admin admin

admin admin

செல்லக்குமார்

பிறப்பு :14.12.1959 இறப்பு : 18.03.2013 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து இளவாலை சீந்திப்பந்தலில்   வசித்து வந்தவருமான திரு.அன்ரன் ஜெயக்குமார் (செல்லக்குமார் )அவர்கள் இன்று (18.03.2013) யாழ் வைத்தியசாலையில்...

ஊறணி ஓன்றுகூடல் (லண்டன்)

ஊறணிப் பொது ஓன்று கூடல் (28.7.13)லண்டனில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால். அனைத்து நாடுகளில் வாழும் அனைத்து ஊறணி மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம். எல்லோரிடமும் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றது. நிகழ்ச்சிகள் நடைபெறும்...

ஊறணி பொது ஓன்று கூடல் -2013

ஊறணி பொது ஓன்று கூடல் (28.7.2013) லண்டனில் நடாத்துவதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளதால் அனைத்து நாடுகளில் வாழும் ஊறணி மக்களை அன்புடன் அழைக்கிறோம். இந்நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல்...

ஓன்றுகூடல் லண்டனில்

ஊறணி புனித  அந்தோனியார் பங்கு மக்களின் ஓன்றுகூடல் லண்டனில் (10.02.13) நடைபெற  உள்ளது. அதில் கோடைகால விடுமுறையில் இங்கு நடைபெறவிருக்கும் எமது விழாவை எப்படி சிறப்பாக நடத்துவது...

நற்றமிழ்ப் பெயர்கள்

பெங்களுரில் தமிழுணர்ச்சியும் தமிழுணர்வும் பொங்கி, வழியுமளவில் கருநாடகத் தமிழர்களின் ஒருங்கிணைந்த இனமானத் தமிழர்களின் விடுதலை எழுச்சி மாநாடும், கருநாடகத் தமிழர் இயக்கத்தின் திங்கள் ஏடான தமிழர் முழக்கத்தின்...

அருமைநாயகம் (ஓய்வுபெற்ற கங்காணியார்)

பிறப்பு :01.10.1923 இறப்பு : 09.12.2012 நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் ஊறணியை(KKS) வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை அருமைநாயகம் (ஓய்வுபெற்ற கங்காணியார் - அரசினர் வைத்தியசாலை, தெல்லிப்பளை) அவர்கள், 09-12-2012...

10ம் ஆண்டு நினைவஞ்சலி

செபமாலையம்மா சின்னப்பு-1927.07.02--2003.12.08 சீவியத்தில் உம்மை நேசித்தோம் மரணத்திலும் உம்மை மறவோம் இவர்களின் பிரிவால் வருந்தும் -குடும்பத்தினர்

திருமதி ஆகத்தம்மா செல்லத்துரை

பிறப்பு : இறப்பு : 12.11.2012 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையில் வசித்து வந்தவருமான திருமதி ஆகத்தம்மா செல்லத்துரை அவர்கள் இன்று(12.11.2012) ஆனைக்கோட்டையில் காலமானார், இவர் தவராணி (ஜீவநேசன்-கனி )...

Page 36 of 44 1 35 36 37 44

Recent News