LIVE UPDATES
No Content Available
Next
Prev

உலக மகளிர் தினம்

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்கள் தற்போதுள்ள (10-வது) பாராளுமன்றத்திலேயே அங்கம் வகிக்கின்றனர். 2024 நவம்பரில் நடைபெற்ற பொதுத்தேர்தலின் முடிவுகளின்படி, மொத்தம் 22 பெண் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர். இது இலங்கையின் மொத்த பாராளுமன்ற ஆசனங்களான 225-இல் சுமார் 10%...

Read moreDetails

HIGHLIGHTS

சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்: குறைந்தது 16 பேர் உயிரிழப்பு

சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்: குறைந்தது 16 பேர் உயிரிழப்பு

சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்: குறைந்தது 16 பேர் உயிரிழப்பு – யூத சமூகமே இலக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 12 பேர்...

மாசாடோவின் மகள் நோபல் அமைதிப் பரிசை பெற்றுக்கொண்டார்

மாசாடோவின் மகள் நோபல் அமைதிப் பரிசை பெற்றுக்கொண்டார்

வெனசுவேலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மாரியா கொரினா மாசாடோ (María Corina Machado) இந்த ஆண்டு வழங்கப்பட்ட நோபல் அமைதிப் பரிசை நேரில் வந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை....

இயற்கையை நாம் கையாளத் தவறியதன் விளைவு

இயற்கையை நாம் கையாளத் தவறியதன் விளைவு

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். WASPAR திட்டத்தின் ஊடாக இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண...