இல் ஒரு தடவை புனித வாஸ் அடிகள் குடாநாட்டிற்குள்
மறைவாக வந்து மக்களைச் சந்தித்து திருப்பலி ஒப்புக்கொடுத்து திருவருளடையாளங்களை
வழங்கியதோடு குடாநாடு, வன்னி, மாதோட்டம், மன்னாரைப் பராமரிக்க பெட்றோ பெர்ராவோ
அடிகளை நியமித்துச் சென்றார். 1704இலும் ஜோசேப் டி மெனேசெஸ் அடிகள் மாதோட்டத்தில்
இருந்து யாழ்ப்பாணம் தீவகப் பங்குகளில் பணியாற்றிச் சென்றார். 1708இல் பெட்றோடி சல்டானா
அடிகள் நீண்டகாலம் தரிசிக்கப்படாத இடங்களில் ஒரு வருடமளவாகப் பணியாற்றிச் சென்றபடியால்
9
ஜெயசீலன் து.நு. யாழ்ப்பாணத் திருச்சபை வரலாறு, வளன் ஆச்சிரமம் 47, 6ம் குறுக்குத்தெரு, (102, பிரதான
வீதி) யாழ்ப்பாணம் பக். ஒiஎ-ஒஎi; னுழn Pநவநச று.டு.யு. ஊயவாழடiஉ ஊhரசஉh in டுயமெயஇ யுசழெடன’ள ஐவெநசயெவழையெட Pசiவெiபெ
ர்ழரளந (Pஎவ) டுவனஇ169ஃ1இருnழைn Pடயஉநஇ ஊழடழஅடிழ-2இ p. 18.
10
ஞானப்பிரகாசர் சா, மயிலிட்டிப்பங்குத்தந்தைக்கு 1932-10-18 திகதியிட்டு அனுப்பிய கடிதம்;மயிலிட்டிப் பங்கு
நாட்குறிப்பேடு பக்.27; புயெயெ Pசயபயளயச ளு.ழஅi.இ p.168
11
மயிலிட்டிப் பங்குநாட்குறிப்பேடு பக்.29;மலர்க்குழு, காங்கேசன் கல்வி மலர், காங்கேசன்துறைக்கல்வி வட்டார
அதிபர்கள் சங்கம், 1985., பக். 148-149.
புனித அந்தோனியார் ஆலயம், ஊறணி
ஜ21ஸ
13.06.2023
ஊறணியம்
வலிகாமம் பகுதிகள், விசேடமாகக் கரையோரப் பகுதி மக்களும் பயனடைந்திருப்பர் என எண்ண
இடமுண்டு.12 1712-1794வரை 22 குருக்களும் 1796-1883வரை 39 குருக்களும் தரிசித்துப்
பணியாற்றினர்.13 1948 தொடக்கம் அமலமரித் தியாகிகள் சபைக் குருக்கள் பணியாற்றத்
தொடங்கினர்.
1.3.
முதல் கொட்டில் கோவில்
மயிலிட்டி என அழைக்கப்பட்டதன் ஒரு பகுதியாகிய ஊறணியில், போர்தது
; க்கேய அரசின்;
காலம் முதல் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியாரின் மறைத் துன்பக் காலம் கடந்து, 1796இல்
தொடங்கிய ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி மற்றும் அரசின் காலம் வரை ஒரு கத்தோலிக்க
குழுமம், ஊறணிக் கரையோரப் பகுதியில் இருந்தபடியால், போர்த்துக்கேயர் காலத்திலேயே புனித
அந்தோனியாரின் பெயரில் ஓர் ஆலயம் கொட்டில் கோவிலாக றோட்டிற்கு(அக்கால வண்டில் பாதை)
வடக்கே தற்போது கடலுக்குள்ளே ஏற்கெனவே போயிருக்கும் நிலப் பகுதியான முருகைப் பார்கற்கள்
நிறைந்த இடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றுமுதல் இன்றுவரை புனித
அந்தோனியாரின் பெயரே தொடர்வதனாலும் வேறு புனிதரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுப் புனித
அந்தோனியாரின் பெயரில் மாற்றப்பட்டதாக எந்தவித ஆதாரமோ, வாய்மொழிப்பாரம்பரியங்களோ,
நிகழ்தகவு முடிவுகளோ இதுவரை கிடைக்காததாலும், இந்த எமது முன்னோரின் நம்பிக்கைச்
சாட்சியத்தின் முதல் கொட்டில் ஆலயமும் புனித அந்தோனியாரின் பெயரையே கொண்டிருந்திருக்க
வேண்டும். இது 1600-1650இற்கு இடைப்பட்ட காலமாகவும் இருந்திருக்கக்கூடும். ஏனென்றால்
தொடக்க காலத்தில் தெற்குப் பகுதியில் பற்றைகள், பெருமரங்கள் நிறைந்த காட்டுப் பிரதேசமாக
இருந்த காரணத்தாலும், தமது போர் மற்றும் மீன்பிடித் தொழில் வசதி கருதியும்(பார்க்கவும் :
ஊறணிக் கிராம வரலாறு) கடற்கரையோரத்தை அண்டிய பகுதியில் மக்கள் வாழ்நத
; pருக்க
வாய்ப்புண்டு. இதனை எமது முன்னோர் வழிவந்த பாரம்பரியங்கள் மட்டுமல்ல சான்றாதாரங்களும்
எடுத்துக் கூறுகின்றன. ஏனையோரின் தனிமனித மதமாற்றத்தைவிட போர்த்துக்கேயரின் சாதி,
மொழிக் குழும ரீதியான மதமாற்றமே மறைசாட்சியங்களைத் தோற்றுவித்த வீர வரலாறுகளாயின.
இவ்வகையிலேயே ஊறணி மக்களும் கரையோரப்பகுதிப் போர்த்துக்கேய மறையறிவிப்பாளர்களின்
மதமாற்ற
வட்டத்திற்குள்
உள்வாங்கப்பட்டிருப்பர்
என்பது
மறுக்கமுடியாத
நிகழ்தகவு
உண்மைகளிலொன்றாகும். மேலும் ஒல்லாந்தக் கெடுபிடிகள் இயற்கை மற்றும் கொள்ளை நோயின்
துடைத்தழிப்புகள் காரணமாக 18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளில் இங்கிருந்து(ஊறணி, மயிலிட்டி,
வலித்தூண்டல்), கொக்கிளாய் முதல் நெடுந்தவு
P வரை இடம்பெயர்ந்தவர்கள், நெடுந்தவ
P pலும் புனித
அந்தோனியாரின் பெயரிலேயே கோவிலை அமைத்து வழிபட்டு அங்கேயே சங்கமமாகிவிட்டனர் என்று
ஓர் ஆய்வாளர் கூறுகிறார்.14
1.3.1.
துடைத்தழிப்பும் இடப்பெயர்வும்
வடக்கில் கடற்கரையோரமாக கடலுக்குள் ஓரு குறிப்பிட்ட தூரம் வரை இன்று காணப்படும்
முருகைக் கற்பாறைகள் நிறைந்த நிலப்பகுதி(கிணறுகளும் மக்கள் வாழ்நத
; , முருகைக்கற்கள்
அடுக்கப்பட்டு செம்மண்ணால் பூசப்பட்டு களிமண்ணால் கட்டப்பட்ட கொட்டில் வீடுகளின், இடிபாட்டு
ஆதாரத் தடயங்கள் நிறைந்த வாழ்விடங்கள்), காலத்திற்குக் காலம் ஏற்பட்ட சுனாமி போன்ற
புயல்கள் கடல்கோள்கள் காரணமாக அழிக்கப்பட்டுக்(பார்க்கவும் : ஊறணிக் கிராம வரலாறு)
கடலுக்குள் சென்றுவிட்டதெனலாம். மே 1619-மே 1627வரை பணிசெய்த போர்த்துக்கேயக் கவர்ணர்,
மேயர் பிலிப் டி ஒலிவெய்றாவின் காலத்தில் யாழ். குடாநாடு முழுவதும் 1627இல் ஏற்பட்ட மாபெரும்
புயல், கடற்கொந்தளிப்பு(வெள்ளத்தில் தத்தளித்த மக்கள் பலரைக் காப்பற்றித் தன்னுயிரீந்த இவரை
யாழ்ப்பாண மக்கள் வெளிப்படையாகவே பலவருடங்களாக வரைபடம் வைத்து அஞ்சலித்தனர்),15
1758-1762வரை தீவக மக்களையும்16 1849-1855வரை வலிகாம மக்களையும் முழுமையாக
வதைத்துத் துடைத்தழித்த ஆட்கொல்லி வாந்திபேதி,17 அதைத் தொடர்ந்து 1875இல் ஏற்பட்ட
விஷபேதியான வைசூரி அம்மை நோயும் அதைத் தொடர்ந்த பெரும் பஞ்சமும்18 மற்றும் 1884இல்
மங்களராஜா ளு.ஏ.டீ., “நாவாந்துறையில் கத்தோலிக்க சமயத்தின் பின்னணியும் புனித பரலோகமாதா ஆலய
வரலாறும்”, பக். 26-27
13
மேற்குறிப்பு பக்.29-38
14
இறப்பியேல் அருள்நேசன், தொகுப்பு., “புனித பற்றிமா அன்னை ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்”
அருட்பணி. பி. ஜேக்கப் யோகராஜ் அ.ம.தி. அடிகளாரின் குருத்துவ வெள்ளிவிழா மலர்., ஜெயசிறீ பிறின்ரேர்ஸ்
34, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்., பக். 92
15
ஜெயசீலன் து.நு. p. ஒii
16
மேற்குறிப்பு பக்.85
17
“சுநஎ. குச. குநடiஒ குசயnஉழளை டுநலனநைச ழஅi”இ “சுநஎ. குச. ஏiஉவழச டுயஉழஅடிந ழஅi”இ “சுநஎ. குச. துழாn டுந டீநளஉழர ழஅi”இ ழுரச
வுசiடிரவந எழட. 1இ நன. டில Phடைipள துநளரவாயளயnஇ வுhந ழுடிடயவந ளுவரனல ஊடரடிஇ ழுடிடயவந ளுஉhழடயளவiஉயவநஇ யுஅpவைலையஇ ளுசi டுயமெயஇ 2001இ
pp.3-5இ 12-13இ 33; ஜெயசீலன் து.நு. பக். 103-104.
18
ஞானப்பிரகாசர் சா., பாவிலுப்பிள்ளை ம., பக்.30; ஜெயசீலன் து.நு. பக். 115.
12
புனித அந்தோனியார் ஆலயம், ஊறணி
ஜ22ஸ
13.06.2023
ஊறணியம்
ஏற்பட்ட மாபெரும் சூறாவளி,19 போன்ற பல இயற்கை அனர்தத
; ங்கள் காரணமாக ஊறணி மக்களின்
கரையோர வாழ்விடங்கள் காலத்திற்குக் காலம் கடலோடு போய்விட்டிருக்க வாய்ப்புண்டு.
