admin admin

admin admin

அமல உற்பவம்.

ஒவ்வொருநாளும் வேலை முடிந்து வீடுவந்து சேர்ந்ததும் குளிப்பது வழக்கம். குளித்த பின்னர் துடைக்கும் போதெல்லாம் கால்,கையிலுள்ள தளும்புகள் எல்லாம் ஞாபகத்திற்குவரும்.(அவைகள் வீரத்தளும்புகள் அல்ல குறும்புத்தளும்புகள்.)  அப்போதெல்லாம் அந்த...

ஊற்றலடி-2

நிலமகள் பல ஊற்று நீர்களை கனிமங்களோடு நீலக் கடலுக்கு ஈய்ந்தாள் அதில் ஒன்று ஊற்றலடி ஊற்றலடி ஊற்றுத் தண்ணீர் − கடல் உயிர்களுக்கு ஊட்டத்தண்ணீர்   உவர்ப்பற்ற...

ஊற்றலடி

ஊற்றலடியே ஊற்றலடியே உந்தன் சேதி கேட்டபொழுது பூத்தமலராய் எங்கள் மனசு பொங்குதடியே ஜந்து நாலு ஜந்து ஜந்து (20 - 25) ஆண்டுபல கடந்திட்டாலும் நெஞ்சில் ஏக்கம்...

தற்காலிக கோவில் 29.01.2017

ஏற்கனவே திட்டமிட்டவாறு நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை ( 31.01.2017) பிற்பகல் 3.30 மணிக்கு ஊறணி தற்காலிக ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஸ் மலர் அருள்பிரகாசம்

பிறப்பு :07.05.1939 இறப்பு :29.01.2017 மாதகலை பிறப்பிடமாகவும் திருமண பந்தத்தால் ஊறணியில் இணைந்தவருமான  ரோஸ் மலர் அருள்பிரகாசம் அவர்கள் ஜெர்மனியில்  காலமானார். இவர் அருள்பிரகாசம் ராசா அவர்களின்...

Page 24 of 44 1 23 24 25 44

Recent News