admin admin

admin admin

ஊரின் இன்றயநிலை

அனபுறவுகளே,ஊர் என்று, கோவில் என்று கூட்டுக் குடும்பமாய் கைகொடுத்து உழைத்து அபிவிருத்தி அடைந்த கிராமத்தின் பெயர்தான் ஊறணி. பல்வேறு முயற்சிகள் மத்தியில் மீண்டும் கொடியேற்றம், மீண்டும் மீண்டும்...

புனித அந்தோனியார் கோவில் கொடியேற்றம் 03.06.2019

ஆக்கிரமிக்கப்படும் அருட்தந்தையின் அறைவீடு.. ஆக்கத்திற்கான ஆக்கிரமிப்பும் அதற்கான விட்டுக்கொடுக்கும் பண்பும் சந்தோஷமான விடயமே. புனிதரின் மகத்துவம்புரிந்திட்ட பக்தர்கள்கொடியினை ஏற்றபுறப்பட்ட காட்சிகள்…

26.05.2019- ஞாயிற்றுக்கிழமை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற அருட்பணி சபையின் பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.

புனிதருக்கு புதிய ஆலயத்தைக் கட்டுவதற்கு (எவரும் மறுப்பில்லாத) ஏகோபித்த வரவேற்பு.ஆலய கட்டுமானத்தின் செயற்பாட்டாளர்களாக அறுவர் நியமிப்பு.(திரு.மே.சாந்தசீலன், திரு.இ.விஜயகுமார், திரு.குளோட் எட்வேட், திரு.இ.விஜய மனோகரன், திரு.ப.செபஸ்ரியன், திரு.அ. அருள்...

ஏல விற்பனை தொடர்பானது

சங்கத்தின் பெயரில் காணி எழுதப்பட்டது.10.06.2019 சீந்திப்பந்தல் பொதுக் காணி விற்ற பணத்திலிருந்து முக்கால் பரப்புக் காணி (இன்பராணியக்காவிடமிருந்து) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே (மரியாம்பிள்ளைச் சம்மாட்டியாரின்)வாங்கப்பட்ட முக்கால்...

ஊறணி ஊரும் கடலும் (31ம்நாள் நினைவுகள்) உந்தன் உருவ நகர்வுகளும்

அகஸ்ரின் மதலேனம் பெற்றோரின் இதய அன்பிலே உதித்தவனே இறைசித்த அருளாலே உயிராகி தாய்மதலேனம் வயிற்றினிலே கருவாகி அருளா னந்தமாய் மண்வந்த ஐயனே அமர நாயகனே எங்களின் காவலனே...

ஞானப்பிரகாசம் [செல்லையா]

திரு வஸ்த்தியாம் பிள்ளை ஞானப்பிரகாசம்  (செல்லையா).அன்னைமடியில் : 11/08/1919 இறைவனடியில்: 21/04/2019காங்கேசன்துறை ஊறணியை பிறப்பிடமாகவும் இளவாலையை தற்ப்போதய வதிவிடமாகவுவும் கொண்ட வஸ்த்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம் என்பவர் 21-04-2019  ஞாயிற்றுக்கிழமை.அன்று...

பொதுக் காணியை ஏலத்தில்

ஊறணியின் பங்குத்தந்தை அருட்திரு தி.தேவராஜன் அடிகளாரின் தலைமையில் கூட்டப்பட்ட ஊறணி அனைத்து அமைப்புக்களின் நிர்வாகிகள் பங்குபற்றிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட சீந்திப்பந்தல் காணி தொடர்பான முடிவுகள் வருமாறு :-...

மாதா பவனி

ஊறணி மயிலிட்டி பலாலி பங்குகளை இணைத்து தற்போது நடைபெற்று வரும் மகா ஞனொடுக்கத்தின் ஒரு அங்கமாக நேற்றைய தினம் மாதா பவனி இடம் பெற்றது முலவை செபமாலை...

அகஸ்ரின் அருளானந்தம்

தோற்றம்:16.06.1935 மறைவு:04.04.2019 யாழ். ஊறணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அகஸ்ரின் அருளானந்தம் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற அகஸ்ரின், மதலேனம் தம்பதிகளின்...

Page 12 of 44 1 11 12 13 44

Recent News