ஆயினும் காங்கேசன்துறை போன்ற ஏனைய இடங்களுக்குமான இடப்பெயர்வைப்
பொறுத்தவரை, இயற்கையைவிட உக்கிரமாகக் கத்தோலிக்கரைத் துடைத்தழித்த ஒல்லாந்தக்
கிழக்கிந்தியக் கம்பனியாரின் போர்த்துக்கேய எதிர்ப்புச் செயற்பாடாகிய, ஆலயங்கள் கத்தோலிக்க
கிராமங்கள் துடைத்தழிப்பிற்கு, எமது முதல் கொட்டில் கோயிலும் சுற்றியிருந்த கொட்டில்
குடிமனைகளும் துடைத்தழிக்கப்பட்டு, மக்கள் இடப்பெயர்வுடன் நடமாட்டமற்றதாக்கப்பட்டுக்
கடலோடு கடலாகச் சமுத்திரத்தில் சங்கமமாகிவிட்டதே காரணமாகும். இடம் பெயர்நது
;
சென்றவர்கள் காங்கேசன்துறையில் ‘இறக்கீடு தோட்டம்’20 என்னுமிடத்தில் சேர்ந்து ஒரு மறைவிட
செபக்கூடத்தை(இந்து சமயத்தவர்கள் மத்தியில் வாழ்வது ஒல்லாந்தரிடமிருந்து பாதுகாப்பைத் தரும்
என்ற எண்ணத்திலும்) அமைத்திருக்க வாய்ப்புண்டு. இவ்விதமாகக் குடியேறிய எம்மூர் முன்னோரில்
ஒருசிலர் காலப்போக்கில் இங்கேயே காணிகளை வாங்கித் தம்மை நிலைப்படுத்தியிருக்கலாம்.
இடம்பெயர்ந்த பலர் திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், கல்கமுவ, கண்டி போன்ற கண்டி
அரசனின் பாதுகாப்பின் கீழும் சென்றிருக்கின்றனர் என்று யாழ்ப்பாணத் தமிழ் பேசும் கல்கமுவத்
தமிழரின் வரலாற்றில் இருந்து அறிகிறோம். ஆயினும் இந்த மறைத்துன்ப காலம் முடிந்த பின்பு,
காங்கேசன்துறையில் ஏற்கெனவே மறைவிட செபக்கூடமொன்று இருந்திருந்தால் அது எதிர்காலத்தில்
ஆலயமாகாததன் காரணம், தொடர்ச்சியான வேற்றுமறையினரின் எதிர்ப்புக்களாக இருந்திருக்கலாம்
என்னும் சந்தேகமும் எழாமலில்லை.
மறைவிட செபக்கூட, மற்றும் ஒல்லாந்த துடைத்தழிப்புக்கால முடிவில், அங்கு அவர்கள்
புனித அந்தோனியார் பெயரில் கோவிலைக் கொண்டிருந்திருந்தால் அதுவே எம்மூர் மக்களின்
எதிர்காலக் கோவிலாக இருந்திருக்கும் (ஊறணிப்பக்கம் இது வந்திருக்காது). அத்தோடு
காங்கேசன்துறை றோ.கத.க. பாடசாலையும், காலப்போக்கில் 1903இல் இதனை யாழ். மறைமாவட்டம்
பொறுப்பேற்ற வேளை) நிச்சயமாக காங்கேசன்துறை ‘புனித அந்தோனியார்’ றோ.க.த.க.
பாடசாலையென்றே பெயர் பெற்றிருக்கும். ஏனைய மதத்தினரின் 1800 இற்குப் பிற்பட்டகால வலுவான
சாதி, மத எதிர்ப்புக் காரணமாக காங்கேசன்துறையில் கோவிலைக்கட்டவோ எதிர்ப்புகளுக்கு
முகங்கொடுத்துத் தொடர்ந்து வாழவோ முடியாதவர்களாகவும் தமது நிலபுலன்களை விற்றுவிட்டோ
அல்லது கைவிட்டோ தமது சொந்த இடங்களுக்குத்(ஊறணி, வலித்தூண்டல்) திரும்பியிருக்கலாம்.
ஊறணியே மக்களின் நிரந்தரமான வசிப்பிடம் என்பதற்கு வலுவான சான்று, இந்தக் கோவில்
வேறெங்கும் கட்டப்படாமல் ஊறணியில் கட்டப்பட்டதாகும். எனவே அச்சுவேலி-தோலகட்டிப் பங்கில்
இருந்து மயிலிட்டியும் மயிலிட்டியிலிருந்து ஊறணியும் படிப்படியாகப் பிரிக்கப்ப ட்டதேயொழிய
போர்த்துக்கேயர் காலத்தில் காங்கேசன்துறையில் கத்தோலிக்க குழுமமும் அதன் மத்தியில்
புனிதருக்கு ஆலயமும் இருந்ததென்பதற்கு ஆதார உண்மைகள் மிகமிகக் குறைவாகும்.21
1.4.
இரண்டாவது கொட்டில் கோவில்
அதேவேளை மேற்சொன்ன விடயங்களுடன் போராடியவர்களாக தற்போதுள்ள தெருவிற்குத்
தெற்கேயும்(அன்று வண்டில் பாதைகள் மட்டுமே இருந்த பற்றைகள் மத்தியில்) ஒரு சில குடும்பங்கள்
குடியிருந்து அங்கு ஒரு கொட்டில் கோயிலை அமைத்திருக்கவும் வாய்ப்புண்டு. இதையும்
மறுப்பதற்கில்லை. தற்போதைய ஆலய வளவிற்கு கிழக்கே குருசடி எனப்படும் பகுதியில்
‘நாட்டப்பட்டிருக்கக்கூடிய’ சிலுவையானது, கடலுக்குள் சென்றுவிட்ட ஆலயத்தின் நினைவாக
நாட்டப்பட்டுப் புதிய கொட்டில் ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம். குருசடி என்னும் பெயரால் அப்பகுதி
வழங்கப்பட்டிருக்கலாம்.
ஆங்கிலேயர்
காலடி
வைத்த
1800க்குப்;
பின்
படிப்படியாக
காங்கேசன்துறைக்குச் சென்றிருந்தோர் ஊருக்குத் திரும்பியிருக்கலாம். 1750 தொடக்கம் யாழ்.
குடாநாடு முழுவதும் கத்தோலிக்கம் வெளிப்படையாக அனுசரிக்கப்படுவதை, ஒல்லாந்தக்
கிழக்கிந்தியக் கம்பனியாரால் எதிர்க்க முடியாத கையாலாகாத் தன்மையும் சகிப்புத் தன்மையும்
நிலவியதால் ஏற்கெனவே 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்தே யாழ். குடாநாட்டில் பரவலாக
கொட்டிலாக இருந்த ஆலயங்கள் கல்லாலும் மண்ணாலும் சுண்ணச் சாந்தாலும் கட்டப்பட்டன.22
அருட்பணி. ளு.ஏ.டீ. மங்களராஜா, 2019இல் இளவாலை புனித அன்னாள் ஆலய 175ஆவது
யூபிலி ஆண்டு சிறப்புமலருக்கு எழுதிய கட்டுரையில் (பக்கம் 69-70இல்;) இதை மிகத் தெளிவாக்கக்
குறிப்பிடுகின்றார்.
1844இல்
வலிகாமத்தில்
19ஆலயங்கள்
களிமண்ணால்
கட்டப்பட்டுப்
“சுநஎ. குச. துழாn ழுஎனைந ஏநனசநnநெ ழஅi”இ ழுரச வுசiடிரவந எழட. 1இ நன. டில Phடைipள துநளரவாயளயnஇ pp.141-142
ளுரசஎழைச Pடயn ழக முயமெநளயவொரசயi சு.ஊ.வு.ஆ. ளுஉhழழட ஏநளவiபெ ழுசனநச ழே. 2213இ டில வாநn ஆinளைவநச ழக நுனரஉயவழைnஇ டீயனiருன-னுin-ஆராஅரனஇ ஊழடழஅடிழ 3இ ழேஎநஅடிநச 17இ 1962.
21
அச்சுவேலி-தோலகட்டிப் பங்கு நாட்குறிப்பேடு பக்.86; மயிலிட்டிப் பங்கு நாட்குறிப்பேடு பக்.27; ஊறணிப் பங்கு
நாட்குறிப்பேடு பக்.12.
22
மங்களராஜா ளு.ஏ.டீ., “நாவாந்துறையில் கத்தோலிக்க சமயத்தின் பின்னணியும் புனித பரலோகமாதா ஆலய
வரலாறும்”, பக்.27-28; மங்களராஜா ளு.ஏ.டீ., “கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய வரலாறு”, பக்.30
19
20
புனித அந்தோனியார் ஆலயம், ஊறணி
ஜ23ஸ
13.06.2023
ஊறணியம்
பனையோலையால் வேயப்பட்டு இருந்ததாக குறிப்பிடுகின்றார்.
ஆயினும்,
இடங்களைக் குறிப்பிடவில்லை.
இவை முறையே 1.புனித கதிரைமாதா-சில்லாலை, 2.புனித காணிக்கைமாதா-மயிலிட்டி,
3.புனித அடைக்கல
அன்னை-ஆனைக்கோட்டை, 4.புனித கல்லறை மாதா-இளவாலை, 5.புனித
புதுமைமாதா-மல்லாகம், 6.புனித அந்தோனியார்-பண்டத்தரிப்பு, 7.புனித அந்தோனியார்-மாதகல்,
8.புனித அந்தோனியார்-சுன்னாகம், 9.புனித அந்தோனியார்-ஊறணி, 10.புனித அந்தோனியார்தோலகட்டி, 11.புனித திருமுழுக்கு யோவான்-பெரியவிளான், 12.புனித திருமுழுக்கு யோவான்வீமன்காமம்(பளை), 13.புனித சூசையப்பர்-அளவெட்டி, 14.புனித சூசையப்பர்-அச்சுவேலி, 15;.புனித
திருத்தூதர் தோமையார்-மாதகல், 16.புனித கயித்தார்-மாரீசன்கூடல், 17.புனித பிலிப்புநேரியார்பத்தாவத்தை, 18.புனித திருத்தூதர் சந்தியோகுமையார்-இளவாலை, 19.திருத்தூதர்களான புனிதர்கள்
பேதுரு பாவிலு-தெல்லிப்பளை போன்ற இடங்களாக இருந்திருக்க சாத்தியமுண்டு. இதை நல்லூர்
சுவாமி ஞானப்பிரகாசரும் தனது 25வருட கத்தோலிக்க முன்னேற்றம் என்னும் நூலில்(பக். 150190இல்) உறுதிப்படுத்துகின்றார். இவரது ஆய்வின்படி இந்த ஆண்டுக்கு முன்பும் பின்பும் இருந்த
ஆலயங்களின் விபரங்களை இடங்களுடன் அறிய முடியும். எமது ஊறணியின் இரண்டாவது
கொட்டில் கோவில் இதுவென அறியலாம்.
1.4.1.
