admin admin

admin admin

அருட்சகோதரி செலஸ்ரினா

அருட்சகோதரி செலஸ்ரினா

ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த அருட்சகோதரி செலஸ்ரினா(ஆன் ராஜேஷ்)19.01.2020 அன்று இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில் நித்திய இளைப்பாற்றியடைந்தார். திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இணைந்து 66...

அருளப்பு யோசப் எட்வேட்

அருளப்பு யோசப் எட்வேட்

ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால்(மணற்குடியிருப்பு) முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு யோசப் எட்வேட் அவர்கள் 11.02.2020 இன்று காலமானார் இவர் காலம் சென்ற அருளப்பு - செல்வநாயகம்...

எட்வேட்  மேரிறோஸ் பிலோமினா

எட்வேட் மேரிறோஸ் பிலோமினா

ஜோசப் எட்வேட் - மேரிறோஸ் பிலோமினாதோற்றம் - 1946.03.13மறைவு - 2019.12.20 ஊறணியைப் பிறப்பிடமாகவும், மணற்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட யோசப் எட்வேட் மேரிறோஸ் பிலோமினா...

75 ஆவது அகவையின் பவள விழா

எமது பங்குத்தந்தையின் 75 ஆவது அகவையின் பவள விழாவானது மிகவும் சிறப்பாகவும் நிறைவாகவும் கொண்டாடிக்களிப்புற்றோம். இந்நிகழ்வில் 40 இற்கும் மேற்பட்ட அருட்தந்தையர்களும் 15 இற்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளும்...

சிரமதானம் வாய்க்கால்

ஓடக்கரை வாய்க்கால் புனரமைக்கப்பட்டு வருகிறது. வாய்க்காலின் ஒரு பக்கம் நிறைவடைந்திருக்கிறது. ஊற்றலடியில் முன்பு ஓடுவதைப் போன்று ஓடும் நீரோடை

பற்றைகள் துப்பரவு

ஊறணி மற்றும் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் கவனிப்பாரற்று பற்றையாக விடப்பட்டுள்ள காணி களைத் துப்பரவு செய்யுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலர் மற்றும் பொலிசார் இணைந்து இந்த...

75 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம்

எமது பங்குத்தந்தையின் 75 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை பங்கில் உள்ள அனைத்து ஆலயங்களின் அருட்பணி சபைகளும் இணைந்து ஒரே இடத்தில் நடாத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன....

அருட்பணி சபை செயற்குழுக் கூட்டம் 01.12.2019

ஊறணியின் அன்பார்ந்த உறவுகளுக்கு அன்பு கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, நீண்ட நாள் இடைவெளியில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கு " இடைவெளி "...

Page 10 of 44 1 9 10 11 44

Recent News