admin admin

admin admin

மல்லிகா கீதபொன்கலம்

தோற்றம் : 20.11.1953 மறைவு : 27.10.2005 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து தற்போது மன்னாரில் வசித்து வந்தவருமான திருமதி மல்லிகா மரினி(20.11.1953) கீதபொன்கலம் அவர்கள் இன்று...

அடைக்கலசாமி தவஞானதாஸ்

மலர்வு  : 21.11.1954 உதிர்வு : 25.11.2010 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை  தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அடைக்கலசாமி தவஞானதாஸ் (பொறியியலாளர் கட்டிட நிர்மாணத்திணைக்களம்-மன்னார்-வவுனியா-திருகோணமலை -மட்டக்களப்பு)அவர்கள் மட்டக்களப்பு...

தியோகுப்பிள்ளை யக்கோமுத்து

பிறப்பு :1920-06-12 இறப்பு :2010-10-21 தியோகுப்பிள்ளை யக்கோமுத்து 21.10.2010 அன்று சீந்திப்பந்தலில் காலமானார், இவர் செசிலியாவின் அன்புக்கணவரும் அன்டன்,லூர்துமலர்,ரஞ்சி,கிறிஸ்டி, செல்வம்,ஸ்டெலா,சாந்தினி, சந்திரபோஸ்(காலம்சென்ற)ஆகியோரின் அன்புத்தகப்பனாரும் ஆவார். இவருக்கான திருப்பலி...

திருமதி பெர்னாண்டோ ஆகத்தம்மா

எனது மாமியாரும் அருள்பணி. பெர்னாட் அவர்களின் தாயாருமாகிய திருமதி  பெர்னாண்டோ ஆகத்தம்மா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது நேரில்வந்து அஞ்சலி செலுத்தியும் தொலைவிடங்களில் இருந்து தொலைபேசி மூலம்...

அமிர்தநாதர் ரஞ்சிதமலர்

பிறப்பு :1960-08-16 இறப்பு :2010-08-12 அமிர்தநாதர் ரஞ்சிதமலர் 12.08.2010 அன்று சீந்திப்பந்தலில் காலமானார் இவர் அமிர்தனாதரின் அன்பு மனைவியும் நெல்சி,ஜென்சி,மதன்,கமல்(காலம் சென்ற) ஆகியோரின் அன்புத்தாயாருமாவார் அவரது நல்லடக்கம்...

காணி 10 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

சீந்திப்பந்தலில் வாங்கப்பட்ட காணி 10 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. காணியை பெற்றுக்கொண்டவர்கள். 6.இ.விஜயகுமார்  7. உள் பாதை 8.இராசநாயகம் அந்தோனிமுத்து 5.க.சு.ஜெகநாதன் 9.பத்திமா இருதயநாயகி 4.மு.அருளப்பு 10.ய.வி.ஜெயறோம் 3.சு.இராசமலர்(குணம்)...

காணியை பெற்றுக்கொண்டவர்கள்

சீந்திப்பந்தலில் வாங்கப்பட்ட காணி 10 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. காணியை பெற்றுக்கொண்டவர்கள். பொதுக்காணி செல்வம் ஜக்கொமுத்து விஜயராணி ராஜேந்திரம் பத்திமா இருதயநாயகி தார்சிசியஸ் இராசநாயகம் அந்தோனிமுத்து அ.எ.வேதநாயகம் ச.அ.யெகநாதன்(பெரியதம்பி...

காணிகளின்நிழல்படங்கள்

ஊறணியலிருந்து விரட்டியடிக்கப்பட்டபின் வெளிநாடு செல்ல வாய்ப்புப் பெற்றோரில் பெரும்பான்மையானோர் தங்கள் வாழ்வை வளப்படுத்தவும் நிலைப்படுத்தவும் ஆதரவும் வாய்ப்பும் பெற்றனர். தொடர்ந்த இடம்பெயர்வுத் துன்பங்களின் மத்தியிலும் வெளிநாட்டு தொடர்புள்ள...

ஊற்றணிகளின் போக்கிடம்

கெபி அமைந்துள்ள அதன் முன்னோரமே ஊற்றணிகளின் போக்கிடம். அதன் காரணமாகவே ஊறணி எனும் பெயர் நம்மூருக்கு ஏற்பட்டிருக்கலாம் என முன்பொரு வரைவில் குறிப்பிட்டுள்ளதை  நினைவிற்கொள்ள மீண்டுமொரு வாய்ப்பு...

Page 39 of 44 1 38 39 40 44

Recent News