வடபகுதிக்குப் புகையிரத சேவை
1899ஆம் ஆண்டிலேயே வடபகுதிக்கு புகையிரத சேவையை வழங்குவதற்கு புகையிரத
சேவைத் திணைக்களம் முடிவெடுத்திருந்தது. ஏற்கெனவே 1885இல் இருந்து அருட்தந்தை சாள்ஸ்
கென்றி லைற்றன் அ.ம.தி.யின் தலைமையில் இணைந்து பல தலைவர்கள், ஆங்கில அரசுக்கு
அடிக்கடி கொடுத்துவந்த கடுமையான அழுத்தங்கள் காரணமாக வடபகுதிக்கு புகையிரத
சேவையைக் கொண்டுவர, ஏப்ரில் 1900இல் குருநாகலில் இருந்தும், யூலையில் யாழ்ப்பாணத்தில்
இருந்தும் வடபகுதிக்கான புகையிரதப் பாதையமைப்புத் தொடங்கப்பட்டது. காங்கேசன்துறை முதல்
சாவகச்சேரி வரைக்குமான 21 மைல்கள் புகையிரதப் பாதையமைப்பு வேலை மார்ச் 1902இல்
திறந்துவைக்கப்பட்டது. பின்பு 20 மார்ச் 1905இல் முழு வேலைத்திட்டமும் நிறைவுற்றது என்று,
அமரர் அருட்பணி. றெஜினோல்ட் அன்ரன் யேசுதாசன் மத்தாயஸ் தனது கலாநிதிப்பட்ட ஆய்வில்
கூறுகின்றார்.23
எனவே புகையிரதம் வரப்போகின்றதென்ற பயம் காரணமாக இல்லாமல், கரைவலைத்
தொழில் தொடங்கும் நோக்கத்துடன் ஏற்கெனவே 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அதாவது
1820களிலிருந்து காங்கேசன்துறையிலிருந்து மீளவும் வந்து குடியிருந்து குருசடி என அழைக்கப்பட்ட
பகுதியில் கொட்டில் கோவிலை அமைத்தவர்களுடன் இணைந்திருக்கவும் வாய்ப்புண்டு. 1985
தொடக்கம் வடபகுதிக்குப் புகையிரதப் பாதை அமைப்பது தொடர்பாக எழுந்த செய்திகளின்
பயத்தால் இக்காலத்தில் காங்கேசன்துறையில் எஞ்சியிருந்த ஊறணியூர் மக்கள் தமது
உறவுகளுடன் ஊறணிக்கு வந்து இணைந்திருக்கலாம். அதேவேளை கொழும்பு முதல் குருநாகல்
வரை புகையிரத வருகையைப் பயன்படுத்தித் தென்னிலங்கை சிங்கள மக்கள் வட பகுதியில்
குடியேற்றப்படுவதற்காகப் பரப்பப்பட்ட கதையாகவும் இருக்கலாம். மேலும் புகையிரதப் பயம்
மட்டும்தான் காரணமாக இருந்திருந்தால் ஏனைய இந்து சமய மக்களின் கெதி என்ன? அவர்கள்
எங்காவது சென்றார்களா? 20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை அதாவது மாபெரும் இடப்பெயர்வுவரை
அங்கேயே இருந்திருக்கிறார்கள். மேலும் சொந்த அல்லது பந்த உறவுகளாக ‘இனத்து’ உறவுகளாக
இல்லாமல், பழக்கப்பட்ட கத்தோலிக்க இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய இந்து மதத்தினருடனான
உறவாகவும் மற்றும் கல்வி கற்பித்ததற்கான நன்றியுணர்வாகவுமே(தையலம்மா ரீச்சர்மார், பெனடிக்ற்
மாஸ்ரர்) ஊறணிக்கும் காங்கேசன்துறைக்குமான உறவுத்தொடர்பு இருந்திருக்கின்றதெனலாம்.
எனவே காங்கேசன்துறை – ஊறணித் தொடர்பு 1880களிலிருந்து ‘அன்றாடம் வந்துபோகும்’ உறவுத்
தொடர்பாகவே 1970களில் ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம் ஆரம்பிக்கப்பபடும் வரை
இருந்துள்ளது. இதுவே ஊறணி மக்களின் காங்கேசன்துறை றோ.க.த.க. பாடசாலைக் கல்விப்
பாரம்பரியத்திற்கும் காரணமாகும்.
1.4.2.
காங்கேசன்துறை றோ.க.த.க. பாடசாலை
எனவே காங்கேசன் கல்வி மலர் கூறுகின்றபடி, 1882இல் திரு. வேறாட் பொண்ட் என்ற
கிறிஸ்தவப் பாதிரியாரால் 60 பிள்ளைகளுடனும் 02 ஆசிரியர்களுடனும் தொடங்கப்பட்டு, 1918இல்
திரு. ஜோண்பிள்ளை அதிபராகப் பொறுப்பேற்ற காங்கேசன்துறை றோ.க.த.க. பாடசாலையில்,
மேற்சொன்ன உறவுத் தொடர்பாலேயே எமது முன்னோர் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாகக்
கல்வி கற்று வந்தனர்.24 ஓல்லாந்தர் காலத்திலும் தொடக்கப்படாமல் ஆங்கிலேயர் கால
23
யுவெழn ஆயவவாயைளஇ வுhந ஊயவாழடiஉ ஊhரசஉh in துயககயெ 1875-1925இ றiவா ளுpநஉயைட சுநகநசநnஉந வழ வாந ஆinளைவசல ழக குச. ளு.
புயெயெ Pசயபயளயச ழஅiஇ புழழன ளூநிhநசன ஊநவெசநஇ ருniஎநசளவைல டுயநெஇ வுhinநெஎநடலஇ துயககயெஇ ளுசi டுயமெய.இ1992இ pp. 46-47.
24
மார்க்கண்டு மு, “காங்கேசன்துறை றோ.க.த.க. பாடசாலை”, காங்கேசன் கல்வி மலர், காங்நேசன்துறை கல்வி
வட்டார அதிபர்கள் சங்கம், 1985, பக்.71.
புனித அந்தோனியார் ஆலயம், ஊறணி
ஜ24ஸ
13.06.2023
ஊறணியம்
நடுப்பகுதியில்(1882) ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரால் (அமெரிக்கன் மிஷன்) தொடக்கப்பட்டபடியால்
புனித அந்தோனியார் றோ.க.த.க. என்னும் பெயரிலோ றோ.க.த.க. என்னும் பெயரிலோ முன்பு
இருந்திருக்கவில்லை. 1897முதல் 1905வரை வலி-வடக்கில் பணியாற்றிய அருட்தந்தை ஜோண்
பப்ரிஸ்ற் பரோன் அ.ம.தி. அவர்கள், 1899இல் இப்பாடசாலைக் காணியையும் கட்டடத்தையும் யாழ்.
ஆயரின் பேரில் பொறுப்பேற்ற பின்பே காங்கேசன்துறை றோ.க.த.க. என்னும் பெயர் வந்தது.25
சுண்ணாம்பினாலான முதல் ஆலயம்
1.5.1.
அடிக்கல் நாட்டப்பட்டது
1.5.
ஐரோப்பிய சிஸ்ரேசியன் சபைக் குருக்களான புளோரன்சியோ கார்சியா(30-08-1847 – 1849),
ஒறுணா பிறைலானோ(1846 – 1848) ஜோண் விஸ்தரிணி(30-08-1847–1849) ஆகியோர் வலிகாமத்தில்
பணியாற்றிய காலத்தில், அச்சுவேலி உள்ளடங்கிய வலிகாமம் கிழக்கிற்குப் பொறுப்பாகப்
பணியாற்றிய புளோரன்சியோ கார்சியா அடிகளாரால் 1848இல் ஊறணியில் முதல் கல்லாலான
சுண்ணாம்பு ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.26 இது (ஒரட்டோறியன்) திருச்சிலுவைத் தியான
சம்பிரதாய சபையினரின் இறுதிக்காலமும் உரோமின் நம்பிக்கையறிவிப்புச் சபையின் தொடக்க
காலமுமாகும் (அ.ம.தி.யினரின் வருகை). ஏனெனில் கோவைக்குருக்களின் காலம் 1687இல்
அருட்பணி. ஜோசவ் வாஸ_டன் தொடங்கி 1874இல் மத்தியூஸ் கயித்தானோவுடன் முடிவடைந்தது.
28.நவ.1847இல் இலங்கைக்கு வந்திருந்த அ.ம.தி.சபையினர் தமது வேiயை 1848 தொடக்கத்தில்
யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தனர்.
இந்த முதல் கல்லாலான ஆலயம் 1848இல் அடிக்கல் நாட்டப்பட்டுத் தொடக்கப்பட்டு
தொடர்நது
;
சுண்ணாம்பினால் 1873இல் கட்டிமுடிக்கப்படும் வரைக்கும், குருசடி என்னும்
இடத்திலிருந்த இரண்டாவது கொட்டில் கோவில், ஊறணி மக்களின் ஆலயமாக இருந்தது என்பது
மக்களுடாக வருகின்ற பாரம்பரியம் மட்டுமல்ல, அருட்பணி. கலாநிதி ச.வி.ப. மங்களராஜா
(இளவாலை புனித சுவக்கீன் அன்னாள் ஆலய 175ஆவது யூபிலி ஆண்டு சிறப்பு மலர், பக்.69-70)
மற்றும் அருட்பணி. சா. ஞானப்பிரகாசர் (ஓஓஏ லுநயசள’ ஊயவாழடiஉ Pசழபசநளளஇ p.150-180) என்போரின்
கூற்றுமாகும்.
1.5.2.
உயிர் கொல்லித் தொற்று நோய்கள்
1.5.3.
மீண்டும் வேலைகள் தொடர்ந்தன
ஊறணியைச் சேர்ந்த ஏறக்குறைய 185 குடும்பங்களில் பெரும்பாலானோர் இன்னும்
காங்கேசன்துறையில் இருந்து வந்து சேர்ந்திருக்கவில்லை.27 அடிக்கல் நாட்டப்பட்டு, முதற்சூளை
வைக்கப்பட்டு அத்திவாரம் போடப்பட்டதோடு 1849 பிற்பகுதியில் வேலைகள் நிறுத்தப்படலாயிற்று.
ஏனெனில் முன்னொருபொழுதும் கண்டிராதவாறான மாபெரும் வாந்திபேதி மற்றும் சின்னம்மை
என்னும்; உயிர்கொல்லி நோய்கள், ஆகஸ்ட் 1849இல் தொடங்கி மார்ச் 1855வரை குடாநாடு
முழுவதும் வெடித்துப் பரவின. வலிகாமம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. எவரும் எங்கும்
தப்பியோடி ஒழிக்க முடியாதவாறு வலிகாமம் முழுவதும் நோய்வாய்ப்பட்டிருந்தது. தொழில்கள்
இல்லாமையால் உணவுப்பஞ்சம் தலை விரித்தாடியது. பாடசாலைகள், ஆலய வழிபாடுகள்
கைவிடப்பட்டு வெறிச்சோடின. வீடுகளிலும் தெருக்களிலும் நோயாளிகள் கைவிடப்பட்டனர். நடமாடும்
பேய்கள் போன்று ஓரிருவர் அவசர அவசரமாக நடமாடி வீடுவீடாக உதவிசெய்தனர். மரண ஓலங்கள்
மத்தியில் உணவு தேடிக் கொடுப்பதும், பாவப்பொறுத்தல், இறுதி அருளடையாளம் வழங்குவதும்,
இறந்தவர்களை ஒன்றாக அடக்கம் செய்வதுமாக ஓடியோடி உதவிய குருக்களில் 1851 யூன் 16இல்
அருட்தந்தை பிரான்சிஸ்கோ லெய்டியர் அ.ம.தி. தனது 30ஆவது வயதில் வதிரியில் இறந்து புனித
அந்தோனியார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். வலிகாமத்தில் 20 மாதங்களே பணிசெய்த
அருட்தந்தை லக்கோம்பே அ.ம.தி. இத்தொற்று நோயால் தனது 29ஆவது வயதில் பாதிக்கப்பட்டு
1855 ஜனவரி 20இல் மாதகலில் இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.28
இதன் காரணமாக அடுத்து வந்த 15 வருடங்களிலேயே கட்டட வேலைகள் அனைத்தும்
முழுமூச்சாக இடம்பெற்றன. இக்காலத்தில் மயிலிட்டி, ஊறணியில் ஒக்ரோபர் 1853 முதல் 1855
வரை அருட்தந்தை லெபெஸ்கோ அ.ம.தி.யும் அவருக்கு உதவியாக அருட்தந்தை றூபியாக்
அ.ம.தி.யும், மக்களைக் கொத்துக் கொத்தாகக் காவுகொண்ட தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர்
மத்தியில், மயிலிட்டியில் இருந்து கொண்டு ஓய்வொழிச்சல் இன்றி யாழ்ப்பாணத்திலிருந்து அடிக்கடி
“சுநஎ. குச. துழாn டீயிவளைவ டீயசழn ழஅi”இ ழுரச வுசiடிரவந எழட.ஐஐஇ Pயசவ 2இ நன. டில Phடைipள துநளரவாயளயnஇ p.81.
