ஓடக்கரை வாய்க்கால் புனரமைக்கப்பட்டு வருகிறது. வாய்க்காலின் ஒரு பக்கம் நிறைவடைந்திருக்கிறது. ஊற்றலடியில் முன்பு ஓடுவதைப் போன்று ஓடும் நீரோடை
Read More »தேவைகள்
01. ஆலய பக்க அறை (நற்கருணைப் பேளை பதிக்கும் அழகிய வேலைப்பாடுடைய பின் சுவரைக் கொண்ட அமைப்பு) 02. சுற்றுப்பிரகாரக் கம்பங்களும் (100), கொடிகளும். …
Read More »குட்டியண்ணாவிற்கு மனமார்ந்த நன்றிகள்.
தனது பொதுப்பணி மூலம் கியூடெக் நிறுவனத்தினூடாக ஊறணி அபிவிருத்திக்கென மேலும் குட்டியண்ணா அனுப்பிய பத்து லட்சம் ரூபாவில் 5 லட்சம் ரூபா பணத்தை நாம் …
Read More »மயிலிட்டி சந்தி தொடக்கம் அன்ரனி புரம் வரை
மயிலிட்டி சந்தி தொடக்கம் அன்ரனி புரம் வரை இன்னும் விடுவிக்கப்படாத பகுதியாகவே இருப்பினும் பருத்தித்துறை நோக்கிய பிரதான இவ் வீதியூடாக காலை 6 மணி …
Read More »சிரமதானம் 2
இன்று ஊறணியில் சிறப்பான முறையில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.காலை 8.00 மணிக்கு ஆரம்பமான சிரமதானம் பிற்பகல் 6.00 மணி வரை இடம் பெற்றது. இன்றைய …
Read More »சிரமதானம்
இன்று ஆலயம் நிறைந்த உறவுகள் கூடி உற்சாகமாக சிரமதானப் பணிகள் ஊறணியில் நடை பெற்றன.இன்றைய சிரமதான வேலைகளுக்காய் பயன் படுத்தப்பட்ட JCB – பைக் …
Read More »நல்லதோர் எதிர் காலத்திற்காய்…
உறவுகளே, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஊறணியில் நடைபெறுகின்ற ஒன்றுகூடலில் தவறாது பங்கு கொண்டு வீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.ஒற்றுமையே பலமாகும்.அரிய இச்சந்தர்ப்பத்தைத் தவற …
Read More »உதவி
28 வருடத்துக்குப்பிறகு ஊறணி விடுபட்ட பிறகு நான் இனிமேல் எங்கள் ஊரில் தான் இருக்கப்போகிறேன் என்று வெற்றி முகத்துடன் ஊறணிக்கு வந்து வாழ்ந்து எல்லார் …
Read More »