admin

admin

தேவசகாயம் யோசேப்

தேவசகாயம் யோசேப்

பெரியநாட்டான், சின்னநாட்டான் என்ற இரு சகோதரர்களில் பெரிய நாட்டான் மயிலிட்டியிலும்சின்ன நாட்டான் ஊறணியிலும் இருந்தார்களாம். அப்பொழுது ஊறணி என்ற பெயர் இருந்திருக்கவில்லைஎன்றுதான் நினைக்கிறேன். எம்மவர்கள் முன்பு காங்கேசன்துறையில்...

Private: ஊறணியில் கத்தோலிக்கமும் புனித அந்தோனியார் ஆலயமும்

ஊறணிகிராமம்-மறைந்த ஜோசப் தேவசகாயம்

எனது பேரன்மார் உட்பட பெரியவர்கள் கூறிய கதைகளையும் லீனப்பு மாமா (அன்ரனின் தகப்பன்-danmark ) மற்றும் ராசாமாமா சொன்னவற்றையும் வைத்து இந்தகுறிப்பை பதிவு செய்துள்ளேன் செசீலி ஆச்சி...

நேசமுத்து யூட் நேசராஜா

நேசமுத்து யூட் நேசராஜா

ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நேசமுத்து யூட் நேசராஜா (17.mar.1971)அவர்கள் 17.june.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பிலிப்பையா நேசமுத்து நேசராணி...

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு

இன்று (ஜூன் 9, 2025) இலங்கையில் வெளியான சில முக்கிய செய்திகள்:

*இலங்கை மற்றும் சீனா இடையேயான வர்த்தக உறவுகள் வலுவூட்டல்: இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக தடைகளை நீக்குவதற்காக ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துதல்,...

இலங்கையில் 17,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள்

கோவிட்-19 தொற்று

இலங்கையில் கோவிட்-19 தொற்றில் சிறிய அதிகரிப்பு காணப்பட்டாலும், இது புதிய மாறுபாடுகள் அல்ல என்றும், அதிக தீவிரம் அல்லது சிக்கல்கள் ஏற்படுவதற்கான ஆதாரம் இல்லை என்றும் சுகாதார...

சைக்கிள் – சங்கு ஒப்பந்தம்

சைக்கிள் – சங்கு ஒப்பந்தம்

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவை தமிழ் மக்களின் விடுதலைக்காக எதிர்காலத்தில் ஒரே அணியாகச் செயல்படுவோம் என்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்...

கொத்மலை, ரம்பொடை பேருந்து விபத்து

கொத்மலை, ரம்பொடை பேருந்து விபத்து

சாரதியின் உறக்கமே காரணம் என விசாரணை முடிவு - நீதிமன்றில் அறிக்கை தாக்கல்நுவரெலியா - கொத்மலை, ரம்பொடைக்கு அண்மித்த கெரண்டி எல்ல பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11)...

முள்ளிவாய்க்கால் கஞ்சி

முள்ளிவாய்க்கால் கஞ்சி

ஏன் ? எதற்கு? எப்படி?2009, மே மாதம் போர்க்கால வாழ்வை மீள்நினைவுபடுத்தும் வகையில் எமது உறவுகளின் உயிர்காத்த அரிசியும், தண்ணீரும், உப்பும் கலந்தாக்கியது «முள்ளிவாய்க்கால் கஞ்சி»என அழைக்கப்படும்.ஒவ்வொரு...

திரு.ஆபிரகாம் யேசுராசா

திரு.ஆபிரகாம் யேசுராசா

மணற்காட்டைப் பிறப்பிடமாகவும்,திருமண பந்தத்தால் ஊறணியில் இணைந்தவருமான மணற்காட்டை சேர்ந்த திரு.ஆபிரகாம் யேசுராசா அவர்கள் (வைத்திப்பிள்ளை அமரர் கொன்சலேற்ரா அவர்களின் கணவர்) 10/05/2025 அன்று காலமானார் அமரர் கொன்சலேற்ரா

Page 1 of 5 1 2 5

Recent News