“சுநஎன. குச. குசநடையழெ ழுசரயெ” டில ஆயபெயடயசயதணா ளு.ஏ.டீ.இ “சுநஎன. குச. குடழசநnஉழை புயசஉயை” டில ஆயபெயடயசயதயா ளு.ஏ.டீ.இ
“சுநஎன. ஏளைவயசini துழாn” டில Pடைநனெசயn பு.இ Pழைநெநசள யனெ Pசநனநஉநளளழசள நன. டில புயெயெஅரவார Pடைநனெசயn டீiளாழி’ள ர்ழரளந
துயககயெ 2020இ pp.12இ28இ30
27
ருசயலெ குயஅடைல சுநபளைவநச யள ளழ கயச ரெஅடிநசநன in சுழஅயn டுநவவநசளஇ p.1கக.
28
“சுநஎ. குச. குநடiஒ குசயnஉழளை டுநலனநைச ழஅi”இ “சுநஎ. குச. ஏiஉவழச டுயஉழஅடிந ழஅi”இ “சுநஎ. குச. துழாn டுந டீநளஉழர ழஅi”இ ழுரச
வுசiடிரவந எழட. 1இ நன. டில Phடைipள துநளரவாயளயnஇ 2001இ pp.3-5இ 12-13இ 33; ஜெயசீலன் து.நு. பக். 103-104.
25
26
புனித அந்தோனியார் ஆலயம், ஊறணி
ஜ25ஸ
13.06.2023
ஊறணியம்
வந்து சென்ற குருக்களின் உதவியுடன் வலி-கிழக்கு, மேற்கில் பணியாற்றினர். 1855-1862வரை
அருட்தந்தை றூபியாக் பங்குத் தந்தையாகப் பணிசெய்த போது இறுதி வருடங்களில், அதாவது
1849 முதல் 1859வரையான அவலம் நிறைந்திருந்த 10 வருடங்களின் பின்பு மக்களைச்
சோர்ந்துபோக விடாமல் உற்சாகப்படுத்தி உறுதுணையாக இருந்த குருக்களின் உதவியுடன்
1860இல் 2ஆவது சூளை வைக்கப்பட்டு, வட்டக் கற்கள் முருகைக் கல்லில் செதுக்கப்பட்டு,
ஒன்றின்மேல் ஒன்றாகக் கொழுவித் தூண்கள் நிறுத்தப்பட்டு அரைக் குந்துச் சுவர்கள் கட்டப்பட்டன.29
கபிரியேல் ஜோசப் சலவுன் அ.ம.தி. (1862-1865, முழு வலிகாமமும்), ஏட்றியன் செயின்ற் ஜெனிஸ்
அ.ம.தி. (1862-1865, வலிகாமம், மயிலிட்டியில் இருந்து), ஜோசப் மேரி லூயிஸ் பொய்சேயோ
அ.ம.தி. (1863-1867, உதவி), பிரெட்றிக் பொம்பேய் மௌக்கெல் அ.ம.தி. (1866-1867 வலிகாமம்
முழுவதும்) ஆகியோரின் காலத்தில் 3ஆவது சூளையும் வைக்கப்பட்டு மிகுதிச் சுவர்கள்
எழுப்பப்பட்டு ஆலயக் கூரைவேலையும் இடம்பெற்றது.30
கரைவலைத் தொழிலைச் செய்யத் தொடங்கிய இந்த 1840ஆம் ஆண்டு காலப் பகுதிகளில்
மாட்டுவண்டில்களிலும் கால்நடையாகவும் சென்றவர்கள் தவிர, கரைவலைக்குச் சென்றுவருவது
அனைத்தும் கடல்வழியாகவே நடைபெற்றன. எனவே ஊறணி மக்கள் சிறப்பான கடலோடிகளாகவும்
கப்பலோட்டிகளாகவும் இருந்தபடியால் ஆலயக் கட்டுமானப் பணிக்கான மரங்கள், தளபாடங்கள்,
மூலப்பொருட்கள் யாவற்றையும் பாரிய டிங்கி வத்தைகள் மூலமும் சிறிய பாய்க் கப்பல்கள் மூலமும்
பர்மா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் மற்றும் திருகோணமலை, முல்லைத்தவு
P போன்ற
இடங்களிலிருந்து கொண்டு வந்தனர். எமது ஊரைச் சேர்ந்த சிலர் மலேசியாவின் ஓய்வூதியர்கள்
என்று சொல்லப்படுகின்றார்கள். எம்மூரைச் சேர்ந்த இராயப்பு இறப்பியேல்(சுயிhயநட), மனைவி
அந்தோனி மார்த்தா(தம்மா)வின் பிள்ளைகளில் அருட்சகோதரி லில்லி றீற்றா தவிர்ந்த ஏனையவர்கள்
மலேசியாவில் பிறந்ததாக ஊறணிக் குடும்பப் பதிவேடு-ஐஐ உம், அருட்சகோதரி இறப்பியேல்
செலஸ்ரீனா தி.கு. வின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரமும் கூறுகின்றன.31
1.5.4.
ஆலயம் திறந்துவைக்கப்பட்டது
யீவெஸ் லெ காம் அ.ம.தி. (1866-1883பருத்தித்துறையும் முழு வலிகாமமும்), பொனிபாஸ்
குர்டோன் அ.ம.தி. (1868-1869 உதவி) ஆகியோரின் காலத்தில் 4ஆவது சூளை வைக்கப்பட்டதோடு
இவர்களின் கலையார்வத்திற்கேற்ப அழகிய முகப்பு மற்றும் வரிகளுடனான தூண்கள் கீழைத்தேய
பைசாந்திரிய-கிரேக்க மற்றும் உரோமானிய கட்டட வடிவமைப்பில் கட்டப்பட்;டது. ஒவ்வொரு
தூணுக்கு மேல் உருண்டை வடிவிலான அமைப்பு எளிமையாகச் செய்யப்பட்டது. ஆயினும்
அருட்தந்தையர்கள் அன்றூ மெலிசன் அ.ம.தி. (1869-1870 வலிகாமம் முழுவதும், 1887இல் யாழ்.
மறைமாவட்ட ஆயர்), யீவெஸ் லெ காம் அ.ம.தி. (1869-1875 பங்குத்தந்தை வலிகாமம்), ஹென்றி
ஆதர் டினோக்ஸ் அ.ம.தி. (1873-1875) ஆகியோர் வலி-கிழக்கிற்குப் பொறுப்பாக இருந்தவேளை
மிகுதி வேலைகள் முடிக்கப்பட்டு, 1873இல் வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் கல்லாலான ஆலயம்
நிறைவுற்றுத் திறந்து வைக்கப்பட்டது.32
தொடக்கத்திலிருந்த உருண்டை வடிவத்திற்குப் பதிலாகப் பின்னொரு காலத்தில்
பொருத்தப்பட்ட திராவிட நயத்திலான மாவிலை, தேங்காய், நிறைகுடம் அடங்கிய கும்பவடிவம்
தன்னுடைய சிறுவயதுக் காலத்தில் இருந்ததாகவும் அது பின்னர் மாற்றியமைக்கப்பட்டுத்
தட்டையான
வடிவில்
பூங்கொத்து
உருவம்
செய்துவைக்கப்பட்டதாகவும்
வெளிநாட்டார்
பழைமைகளைப் பாகாப்பதுபோல் எம்மவர்க்கு, எமது ஆலய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய
சிங்காசனம் மற்றும் மேற்சொன்ன கும்ப வடிவம் போன்ற பலவற்றையும் ஏன் ஒட்டுமொத்தமாக
அச்சுண்ணாம்பிலாலான முதல் கோவிலை இடிக்காமலேயே பாதுகாக்கத் தெரியவில்லை என்று
திருவாளர் தேவசகாயம் யோசேப்பு சுவிற்சலாந்தில் அவரை 2007இல்; சந்திக்கச் சென்றபோது
கவலையுடன் என்னிடம் கூறினார்.
1.5.5.
ஆலயமும் பங்குப் பணிமனையும்
அருட்தந்தை சா. ஞானப்பிரகாசரின் கூற்றின்படி, ஊறணி புனித அந்தோனியார் ஆலயம்
“ஓர் பழைமையான முழுநிறைவான ஆலயமாகும். 1893இல் இருந்து பழைய அரைவட்டவடிவமான
ஓடுகள், தட்டை ஓடுகளாக மாற்றப்பட வேண்டியமை உட்பட, ஒரு சில திருத்தங்கள் அவசியமெனக்
“சுநஎ. குச. துழாn Pநவநச யுரபரளவரள சுழரககயைஉ ழஅi”இ ழுரச வுசiடிரவந எழட. 1இ நன. டில Phடைipள துநளரவாயளயnஇ 2001இ pp.194-195
“சுநஎ. குச. டீழnகையஉந ஊழரசனழn ழஅi”இ ழுரச வுசiடிரவநஇ எழட. ஐ.இ pp. 208-215; “சுநஎ. குச. லுஎநள டுந ஊயஅ ழஅi”இ ழுரச வுசiடிரவநஇ
எழட. ஐஐஇ Pயசவ 1இ pp.86-88; “சுநஎ. குச. புயடிசநைட துழளநிh ளுயடயரn ழஅi”இ “சுநஎ. குச. குசநனநசiஉம Pழஅpநல ஆழரஉhநட ழஅi”இ “சுநஎ.
குச. துழளநிh ஆயசல டுழரளை டீழளைளநயர ழஅi”இ ழுரச வுசiடிரவநஇ எழட.ஐ.இ pp.68-71இ87-92இ110-113; “சுநஎ. குச. யுனசயைn ளுயiவெபுநநெலள ழஅi”இழுரச வுசiடிரவநஇ எழட.ஐஐஇ Pயசவ 1.இ pp.4-6.
31
அருட்சகோதரி லி;லல
; p றீற்றா தி.கு. வுடன் நேர்காணல், காலம் : 08-08-2022, நேரம் : 11.35.
32
“சுநஎ. குச. ர்நசெல யுசவாரச னுiயெரஒ ழஅi”இ ழுரச வுசiடிரவநஇ எழட.ஐ.இ pp. 205-207; புயெயெ Pசயபயளயச ளு.ழஅi.இ ஓஓஏ லுநயசள’
ஊயவாழடiஉ Pசழபசநளளஇp.501.
