கட்டுரைகள்

அமல உற்பவம்.

ஒவ்வொருநாளும் வேலை முடிந்து வீடுவந்து சேர்ந்ததும் குளிப்பது வழக்கம். குளித்த பின்னர் துடைக்கும் போதெல்லாம் கால்,கையிலுள்ள தளும்புகள் எல்லாம் ஞாபகத்திற்குவரும்.(அவைகள் வீரத்தளும்புகள் அல்ல குறும்புத்தளும்புகள்.)  அப்போதெல்லாம் அந்த...

Read moreDetails

சம்மாட்டியார் என்றொரு மனிதர்

அன்றைய நாட்களில் நம்மூரில் அரச சேவையில் இணைந்தவர் என எவரும் இருந்ததில்லை உன்னைத் தவிர இவரே முதலாவது  அரச பணியாளர் தந்திப் பரிசோதகராக அரச சேவையில் காலம்...

Read moreDetails

ஊற்றணிகளின் போக்கிடம்

கெபி அமைந்துள்ள அதன் முன்னோரமே ஊற்றணிகளின் போக்கிடம். அதன் காரணமாகவே ஊறணி எனும் பெயர் நம்மூருக்கு ஏற்பட்டிருக்கலாம் என முன்பொரு வரைவில் குறிப்பிட்டுள்ளதை  நினைவிற்கொள்ள மீண்டுமொரு வாய்ப்பு...

Read moreDetails

பணியாளர் ஞானசீலன்

ஏறக்குறைய 2003 கார்த்திகையில் இலண்டனிலும் 2004 ஆனியில் பாரீசிலும் நடந்தேறிய புலம்பெயர்வாழ் ஊறணிபங்குமக்களுக்கான ஒன்றுகூடல்களில் தாய்நிலத்திலே துன்புற்றுவாழும் எம்மக்களுக்காக எவ்வகை உதவிகளை எப்படியெப்படிச்செய்யலாம் என்பதுபற்றி அருட்திரு இராயனும்...

Read moreDetails

நான் பிறந்தமண்….

அந்தோனியார் காலடியில் அனுதினமும் தொழுது அற்புதமான ஆலயம் எழுப்பிய எம்மவரை அன்போடு இணையவும்இ அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் தொடர்புகள் ஏற்படுத்தி அவர்களின் விருப்பு வெறுப்புக்கள் பகிர்ந்து எல்லோரும்...

Read moreDetails

றக்கீடு தோட்டம்

பெரியநாட்டான் சின்ன நாட்டான் என்ற இரு சகோதரர்களில் பெரிய நாட்டான் மயிலிட்டியிலும் சின்ன நாட்டான் ஊறணியிலும் இருந்தார்களாம் அப்பொழுது ஊறணி என்ற பெயர் இருந்திருக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்....

Read moreDetails

Recent News