வருடாந்த இல்ல செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப்போட்டி 12.03.2025 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
தாங்கள் இந்த அழைப்பினை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளுமாறு அன்பாக வேண்டிநிற்கின்றோம்.
. தங்களின் மேலான வருகையால் விளையாட்டுப்போட்டி சிறப்படையும் என பாடசாலைச் சமூகம் எதிர்பார்த்திருக்கின்றது.
பா.செந்தூரன்ன் அதிபர்
