admin admin

admin admin

ஊறணி உறவுகளே, வட மாகாணத்தில் இந்த நவம்பர் மாதத்தினை ,புதிய மரங்கள் நடுகை செய்து ஊர்களை பசுமையாக்கும் ஒரு திட்டத்திற்காக பிரகடனப்படுத்தி யிருப்பதாகவும் அந்தத்திட்டத்தின் அடிப்படையில் நேற்றய...

Sam Mari Thaisa Farm

தற்போது இலங்கையிலும் பதிவுசெய்யப்பட்ட சாம்மரி தாயிசா அறக்கட்டளை மையமானது வலி வடக்கில் தனது முதலாவது திட்டமான "பசுமைத்திட்டம் 2018" எனும் திட்டத்தை முன் எடுத்துவருகிறது. இத்திட்டத்தின் கீழ்...

ஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம்

ஊறணி புனித அந்தோனியார் ஆலயத் தாபரிப்பு மற்றும் கடந்த ஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம். 2018 ஊறணி புனித அந்தோனியார் கொடியேற்ற விருந்திற்கு பணமாக...

குருமனைத் திறப்பு விழா அன்பளிப்பு

குருமனைத் திறப்பு விழா நிகழ்விற்கான றிங்ஸ் மற்றும் சிற்றுண்டிக்கான செலவுகளை தாம் ஏற்பதாக ரவி - ரத்தினாவதியவர்கள் குடும்பம் அறிவித்துள்ளனர். இது தமது காலமான மகனின் பிறந்த...

குருமனைத் திறப்பு விழா

எதிர்வரும் 14.10.2018 ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணிக்கு ஊறணியில் நடைபெறும் குருமனைத் திறப்பு விழாவில் கலந்து சிறப்பிக்க புலம்பெயர் வாழ் ஊறணி மற்றும் தாயகம் வாழ் ஊறணி...

திருப்பு முனையை நோக்கி மீண்டும் ஊறணி

ஊறணியில் இன்று - 30.09.2018 இல் நடைபெற்ற கூட்டமானது புதியதோர் மாற்றத்தை - திருப்புமுனையை நோக்கியதாக மிகவும் பயனுறுதி வாய்ந்ததாக அமைந்திருந்தது. ஊறணியின் எதிர்காலத்தைத் தம் மனங்களில்...

மனதில் தோன்றும் எண்ணங்கள்

அந்திரேசப்பு அருள்தாஸின்  60 ஆவது அகவையை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட கவிதை தொகுப்பு இங்கு முழு நூலையும் இணைக்க முடியாதுள்ளதால் பகுதி 1 பகுதி 2...

Page 15 of 44 1 14 15 16 44

Recent News