29
30
புனித அந்தோனியார் ஆலயம், ஊறணி
ஜ26ஸ
13.06.2023
ஊறணியம்
காணப்பட்டன. நிலம் 1902இல் சீமேந்திடப்பட்டது. அற்புதமானதொரு, பங்குமனையாகவும் குருத்துவ
மாணவர்களுக்கும் அருட்தந்தையர்களுக்கும் சுகநல குணமடைதல் இல்லமாகவும் ஆயரின்
செலவில்(அருட்தந்தை பீட் இன் வழிகாட்டலில்) 1902இல் ஓர் பங்களா ஒன்று கட்டப்பட்டது. தனது
நிரந்தரமான மீனவக் குழும இறைமக்கள் கூட்டமைப்புத் தவிர, வடக்குப் புகையிரத முடிவிடமாகிய
காங்கேசன்துறையை
அண்மித்ததாக
வாழ்நத
;
புகையிரத
நிலைய
வேலையாட்கள்,
வியாபாரிகளாகிய (வந்துபோகும்) மிதக்கும் மக்கள் கூட்டத்தையும் இந்த மறைப்பணி நிலையம்
கொண்டிருந்தது.”33
மேற்சொன்ன சுவாமி
விடயங்களை அறிகிறோம்.
ஞானப்பிரகாசரின்
கூற்றிலிருந்து
இவ்வாலயம்
பற்றிப்
பின்வரும்
முதலாவதாக, 1893இல் அதாவது ஆலய வேலைகள் முடிவுற்று 20 வருடங்கள் கடந்த
வேளை மிகவும் உறுதியாக முழுமையாக ஒரு சில திருத்தங்களுடன், ஏற்கனவே அரை வட்ட
ஓடுகள் கொண்டு அமைக்கப்பட்ட சுண்ணாம்புக் கட்டிடம் மிகவும் உறுதியாகவும் பழைய
தொழில்நுட்பத்தின்படி நேர்த்தியாகவும் கட்டப்பட்டது(இவ்வாலயம் 1982இல் இடிக்கப்படும் வரை
இங்கேயே 1962இல் பிறந்து இவ்வாலய சுற்றாடலில் வளர்ந்து இங்கேயே அருளடையாளங்களைப்
பெற்று 09 வருடங்கள் பீடப்பணியாளனாகவும் திருப்பொருள் அறைக் காப்பாளனாகவும், நாள்
திருப்பலிக்கு மணி அடித்து ஆயத்தம் செய்பவனாகவும் 1980 ஒக்டோபரில் குருமடம் செல்லும் வரை
பணிசெய்த அனுபவம் எனக்குண்டு). ஏனெனில் இவ்வாலயம் இடிக்கப்பட்ட போது மிகவும்
உறுதியாக இருந்ததால் முகப்புப் பகுதி இடிக்கப்பட முடியாமல் எமது மக்கள் மிகவும்
சிரமப்பட்டதோடு மேல் முகப்பிலிருந்து ஒரு சிறிய ஆணிமுளை போன்றதொரு கல்லைக் கீழே நின்று
கயிறு கட்டி இழுத்தவுடனேயே முழு முகப்பும் ஒருசேர வீழ்ந்ததைப் பார்த்துப் பழைய தொழில்
நுட்பத்தைக் கண்டு வியந்த அனுபவமும் எம்மவர்களுக்குண்டு.34
இரண்டாவதாக, அருட்தந்தை ஜோண் பப்ரிஸ்ற் பரோன் அ.ம.தி. 1897-1905வரை வலிகிழக்கில் பணியாற்றியபோது குருமாணவர்கள் விடுமுறைக்காகவும் குருக்கள் தமது சுகநல
குணமடைதலின் ஓய்வுபெறும் இல்லமாகவும் இப்பங்குப் பணிமனை மிகவும் இடவசதி கொண்ட
பங்களாவாக கடற்கரையை அண்மித்த சூழலில் அமைக்கப்பட்டமை ஊறணிக் கிராமத்தின்
முக்கியத்துவத்தினை எடுத்தியம்புகின்றது. இவ்வாறாகத் தனது ஆய்வின் கீழ் ஆலயத்தின்
உறுதியையும்
பங்குமனையின்
முக்கியத்துவத்தினையும்
பேரறிஞர்
நல்லூர்
சுவாமி
கோடிட்டுக்காட்டுவது மிகவுமோர் பெருமைக்குரிய விடயமாகும்.35
1.5.6.
ஆலயக் காணிகள்
இந்த ஆலயத்திற்குரிய காணிகள் யாரால் எப்போது கொடுக்கப்பட்டன என்று தெரியவில்லை.
ஆனால் ஆயர் இல்லத் தரவுகளின்படி பின்வரும் உறுதி விபரங்கள் மட்டும் கிடைத்துள்ளன.
ஊறணி புனித அந்தோனியார் ஆலய அடக்க நிலத்திற்கென்று(சேமக்காலை) ‘இத்தியடியின்
காடு’ என்னும் பெயரில் 19-05-1902இல் செயற்பாட்டிற்கு வரும்வகையில் சந்தியா சவெரி மற்றும்
மனைவி திரேசியாப்பிள்ளையிடமிருந்து 8 பரப்பும் 16 குளியும், சொரியலாக 1ஃ3 பங்கும் யாழ்.
ஆயர்
விலைக்கு
வாங்கியுள்ளார்.
மேலும்
ஊறணி
புனித
அந்தோனியார்
ஆலய
பங்களாவிற்கென்று(பங்குமனை) ‘செகிடன் மணல்’ என்னும் பெயரில் 2 காணித் துண்டுகள்
விலைக்கு வாங்கப்பட்டன.
05-03-1900இல்
செயற்பாட்டிற்கு
வரும்வகையில்
மரியான்
வைத்தி
மற்றும்
மற்றவர்களிடமிருந்து 10 பரப்பில் சொரியலாய் 1ஃ9 பங்கு யாழ். ஆயர் விலைக்கு வாங்கியுள்ளார்.
28-02-1900இல் செயற்பாட்டிற்கு வரும்வகையில் சந்தியா பாவிலு மற்றும் மற்றவர்களிடமிருந்து 10
பரப்பில் சொரியலாய் 8ஃ9 பங்கு(மேலுள்ள உறுதிப் பங்கின் மிகுதி) யாழ். ஆயர் விலைக்கு
வாங்கியுள்ளார்.
1.5.7.
இரண்டாவது ஆலயத்திற்கான தேவை
சுண்ணாம்புக் கட்டட ஆலயத்தின் இடப்பற்றாக்குறை, ஆலயத்தின் பழைமை காரணமாக
எமது மக்களால் புதிய, சீமெந்தினாலான இடவசதியுடன் கூடிய ஆலயத்தின் தேவை உணரப்பட்டது.
எனவே 1982இல் 134 வருடங்கள் பழைமை வாய்நத
; சுண்ணாம்புக் கட்டட ஆலயம் இடிக்கப்பட்டுப்
புதிய ஆலயத்திற்கு 1982 மார்ச் 11இல் அடிக்கல் நாட்டப்பட்டதோடு அருட்தந்தை வேதநாயகம்
அ.ம.தி.யின் வரைபடத்தின்படி அக்காலத்தில் 11,548,617ஃஸ்ரீ செலவீன மதிப்பீட்டின் படி 1,867,000ஃஸ்ரீ
புயெயெ Pசயபயளயச ளு.ழஅi.இ ஓஓஏ லுநயசள’ ஊயவாழடiஉ Pசழபசநளளஇpp.169-170.
ஊறணிப் பங்கு மக்களின் தகவல்
35
“சுநஎ. குச. துழாn டீயிவளைவ டீயசழn ழஅi”இ ழுரச வுசiடிரவந எழட.ஐஐஇ Pயசவ 2இ நன. டில Phடைipள துநளரவாயளயnஇ p.81; புயெயெ Pசயபயளயச
ளு.ழஅi.இ ஓஓஏ லுநயசள’ ஊயவாழடiஉ Pசழபசநளளஇp.492
33
34
புனித அந்தோனியார் ஆலயம், ஊறணி
ஜ27ஸ
13.06.2023
ஊறணியம்
கையிருப்புடனும் புனிதர் தருவார் என்னும் அசையாத நம்பிக்கையுடனும் ஆலய வேலை
தொடங்கப்பட்டது. எமது ஊரின் முதல் பொறியியற்பட்டதாரி அமரர் திரு. அடைக்கலசாமி
தவஞானதாஸ் அவர்களின் மேற்பார்வையில், எமது கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராக இருந்த
திருவாளர் மத்தியாஸ் மரியாம்பிள்ளை அவர்களின் வழிகாட்டலில், அருட்தந்தை தி.இ. தேவராஜன்
பங்குத்தந்தையின் நெறிப்படுத்தலில், அத்திவாரம் வெட்டிப் பத்திரிப்புக் கட்டித் தூண்கள் நிறுத்திச்
சுவர் எழுப்பிக்; கூரை போடுவதில், ஊர் கூடித் தேரிழுப்பது என்பதற்கிணங்க எமது ஊர் மக்கள்
எல்லோரும் இணைந்து பல நாட்களாக ஆண், பெண், சிறுவர், சிறுமியர், இளைஞர், இளம்பெண்கள்
என்று ஒத்துழைத்து வியர்வை சிந்தி இரத்தம் சிந்தி உழைத்தனர். சீமெந்தினால் ஆன எட்டு
வளைவுகளை அமைப்பதில் பங்குத்தந்தையும் மேலே ஏறிநின்று சீமெந்து போட்டு மக்களோடு
மக்களாக நின்றுழைத்தார்.36
அருட்தந்தை வேதநாயகம் அ.ம.தி. அவர்களின் வரைபடத்தின்படி அமையவேண்டியிருந்த
டோம் பகுதியின் உயரமும் வடிவமைப்பும் மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. போர்ச் சூழல்
காரணமாக ஏற்பட்ட பொருளாதார, போக்குவரத்துத் தடைகளால் ஏற்பட்ட விலைவாசி ஏற்றம்,
தொடக்க செலவீன மதிப்பீட்டைப் பன்மடங்காக அதிகரிக்கச் செய்துவிட்டன. ஆகவே வட்ட
வடிவமான கோள அமைப்பிலான டோம் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு எண்கோண வடிவிலான
உயரம் குறைந்த டோம் அமைப்பு சிபாரிசு செய்யப்பட்டது. அருட்தந்தை வேதநாயகம் அ.ம.தி.யின்
சுகவீனம் காரணமாக அவருக்குப் பதிலாக, எமது ஊரின் திரு. அ. தவஞானதாஸ் அவர்களின்
தொழில்நுட்ப நெறிப்படுத்தலுடன், நிதிப்பற்றாக்குறை காரணமாக பின்பக்கத் திருப்பொருள்
அறைப்பகுதி, இரண்டு கைக்கோவில் பக்கங்கள், திருப்பீட முற்றம், என்பன அத்திவாரத்துடன் கூரை
போடப்பட்டு நிறுத்தப்பட்டாலும், ஆலயத்தின் நடுப்பகுதியும் இரு விறாந்தைப் பக்கமும், டோம்பகுதி,
போட்டிக்கோ என்பவை கட்டப்பட்டு; ஆலயப்பீடமுற்றம் மறைக்கப்பட்டு முன்சுவர் எழுப்பப்பட்டுப்
பீடமுற்றம் சுவருக்கு முன்னே நிறுவப்பட்டு 1984 ஆனித் திருவிழாவுடன் திருப்பலி இடம்பெறத்
தொடங்கியது. ஆலயம் வெள்ளையடிக்கப்பட்டு அண்ணளவாக 9,668,000ஃஸ்ரீ செலவுடன் வேலைகள்
நிறுத்தப்பட்டன.37
1.5.8. முதலிரண்டு குருக்களின் முதற்பலிகள்
1984.08.04இல் யாழ். மரியன்னை பேராலயத்தில் ஆயர் பேரருட்பணி. கலாநிதி வ.
