admin admin

admin admin

ஒப்புரவன் -நோர்வே தமிழ் முரசம் நேர் காணல் 30.01.14

கெபி அமைந்துள்ள அதன் முன்னோரமே ஊற்றணிகளின் போக்கிடம். அதன் காரணமாகவே ஊறணி எனும் பெயர் நம்மூருக்கு ஏற்பட்டிருக்கலாம் என முன்பொரு வரைவில் குறிப்பிட்டுள்ளதை  நினைவிற்கொள்ள மீண்டுமொரு வாய்ப்பு...

செபமாலையம்மா இராஜேஸ்வரி

பிறப்பு : 02.07.1941 இறப்பு : 18.01.2010 ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் மணற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலையம்மா இராஜேஸ்வரி அவர்கள் 18-01-2010 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார்,...

அருட் பணி சகாயதாஸ்

இதய அஞ்சலி எமது பங்கின் உதவிப் பங்குத்தந்தையாக பணிசெய்த அருட் பணி சகாயதாஸ் அவர்கட்கு எமது  ஊறணிப்பங்கு  மக்களின் சார்பில் இதய அஞ்சலியை தெருவித்துக்கொள்கிறோம்

ஆபிரகாம் வென்சிஸ்லாஸ்

பிறப்பு :17.06.1939 இறப்பு :26.09.2009 மணற்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆபிரகாம் வென்சிஸ்லாஸ் அவர்கள் 26.09.2009 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஆபிரகாம் மாகிறேட்டின் மூத்தமகனும்,...

சம்மாட்டியார் மரியாம்பிள்ளை

ஊரின் பலமாய் – ஊறணி ஊர் வளர்ச்சியின் பாலமாய் உழைத்த உயர்ந்த மனிதர் ஓய்ந்து போனார். அமரர் மரியாம்பிள்ளை அறியார் உண்டு அயலில் சம்மாட்டியார் மரியாம்பிள்ளை அறியார்...

மத்தியாஸ் மரியாம்பிள்ளை(சம்மாட்டியார்)

மண்ணில்:02.11.1923 விண்ணில் :17.04.2009 எமது ஊரின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்த எம்மூரின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.மத்தியாஸ் மரியாம்பிள்ளை(சம்மாட்டியார்)அவர்கள் இன்று மாலை 17.04.2009அன்று மட்டக்களப்பில் காலமானார்.ஊறணியை(காங்கேசன்துறை) பிறப்பிடமாக...

கிருபேந்திரா கயிலாயபிள்ளை

பிறப்பு 1962-10-09 மறைவு 2009-03-18 இலங்கை காரைதீவைச் சேர்ந்தவரும் கனடா ரொரன்ரோவில் வசித்து வந்தவருமான கிருபேந்திரா கயிலாயபிள்ளை அவர்கள் மார்ச் 19, புதன்கிழமை 2009 அன்று மறைவெய்தினார்....

13 குடும்பம் தெரிவு

சீந்திப்பன்தலில் வாங்கப்பட்டிருக்கும் காணிப்பகிர்விர்க்காக ஜோன்சன் அருளப்பு ஆகிய இருவரும் யாழ் மாவட்டத்தில் வசிக்கும் எம்மவர்களது விபரங்களை திரட்டியிருந்தார்கள்  அதில் அவர்கள்( ஜோன்சன் அருளப்பு )  13 குடும்பத்தை...

அந்திரேசப்பு கபிரியேல்

தோற்றம் 19.06.1928 மறைவு : 08.08.2008 ஊறணியைச்(காங்கேசந்துறை) சேர்ந்த அந்திரேசப்பு கபிரியேல் 07.08.2008 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். இவர் வியாகுலமேரியின் (சின்னத்தங்கச்சி) கணவரும், தங்கமலர் அருமைத்துரை, யசிந்தா...

ஐயனே பார்த்திருப்பாய்

சீரேதும் பாராது சின்னத்தங்கச்சி -நீ எடுத்தாய் ஊரேதும் சொல்லாது அவளை உயர்வாய் வைத்திருந்தாய் பேர்சொல்ல பிள்ளைகள் நான்கு கண்டாய் ஊரை இடிக்காது உண்மைகளை நொறுக்காது உழைப்பால் உயர்வடைந்தாய்...

Page 40 of 44 1 39 40 41 44

Recent News