அருள்தாஸ்

அருட்சகோதரி லில்லி றீற்றா இறபாயேல்

ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த அருட்சகோதரி லில்லி றீற்றாஇறபாயேல்(Sr.Rock)17.01.2025 அன்று புனித ஜோசப் இல்லம் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில் நித்திய இளைப்பாற்றியடைந்தார். இவர் காலம்...

Read moreDetails

ஆசான் றோமான்

அழகுக்கருமையும் முத்துக் களாய்மின்னும் ஈர்ப்புப் புன்னகையும்மூக்கு அமர்ந்த கண்ணாடியுமாய்நீக்கமறநேசமாய் பலர் நெஞ்சில்நிமிர்ந்து நிற்கிறது நின்னுருவம் கல்வியை உறுதியாய் கரம்பிடித்துகாதலாய் ஆசிரியத் தொழில்பிடித்துசேவையை வாழ்வின் கோவில்போலபிறந்தஊர் ஊறணி மண்ணுயர்த்தகல்வியே...

Read moreDetails

ஊறணி ஊரும் கடலும் (31ம்நாள் நினைவுகள்) உந்தன் உருவ நகர்வுகளும்

அகஸ்ரின் மதலேனம் பெற்றோரின் இதய அன்பிலே உதித்தவனே இறைசித்த அருளாலே உயிராகி தாய்மதலேனம் வயிற்றினிலே கருவாகி அருளா னந்தமாய் மண்வந்த ஐயனே அமர நாயகனே எங்களின் காவலனே...

Read moreDetails

என் மாமனே

ஏமாற்றி விட்டாயே மாமா முப்பது ஆண்டு தவமிருந்து முள்வேலி அறுந்தது எனமகிழ்ந்து தேர்வரும்−அதில் தெய்வம் வரும் அத்தோடு உன்கைவண்ணம் பாரெல்லாம் பவனிவரும்−எனப் பார்த்திருந்த எமையெல்லாம் பாராமுகமாய் ஒதுக்கியது...

Read moreDetails

ஊற்றலடி-2

நிலமகள் பல ஊற்று நீர்களை கனிமங்களோடு நீலக் கடலுக்கு ஈய்ந்தாள் அதில் ஒன்று ஊற்றலடி ஊற்றலடி ஊற்றுத் தண்ணீர் − கடல் உயிர்களுக்கு ஊட்டத்தண்ணீர்   உவர்ப்பற்ற...

Read moreDetails

ஊற்றலடி

ஊற்றலடியே ஊற்றலடியே உந்தன் சேதி கேட்டபொழுது பூத்தமலராய் எங்கள் மனசு பொங்குதடியே ஜந்து நாலு ஜந்து ஜந்து (20 - 25) ஆண்டுபல கடந்திட்டாலும் நெஞ்சில் ஏக்கம்...

Read moreDetails

அன்னையர் தினம் (2)

அம்மா தன்னுள்ளே உயிர் வளர்த்து தாங்கொணா நோய்க் குணங்கள் சகித்து தன்சுவை துறந்து சேய்காக்கும் ஜீவனமே வாழ்வாய்க் கொண்டு நாட்கள் நகர   முட்டிய வயிறு மூச்சடக்க...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent News