admin admin

admin admin

ஊருக்குப் போகவேணும்

தனராஜா! பெயருக்கேற்றாற்போல் ஊரிலேயே செல்வமும் செல்வாக்காயும் வாழ்ந்தது அவரது  குடும்பம். ஊரிலேயும் அருகிலேயும் பல நிலங்கள் அவர்களுக்குச் சொந்தம். நேரம் காலம் பார்க்காமல் சுழன்று உழைப்பவர்; உழைப்பின்...

நளாயினி

நளாயினி வீட்டுக்கு மூத்த பிள்ளை. அவளையடுத்து இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. உயர்தரப் பரீட்சை இரண்டு முறை எடுத்தும் சரிவராமற் போகவே வீட்டிலே அம்மாவோடு துணைக்கு இருந்து...

சேரிடம்

பயணம் நீண்டதாயிருக்கிறது; மிக மிக நீண்டதாயிருக்கிறது. சேர வேண்டிய இடம் வெகு தூரத்திலிருக்கிறது . உண்மையிலேயே வெகு தூரத்திலிருக்கிறது என்று தெரிந்தே தொடங்கப் பட்டது இந்தப் பயணம்....

ஆச்சி

ஆச்சி (அப்பம்மா) என்றால் சீலனுக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் மெலிந்த தோற்றமுடையவர் ஆச்சி. ஆனால் குரல் கம்பீரமாயிருக்கும். ஊரிலேயே அதிக காலம் வாழ்ந்து கொண்டிருந்தவர் ஆச்சி மட்டும்...

"நிலவுக்கொழித்து"

எது நடக்கக் கூடாது என்று கொஞ்ச நாளாக பாமினி நினைத்துப் பயந்து கொண்டிருந்தாளோ அது நடந்து விட்டது. இறுக்கமான சப்பாத்துக்களை அணிந்து கர்ச்சித்துக் கொண்டு அலைந்தவர்களைப் பார்த்துப்...

ஊரான ஊரிலே

ஊரான ஓர் ஊரிலே பேரான ஓர் பெயர் கொண்ட பேர் விருட்சமொன்று கிளை பரப்பி குடை விரித்து குளிர்வித்து ஊர் காத்தது வசந்தம் வந்தது வந்தோரை வரவேற்றது...

உயர் பதவி மேன்மகன்

ஊறணியின்  உயர்கல்வி முதல் மகன் ஊரின் உயர் பதவி மேன்மகன் பல்கலைக்கழகம் சென்று  பொறியல் பட்டம் பெற்ற பெருமகன் குடும்பத்து வறுமை துடைத்து உடன்பிறந்தோர் பெருமையுற வளர்த்துவிட்ட...

சம்மாட்டியார் என்றொரு மனிதர்

அன்றைய நாட்களில் நம்மூரில் அரச சேவையில் இணைந்தவர் என எவரும் இருந்ததில்லை உன்னைத் தவிர இவரே முதலாவது  அரச பணியாளர் தந்திப் பரிசோதகராக அரச சேவையில் காலம்...

திரு .அருமைநாயகம்

90 ஆவது பிறந்ததினத்தை(01.10.2012) நிறைவு செய்யும் திரு .அருமைநாயகம் அவர்களை மேலும் அவர் உடல் நலத்துடன் வாழ மனதார வாழ்த்துகிறோம

Page 37 of 44 1 36 37 38 44

Recent News