தியோகுப்பிள்ளை ஆண்டகையால் இறைவனின் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட எமது ஊறணிக்
கிராமத்தின் முதல் குருமணி அருட்தந்தை றோமன் சார்லஸ் சேவியர் நேசராஜா அடிகளார் தனது
முதற் திருப்பலியை 1984.08.07இல் முற்றுப்பெறாத எமது ஊறணி ஆலயத்தில் நிறைவேற்றினார்.
போர்ச்சூழல், பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக செலவினம் பல மடங்களாக அதிகரிக்க,
வேலைகள் மிகவும் மந்தமாக நடைபெற்றன. எமது ஊரின் கிராம முன்னேற்றச் சங்கத்தின்
செயற்பாட்டில் காங்கேசன்துறை இலங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் வேலை ஒப்பந்தத்திலும்,
கப்பல் வேலை ஒப்பந்தத்திலும் எம்மூரவர்கள் வேலை செய்து ஆலயத்திற்கு ரூபா 800,000ஃஸ்ரீ
நிதியை ஊறணி புனித அந்தோனியார் கிராம அபிவிருத்திச் சங்கத்தால் சேகரித்துக் கொடுத்தனர்.
மேலும் எமது இளைஞர்கள் பலர் சேர்ந்து காங்கேசன்துறைத் துறைமுகத்தில் கரிக் கப்பலொன்றில்
இருந்து கரி இறக்கும் வேலையினூடாகக் கணிசமான நிதியைக் கோவில் கட்டக் கொடுத்தனர்.
மணல்காட்டிலிருந்து எமது இளைஞர்கள் மணல் கொண்டு வருவதற்குத் தமது பாரவூர்தியைத்
தந்துதவியவர் காங்கேசன்துறை திரு. முத்தையா(முத்தன்) (அருட்தந்தை அன்ரன் மத்தாயஸின்
பேரன்) அவர்கள்.38
எம்மூரவர்கள் முக்கியமாக இளைஞர்கள் 1983இல் கொக்கிளாயில் ஒரு வாரம் கரைவலை
வளைத்தும் கரையோரமாக இருந்த கிராமங்கள் தோறும் வாழ்நத
; மக்களிடம் கேட்டுப் பெற்றுக்
கொண்டும் கட்டட நிதி சேகரித்தனர். யாழ். மரியன்னை பேராலயத்தில் ஆயர் பேரருட்பணி. கலாநிதி
வ. தியோகுப்பிள்ளை ஆண்டகையால் 1989.06.19இல் இறைவனின் குருவாகத் திருநிலைப்
படுத்தப்பட்ட, ஊறணிக் கிராமத்தின் இரண்டாவது குரு அருட்தந்தை குரூஸ் யேசுதாஸ் அன்ரனி
பாலா அடிகளார், 1989.06.22இல் தனது முதல் திருப்பலியை இவ்வாலயத்தில் நிறைவேற்றினார்.
1989ஆம் ஆண்டு முற்பகுதியில் பங்குத் தந்தையாக இருந்த இரா. ஸ்ரலின் இடமாற்றம் பெற்ற
வேளை அருட்தந்தை அன்ரனிபாலாவின் முதல் திருப்பலி, இளவாலை மறைக்கோட்ட முதல்வராக
இருந்த மாதகல் பங்குத்தந்தை றெஜி இராஜேஸ்வரனின் தலைமையில், அவ்வேளையின்
மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்தந்தை எஸ்.ஏ. மைக்கல்சாமி அவர்களால் அனுப்பப்பட்ட
நிரந்தர மறைப்போதகர் இசிதோர் மரியதாஸ் ஜெயசீலன் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்
பெற்றது.39
36
ஊறணிப் பங்கு மக்களின் தகவல்
மேற்குறிப்பு
38
மேற்குறிப்பு
39
ஜெயசீலன் இ.ம., உடன் நேர்காணல், காலம் 21 மே 2022, நேரம் மு.ப. 10.38 – மதியம் 12.24வரை
37
புனித அந்தோனியார் ஆலயம், ஊறணி
ஜ28ஸ
13.06.2023
ஊறணியம்
1.5.9.
மாபெரும் இடப்பெயர்வு
பின்பு அடுத்த ஒருவருடத்திற்குப் பங்குத்தந்தையாக இருந்தவர் மயிலிட்டிப் பங்குத்தந்தை
அருட்தந்தை பீற்றர் துரைரட்ணம் அடிகள். 1990 யூன் 13இல் இடம் பெற்ற திருவிழாவின் போது
சிலரிடையே எற்பட்ட மனத்தாங்கல் காரணமாக அருட்தந்தை கு.யே. அன்ரனிபாலாவும் மயிலிட்டி
உதவிப்பங்குத் தந்தை அ.பெ. பெனற் அடிகளும் சேர்நது
;
வழிபாட்டுப் பாடல்களைப் பாடினர்.
அருட்தந்தை லூயிஸ் பொன்னையா அ.ம.தி அவர்கள் தனது நோவனை மறையுரையின் போது
ஒற்றுமை பற்றி வலியுறுத்தியதன் பின்னணியில்(இடப்பெயர்வை முன்னறிவித்தது போலிருந்தது) 1990
ஆனி 15இல் இடப்பெயர்வால் ஊறணி மக்கள் பாதிக்கப்பட்டு உடுத்திய உடுப்புக்களுடன்
இளவாலை, மானிப்பாய், யாழ்ப்பாணம், பருத்தித்துறை என்று ஓடிச்சென்றனர். அருட்தந்தை பீற்றர்
துரைரட்ணமும் உதவிப் பங்குத்தந்தை பெனற் அவர்களும் இளவாலைக்கு மாறிச்சென்றபோது
ஆலய மற்றும் பங்கு பதிவேடுகள், அலுவலக மற்றும் பங்குமனைத் தளபாடங்கள் ஒரு
சிலவற்றையும் இளவாலை புனித அன்னாள் ஆலயத்திற்கு எடுத்துச் சென்றனர்.
குடும்ப மற்றும் அருளடையாளப் பதிவேடுகளை ஆயர் இல்லத்தில் ஒப்படைத்த இளவாலைப்
பங்குத்தந்தை அருட்தந்தை பீற்றர் துரைரட்ணம் அடிகள் இளவாலைக்கு எடுத்துச் சென்ற
தளபாடங்களைத் தனக்கு காட்டியதாகவும் பின்னர் அப்படியே விட்டுவிட்டு மாற்றலாகி மாதகல்
பங்குத்தந்தையாக அவர் சென்றதாகவும் அருட்தந்தை அன்ரனிபாலா கூறுகின்றார். மேலும் தான்
பரந்தன் பங்கில் இருந்த வேளை யாழ். ஆயர் இல்லமும் தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்தபோது
ஊறணி ஆலயத் திருப்பலி உடைகள் சிலவற்றை வன்னிக்கு வந்தவர்கள் கிளாலியால்
கொண்டுவந்து தன்னிடம் தந்ததாகவும் கரடிப்போக்கிலிருந்து இடம்பெயர்ந்து அக்கராயனில்
அவ்வேளை இயங்கி வந்த கிளிநொச்சி மேய்ப்புப்பணி நிலையத்தில் தான் ஒப்படைத்ததாகவும்
அருட்தந்தை அன்ரனிபாலா கூறுகிறார்.
1.5.10. இடப்பெயர்வில் முதற்திருப்பலிகள்
இதற்கிடையில் 2003.05.14இல் யாழ். மரியன்னை பேராலயத்தில் யாழ். ஆயர் பேரருட்பணி.
கலாநிதி இ.தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையால் இறைவனின் குருவாகத் திருநிலைப்
படுத்தப்பட்ட ஊறணி மண்ணின் மூன்றாவது குருவாகிய அருட்தந்தை திருச்செல்வம் றொட்றிக்கோ
வசந்தசீலன் இடப்பெயர்வு காரணமாக தனது சொந்த ஆலயத்தில் முதற் திருப்பலியை நிறைவேற்ற
முடியாதிருந்த சந்தர்ப்பத்தில் 2003.06.16இல் யாழ். மறைக்கல்வி நிலையத்தில், நிலைய
இயக்குனராக அவ்வேளை இருந்த அருட்தந்தை றோ.சா.சே. நேசராஜாவின் ஏற்பாட்டுதவியுடனும்
எமது ஊறணி மக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஏனைய பல பங்குமக்களின் பங்குபற்றுதலுடனும்
தனது முதற்திருப்பலியை நிறைவேற்றினார். மேலும் 2015.05.28இல் யாழ். மரியன்னை பேராலயத்தில்
யாழ். ஆயர் பேரருட்பணி. கலாநிதி இ. தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையால் இறைவனின்
குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட ஊறணி மண்ணின் நான்காவது குருவாகிய அருட்தந்தை
அலோசியஸ் இயூஜீன் செல்வ சசீகரன் இடப்பெயர்வு காரணமாகத் தனது சொந்த ஆலயத்தில்
முதற் திருப்பலியை நிறைவேற்ற முடியாதிருந்தாலும், அவர் ஊறணியிலிருந்து 04ஆவது வயதில்
இடம்பெயர்நது
;
சென்று 2005இல் குடியேறிய வவுனியா வேப்பங்குளம், புனித சூசையப்பர்
ஆலயத்தில் அவ்வாலய அவ்வேளையின் பங்குத்தந்தை மற்றும் பங்குமக்களின் ஏற்பாட்டிலும்
ஒத்துழைப்பிலும் ஊறணி மக்களின் பங்குபற்றுதலுடனும், 2015.05.30இல் தனது முதற் திருப்பலியை
நிறைவேற்றினார்.40
1.5.11. கண்ணீரும் ஏமாற்றமும்
பின்பு 2016 நவம்பர் 4ஆம் திகதி 12.00 மணியளவில் 26 வருடங்கள் 05 மாதங்கள் 18
நாட்களின் பின்பு இடம்பெயர்ந்திருந்த ஊறணி மக்கள் மகிழ்சச
; pயுடன் திரும்பி வந்த போது
ஆலயம் இருக்கவில்லை. இடிபாடுகள் மிஞ்சியிருந்தன. கண்ணீரோடு துப்பரவு செய்து அகற்றிய
வேளை ஆலய அத்திவாரம் மட்டுமே எஞ்சியிருந்தது. 1990இல் இருந்து இன்று (2022) வரையும்
இராணுவத்தினரே அருகில் ஆலயக்காணியைச் சுற்றி முகாமிட்டிருந்தனர். ஆலயக் காணியும்
பெரும் பகுதிக் கிராம நிலங்களும் விடுபட்டாலும் ஆலயத்திற்கு அண்மையாக இராணுவத்தினர்
இன்றும் இருக்கின்றனர்.
