பிறப்பு 26.11.1952
இறப்பு 12.07.2024
காங்கேசன்துறை ஊறணியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெசிந்தா ஜெயமணி (மணி)12.07.2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற ஜேசுதாஸ் சிசிலியா தம்பதியரின் ஆசைப் புதல்வியாவார்.
அன்னாரின் இறுதிக்கிருகைகள் காங்கேசன்துறை ஊரணி சேமக்காலையில் 12.07.2024 அன்றே நடைபெறும்.