admin admin

admin admin

அன்னையர் தினம் (2)

அம்மா தன்னுள்ளே உயிர் வளர்த்து தாங்கொணா நோய்க் குணங்கள் சகித்து தன்சுவை துறந்து சேய்காக்கும் ஜீவனமே வாழ்வாய்க் கொண்டு நாட்கள் நகர   முட்டிய வயிறு மூச்சடக்க...

ஊரும் உணர்வும்.2

எனக்கு சின்ன வயதில இருந்தே செத்த வீடு எண்டால் சரியான பயம். எங்கட வீட்டில இருந்து இடது பக்கமா ஒரு எழுநூறு மீற்றர் தூரத்தில ஒரு சுடுகாடு...

ஊரும் உணர்வும்.1

எங்கட அப்பா அந்தக் காலத்தில் பெரிய சம்மாட்டி. சம்மாட்டி எண்டால் பெரிய சம்மாட்டியாம். அது சரி, சம்மாட்டி எண்டால் என்ன? விளக்கம் தெரியாத சிலபேருக்கு விளக்கம் குடுக்க...

ஆறாத்துயரில் 10ம் ஆண்டு நினைவஞ்சலி

பெர்னதேத்தம்மா அருளானந்தம் தோற்றம் :26.09.1945  மறைவு:24-11-2004   ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்தவரும், நெதர்லாந்து லேவாடனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.பெர்னதேத்தம்மா அருளானந்தம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. நமக்காக...

ஒளிவிழா மகிழ்வு ஒன்றுகூடல் அழைப்பு

புலம் பெயர் பிரான்ஸ் வாழ் ஊறணி மக்களால்  வருடந்தோறும் நடைபெறும் ஒளிவிழா மகிழ்வு ஒன்றுகூடல் வருகின்ற 28ம்திகதி (28/12/2014)   ஞாயிற்றுகிழமை மாலை 15 மணிக்கு 3 place...

Page 29 of 44 1 28 29 30 44

Recent News