முக்கியமான விடயம் எதுவெனில் 2012 ஏப்ரல் 04ஆம் திகதி, தமது பலாலி ஆசிரியர்
பயிற்சிக் கல்லூரிக் கட்டட நிலமைகளைப் பார்வையிட, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
அதிபர், மாணவ, மாணவிகள் 60 பேர் இராணுவம் ஒழுங்கு செய்திருந்த பேருந்து வண்டியில்
யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலிக்கு வந்தபோது, இவர்களுடன் இணைந்து அன்றைய
அச்சுவேலிப் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை அன்ரனிபாலா அடிகளும், அச்சுவேலியில்
அன்றிருந்த கார்மேல் சபை அருட்சகோதரிகள் இருவரும் வந்திருந்தனர். அவ்வேளை மதிய
உணவிற்காக அவர்கள் பலாலியிலிருந்து இராணுவத்தினரால் தள்சேவனா விடுதிக்கு அழைத்துச்
செல்லப்பட்ட போது, அருட்தந்தை அவர்கள் சடுதியாக வாகனம் வழியாக 2012 ஏப்ரல் 04இல்
எடுத்த படத்தில், இடம்பெயர்வில் கைவிட்டுச் சென்ற ஆலயம் அப்படியே இடிக்கப்படாமல்
40
ஊறணிப் பங்கு மக்களின் தகவல்
புனித அந்தோனியார் ஆலயம், ஊறணி
ஜ29ஸ
13.06.2023
ஊறணியம்
முழுமையாக இருந்தமை படம் பிடிக்கப்பட்டது. 2009இல் போர் நிறைவடைந்த பின், 2012 ஏப்ரல்
05இல் இப்படம் பிடிக்கப்பட்ட பின்பு, ஆலயத்தை யார் இடித்தார்கள் என்பது, எல்லோராலும்
விளங்கிக்கொள்ளக் கூடிய அப்பட்டமான உண்;மையாகும்.41
1.6.
மூன்றாவது(தற்காலிக) ஆலயம்
இடிபாடுகள் அகற்றப்பட்டு வெளிவந்த ஆலய அடித்தளத்தின் மேல் அன்று அடிமைத்
தளையிலிருந்து திரும்பி வந்த இஸ்ராயேல் இனம் கொண்டிருந்த அதே ஏக்கப்
பெருமூச்சுக்களுடன், சூழ நின்ற மக்கள் மத்தியில் 2016.11.04 தொடக்கம் எமது பங்கிற்குப்
பொறுப்பாயிருந்த அச்சுவேலிப் பங்குத்தந்தை கி.ஜோ. ஜெயக்குமார், ஊறணி மண்ணின் மூத்த
இரு குருக்களுடனும் அருட்தந்தை யோசேப்பு பிரான்சிஸ், அருட்தந்தை இ. எட்மன்ட் மைக்கல்
உடனும் 2016.12.02 முதற் செவ்வாய்கக
; pழமை அன்று 26½ வருடங்களின் பின்பு முதலாவது
திருப்பலியை நிறைவேற்றினார். எமது பங்கை மீண்டும் மனமகிழ்வுடன் பொறுப்பேற்பதற்காக
ஏற்கனவே பிரித்தானியாவில் 30 வருடங்கள் பங்குப் பணியிலிருந்துவிட்டுத் திரும்பி வந்திருந்த
அருட்தந்தை தி.இ. தேவராஜன் 2017.01.14இல் பழைய நினைவுகளுடன் தனது பழைய பங்கு
மக்களைச் சந்திக்க வந்திருந்தார்.42 பொங்கல் தினமாகிய அன்று 30ஒ60 அடி தற்காலிக
ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டத் தீர்மானிக்கப்பட்டு 3 அடி உயரம், 5 அடி நீளம், 4 அடி
அகலங்கொண்ட(அல்லைப்பிட்டி அறுக்காஞ்சி அருளப்பு என்பவரால் 1944.05.10இல் கட்டித்
தரப்பட்டு 1990 இடப்பெயர்வுடன் இடிக்கப்பட்ட) பழைய கொடிமரக் கிடங்குக் கொங்கிறீடக
; ட்டு
இருந்த இடத்தில் முன்னாள் பங்குத் தந்தையும் ஊறணியின் இரண்டாவது குருமகனும்
இணைந்து அடிக்கல்லை நாட்டினார்கள். இத்தற்காலிக மண்டப வடிவிலான மூன்றாவது ஆலயக்
கட்டிடம் எமது ஊரின் மைந்தன் கட்டட வடிவமைப்புப் பட்டதாரி அலோசியஸ் ஒஸ்ரின் இன்
நெறிப்படுத்தலில் அமைக்கப்பட்டு பின் சுவர், திருப்பொருள் அறை மற்றும் பீடமுற்றம்
அமைக்கப்பட்டது.43
திறந்த கோவிலாக இருந்தபடியால் ஆயரின் அனுமதியுடன் நற்கருணைப் பேழையை
வெளியாக வைக்காமல் பின்பக்க திருப்பொருள் அறைக்குள் வைத்து அதற்கு முன்பாக
வெளிச்சுவரில் பீடமுற்றத்தின் மேல் சிவப்பு விளக்கு எரியவிடப்பட்டமையும் எங்குமில்லாத ஒரு
புதுமையான விடயமாகும். 2017.06.13இல் ஊறணி மக்களின் முன்னோரின் பரம்பரைவழி
விபரக்கொத்து தற்காலிகத் தொகுப்பாக வெளியிடப்பட்டது. அதன் முன்னுரையில் இது
முழுமையாக முடிந்ததொன்றல்ல, சரிபிழைபார்த்துத் தந்தால் 2018.06.13இல் இறுதியான
விடயத்தை வெளியிடலாம் என்று கூறப்பட்டது. கடந்த 2022.02.16இல் யாழ். ஆயர் பேரருட்பணி.
கலாநிதி யஸ்ரின் பே. ஞானப்பிரகாசம் அவர்களால்; கிளரேசியன் சபைக்கென இறைவனின்
குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட எமது மண்ணின் ஐந்தாவது குரு அருட்தந்தை
கிருபானந்தராஜா ஆன்றோய் கி.ச.இ தனது நன்றித் திருப்பலியை 2022.02.26இல் தற்போதைய
தற்காலிக ஆலயத்தில், நிறைவேற்றினார்.44
1.7. நான்காவது ஆலயத்தில் 175ஆவது யூபிலி ஆண்டு
2019.06.13இல் புனிதரின் விழாவன்று வந்திருந்த அனைத்து மக்களும் புடை சூழ்ந்து
நிற்கக் கல்லாலான நான்காவது ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்வாலயக்
கட்டுமானப் பணி மிகவும் சிறப்பாக அதேவேளை நாட்டின் தற்போதைய அசாதாரணமான
பொருளாதார சிக்கல்களைக் கருத்தில் கொண்டு மிகவும் சிக்கனமாக இடம் பெற்றது. உள்நாட்டு
ஊறணி மற்றும் ஏனைய மக்கள் நலன் விரும்பிகள், அபிமானிகளின் உதவிகளோடு
பெரும்பாலான வெளிநாட்டில் வாழும் ஊறணி மக்களின் தாராளமான பங்களிப்பும்
கிடைத்துள்ளது. மொத்தமாக 1,850,1952.76 இவ்வாலயம் முற்றுப்பெறுவதற்குச் செலவிடப்பட்டது.
மணிக்கோபுரம், போட்டிக்கோ, தூண்கள், பீடம் போன்ற பகுதிகளைச் சிலர் பொறுப்பெடுத்தனர்.
ஆலயத்தின் நடுப்பகுதியும் விறாந்தையும் போட்டிக்கோவும் மட்டும் தற்போது முடிக்கப்பட்டு
நடுப்பகுதியில் பின்சுவர் எழுப்பப்பட்டு தற்காலிக பீடமுற்றம் அதற்கு முன்பாக அமைக்கப்பட்டது.
கைக்கோவில்களும் நிரந்தர பீடமுற்றமும் திருப்பொருள் அறைகளும் பின்னொரு காலத்தில்
செய்து முழுமையாக்குவதற்காகத் தற்போதைக்குப் பிற்போடப்பட்டுள்ளன.45
எமது புதிய ஆலயமும் 2022.05.30இல் யாழ். ஆயர் பேரருட்பணி. கலாநிதி யஸ்ரின் பே.
ஞானப்பிரகாசம் ஆண்டகையால் ஆசீரளித்துத் திறந்து வைக்கப்பட்டதோடு, எமக்காக
இறைவனிடம் மன்றாடுகின்ற புனிதர் அந்தோனியாரின் 2022.06.13 திருவிழாவும் யாழ். ஆயர்
41
ஊறணிப் பங்குத் தந்தை தி.இ. தேவராஜனுடன் நேர்காணல் காலம் 2017-06-13, நேரம் 10.45-11.38.
மேற்குறிப்பு
43
ஊறணிப் பங்கு மக்களின் தகவல்
44
மேற்குறிப்பு
45
ஊறணிப் பங்குத் தந்தை தி.இ. தேவராஜனின் தகவல், காலம் 2022-05-25, நேரம் 11.30-12.00வரை
42
புனித அந்தோனியார் ஆலயம், ஊறணி
ஜ30ஸ
13.06.2023
ஊறணியம்
பேரருட்பணி. கலாநிதி யஸ்ரின் பே. ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில், இடம்
பெயர்ந்தோருடன் ஏற்கெனவே ஆலயத் திறப்பு விழாவிற்கென வந்திருந்த புலம்பெயர்ந்தோர்
பலரது பங்குபற்றுதலுடன், புதிய ஆலயத்தில் பெருமகிழ்வுடன் கொண்டாடப்பட்டது. இந்த
ஆண்டு(2023) எமது முதலாவது சுண்ணக்கல்லாலான ஆலயத்திற்கு 1848இல் அடிக்கல்
நாட்டியதன் 175ஆவது யூபிலியாண்டையும் அவ்வாலயம் 1873இல் திறந்துவைக்கப்பட்டதன்
150ஆவது ஆண்டையும் கொண்டாடுவதன் தொடக்கமாக, யாழ். ஆயரால் கடந்த (2022) வருட
விழாவில் யூபிலியாண்டு பிரகடனப்படுத்தப்பட்டுத் தொடக்கி வைக்கப்பட்டது.46
இத்துடன் எம்மை திருவருளடையாளத் திருவழிபாட்டில் வளர்த்துவிட்ட ஊறணி
ஆலயங்களின் வரலாறு(கொட்டில் ஆலயங்கள் 2, கல்லாலான ஆலயங்கள் 4) இம் மலரைப்
பொறுத்தவரை முற்றுப் பெறுகின்றது.
பணிசெய்த அருட்பணியாளர்கள்:
வலிகாமம் பிரிவில் ஊறணி மக்களுக்குப் பணிசெய்த
அருட்தந்தையர்கள்
2.1. 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகள்
போர்தது
; க்கேயரின்
வருகையுடன் பிரான்சிஸ்கு சபைத் துறவிகளின் மறைப்பணி
இலங்கையில்
16ஆம்
நூற்றாண்டின்
ஆரம்பத்தில்
ஆரம்பமாகியது. அதே
நூற்றாண்டு
நிறைவடைவதற்கு முன்பே தனியரசாக விளங்கிய யாழ்ப்பாணத்திலும் தம் பணியை விரிவாக்கினர்.
போர்தது
; க்கேயரின் அதிகார விரிவாக்கல் காரணமாக 1543ஆம் ஆண்டு வந்த 06 பிரான்சிஸ்குசபை
மறைப்பணியாளர்களது முறைப்படியான பணியால் கத்தோலிக்க சமயம் யாழ்ப்பாண அரசில்
பரவியது. 1543இன் இறுதியில் பேட்றாவோ (Pநனசயழ) அடிகளும் வேறொரு குருவும் வியாபாரிகள்
போல வேடமணிந்து 1ஆம் சங்கிலி அரசனின் எதிர்ப்பின் மத்தியிலும் வந்து மறைவாக
மறைப்பணியாற்றினர்.47
17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ். குடாநாடு பிரான்சிஸ்குசபைக் குருக்களின்
பராமரிப்பில் இருந்தது. 1621ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு யாழ். குடாநாடு முழுவதும் போர்தது
; க்
கேயரின் முழுமையான கட்டுப்பாடு மற்றும் ஆட்சியதிகாரத்திற்குள் வந்தவேளையில் இயேசு
சபையினரும் பின்னர் டோமினிக்கு சபையினர் மற்றும் அகுஸ்தினார் சபையினரும் தமது பணிகளை
விரிவுபடுத்தினர். நிரந்தர மறைத் தளங்களை(பங்குகளை) ஏற்படுத்தி, ஆலயங்களையும் அருகில்
பாடசாலைகளையும் அமைத்துத் தம் பணிகளை ஒருங்கமைத்தனர். பவுலோ டா ட்ரினிடாடே(Pயரடழ
னய வுசinனையனந)யின் தரவுகளின்படி 1634இல் யாழ். குடாநாட்டில் மட்டும் 24 ஆலயங்களில்(பங்குகளில்)
69371 கத்தோலிக்கர் கரையோர, மற்றும் தீவுப் பகுதிகளில் இருந்துள்ளனர்.48
2.1.1.
வலிகாமத்திற்குள் ஊறணி
இவ்வாறு ஏறக்குறைய யாழ். குடாநாடு முழுவதும் கத்தோலிக்கரான அவ்வேளை, மயிலிட்டி
மறைத்தளத்திற்குள், அருகில் இருந்த ஊறணி மக்களும், மதமாற்றம் பெற்றிணைந்திருக்க
வாய்ப்புண்டு என்பதற்கும், ஒரு கிறிஸ்தவக் குழுமமாக வாழ்நத
; hர்கள் என்பதற்கும் அடித்தளம்
இல்லாமலில்லை. பின்வரும் நிகழ்வுகளும் இதனை உறுதி செய்கின்றன. ஏனெனில் 1871இல்
வலிகாமம் கிழக்கு, வலிகாமம் மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்படும் வரைக்கும் ஒன்றாகவே இருந்த
வலிகாமப் பகுதியில், போர்தது
; க்கேயர் காலத்தில் அச்சுவேலி, மயிலிட்டி, தெல்லிப்பளை,
பண்டத்தரிப்பு, சங்கானை போன்ற இடங்களில் பிரான்சிஸ்கு மற்றும் இயேசு சபையினர்
ஆலயங்களையும் அருகில் பாடசாலைகளையும் நிறுவி இருந்தனர்.49 தற்போதைய ஊறணி, மயிலிட்டி
ஆகிய இடங்களைக் கொண்ட வலிகாமம் வடக்கையும் சேர்தது
; த் தன்னகத்தே உள்வாங்கியிருந்த
வலிகாமம் கிழக்குப் பகுதியைப் பொறுத்தவரை, 1644இல் மயிலிட்டியில் வானதூதர்களின் புனித
மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம், 2985 கிறிஸ்தவர்களையும், பாடசாலை சென்ற 50
பிள்ளைகளை உள்ளடக்கிய 600 சிறார்களையும் கொண்டிருந்தது.50
46
மேற்குறிப்பு
மங்களராஜா ளு.ஏ.டீ.இ “கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய வரலாறு”, கரவெட்டி புனித அந்தோனியார்
ஆலயத் திறப்புவிழா மலர், பக்.27; மங்களராஜா ளு.ஏ.டீ.இ “நாவாந்துறையில் கத்தோலிக்க சமயத்தின் பின்னணியும்
புனித பரலோகமாதா ஆலய வரலாறும்”, பவளவிழா சிறப்புமலா 1942-2017., பக்.22
48
மங்களராஜா ளு.ஏ.டீ.இ “நாவாந்துறையில் கத்தோலிக்க சமயத்தின் பின்னணியும் புனித பரலோகமாதா ஆலய
வரலாறும்”, பவளவிழா சிறப்புமலா 1942-2017., பக்.22-24
49
புயெயெ Pசயபயளயச ளு. ழஅi.இ ஓஓஏ லுநயச’ள உயவாழடiஉ Pசழபசநளள pp.150-180
50
ஞானப்பிரகாசர் சா., மயிலிட்டிப் பங்குத்தந்தைக்கு 1932-10-18 திகதியிட்டு அனுப்பிய கடிதம்; மயிலிட்டிப் பங்கு
நாட்குறிப்பேடு பக்.27
47
புனித அந்தோனியார் ஆலயம், ஊறணி
ஜ31ஸ
13.06.2023
ஊறணியம்
நிச்சயமாக இந்த ஆலயமும் அதன் மறைத்தள மக்களும் மயிலிட்டி என்ற பெயரில்
பொதுவாகக் கரையோரப் பகுதி மக்களனைவரையும் உள்ளடக்கியிருந்திருக்க வேண்டும்.
ஊறணி(தையிட்டி
வடக்கு
அல்லது
ஊறணிக்கரை)
என்னும்
பெயர்
அவ்வேளை
குறிப்பிடப்படாதிருந்தாலும் நிச்சயமாக ஊறணிக் கிராம மக்களும் போர்த்துக்கேய துறவிகளின்
போதனைகளால் அக்காலத்திலேயே கத்தோலிக்கத்தில் சேர்ந்திருப்பர் என்பதை மறுக்க முடியாது.
ஒல்லாந்தக் கிழக்கிந்திய கம்பனியார்(ஏ.ழு.ஊ) இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்த
வேளை புனிதர் ஜோசேவ்வாஸ் அடிகள் 1687இல் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு
வருவதற்காக, ஒரு பிச்சைக்காரன் வடிவில் மன்னாரில் சௌத்பார் என்னும் இடத்தில்
வந்திறங்கினார்.51 1689வரை சில்லாலையில் இருந்து கொண்டு குடாநாட்டின் பல்வேறு இடங்களுக்குப்
பயணம் செய்து ஏறக்குறைய 2½ வருடங்கள் பணியாற்றினார். சில்லாலை (வலிகாமம் மேற்கு)
மூப்பரின்
வழிநடத்தலிலும்,
பாதுகாப்பிலும்,
கண்காணிப்பிலும்
தென்மராட்சி,
வடமராட்சி,
பச்சிலைப்பள்ளி வலிகாமம் கிழக்கு, யாழ்ப்பாண நகரம், தீவுப்பகுதிக்கு அவ்வப்போது சென்று
இரகசியமாக வழிபாடுகளை நடாத்தி, திருவருட்சாதனங்களை நிறைவேற்றி, கத்தோலிக்க மக்களை
நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார்.52
புனிதர் வாஸ் அடிகள் 1689ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று இடம்பெற்ற
‘குருவேட்டைக்கு’ப் பின் சில வருடங்கள் யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்றிருந்தாலும், இறைதிட்டம்
மற்றும் பராமரிப்பின்படி அவர் அங்கத்தவராக இணைந்து புனரமைப்புச் செய்திருந்த இந்தியத்
திருச்சிலுவைத் தியான சம்பிரதாய (ஒரற்ரோறியன்) சபைக் குருக்கள், 1696இல் இருந்து ஏறக்குறைய
150 வருடங்கள் தொடர்சச
; pயாக யாழ். குடாநாட்டிற்குள் வந்து பணி செய்யக்கூடியதாக இருந்தது.
1696இல் ஒரற்ரோறியன் சபைக் குருக்களாகிய ஜோசேப் டி மெனசஸ் அடிகளும், பெட்றோ
பெர்ராவோ அடிகளும் மறைவாக யாழ்ப்பாணத்திற்குள் வந்திருந்து பராமரித்தனர். 1697இல் ஒரு
தடவை புனிதர் வாஸ் அடிகள் குடாநாட்டிற்குள் மறைவாக வந்து மக்களைச் சந்தித்துத்
திருப்பலிகள் ஒப்புக்கொடுத்துத் திருவருளடையாளங்களை வழங்கியதோடு, குடாநாடு, வன்னி,
மாதோட்டம், மன்னாரைப் பராமரிக்க பெட்ரோ பெர்ராவோ அடிகளை நியமித்துச் சென்றார்.53
2.2. 18ஆம் நூற்றாண்டு
1703 இலும் 1704 இலும் ஜோசேப் டி மெனசேஸ் அடிகள் மாதோட்டத்திலிருந்து யாழ்ப்பாணம்
தீவகம் போன்ற இடங்களில் பணியாற்றிச் சென்றார். 1708 இல் பேல்றோடி சல்டானா அடிகள்
நீண்டகாலம் தரிசிக்கப்படாத
இடங்களில் (வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி,
பச்சிலைப்பள்ளி) ஒருவருடமளவாகத் தங்கி ஆன்மீகப் பணியாற்றிச் சென்றார்.
இவ்வாறு புனித ஜோசேவ்வாஸ் அடிகளின் வழிகாட்டலிலும் அதன் பின்னரும் 150 வருடங்கள்
அலையலையாக வந்து பணியாற்றிக்கொண்டிருந்த கோவைத் திருச்சிலுவைத்தியான சபை
(ஒரற்ரோறியன் சபை)க் குருக்களின் ஆன்ம வாஞ்சையும், பக்தி வைராக்கியமும், துணிவும்,
நெஞ்சுறுதியும் பாராட்டப்பட வேண்டியவை. இவர்கள் அனைவரும் கோவைக்குத் திரும்பாமல்
இங்கேயே இறந்து, கத்தோலிக்கம் இன்று விருட்சமாகிப் பலன் கொடுக்கத் தம்மை, அன்றே
ஆகுதியாக்கி இம்மண்ணிலேயே விதைக்கப்பட்டவர்கள்.
1712 தொடக்கம் 1794 வரை புனித ஜோசேவ்வாஸ் அடிகளை முன்மாதிரிகையாகக் கொண்டு
யாக்கோமே கொன்சால்வேஸ் அடிகள் மற்றும் பெறாஆஓ அடிகளார் உட்பட ஒரற்ரோறியன்
அறிக்கைகளின்படி யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சியில் பணியாற்றிய குருக்களின்
விபரங்கள் கீழே தரப்படுகின்றன.54
இந்நாட்களில் ஒரே குருவானவர் ஒரே நேரத்தில் வலிகாமம், தீவகம், யாழ். நகரம் மற்றும்
குடாநாட்டின் ஏனைய பகுதிகளையும் கண்காணிக்க வேண்டியிருந்தது. இலங்கையில்
ஒல்லாந்தக் கிழக்கிந்திய கம்பனியாரின் 150 வருட கால ஆட்சியின் முதல் 100 வருடங்கள்
இறுக்கமாகக்
கடைப்பிடிக்கப்பட்ட
சட்டங்கள்
பின்னர்
தளர்தத
; ப்படாமலிருந்தாலும்
ஊறணியம் 175 ஆவது ஜுபிலி ஆண்டுமலர்: 13.06.2023
பக்கம்:20-32