கடலில் ஊறணி

வெள்ளை வெளேரன இருந்த ஊறணி கடற்கரையின் நிலப்பகுதி இன்று கடல் நீர்மட்ட உயர்வினாலும் கடல் அடியின் விளைவாலும் ஊரே இல்லாமல் போய்விடுமோ என்று அச்சப்பட வேண்டியு நிலைக்கு...

Read moreDetails

கடற்கரையோர பாதை

மயிலிட்டி துறைமுக திருத்த வேலை தாமதமாவதால் எமது கடற்கரையோர பாதை வேலை நடைபெற தாமதமாகின்றது. எனவே எமது பாதை வேலைக்காக சேர்க்கப்பட்ட பணம் 910000 ரூபா இலங்கை...

Read moreDetails

சிரமதானம் வாய்க்கால்

ஓடக்கரை வாய்க்கால் புனரமைக்கப்பட்டு வருகிறது. வாய்க்காலின் ஒரு பக்கம் நிறைவடைந்திருக்கிறது. ஊற்றலடியில் முன்பு ஓடுவதைப் போன்று ஓடும் நீரோடை

Read moreDetails

அதிகாரசபையினருடன் அவசரமான சந்திப்பு

அனைவருக்கும் வணக்கம் ஊர்மக்களாகிய உங்களிடம் ஒரு சில விடயங்களை தெரியப்படுத்துவது எங்கள் கடமை என நினைக்கிறோம். அதாவது இந்த பாதை போடும் திட்டம் அறியத்தரப்பட்டபோது, ஊறணி viberஇல்...

Read moreDetails

Account Number

கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்திற்காக S.Kaithampilai(யோண்சன்)R.V.Wijayakumar ஆகிய இருவரின் பெயரில் இணை வங்கிக்கணக்கு திறக்கப்பட்டுள்ளது BOC Account Number83998012Bank Of Ceylon, Pandatharippu முன்பு அறிவித்தது போல்...

Read moreDetails

கடற்கரையோரபாதை

ஊறணியின் கடற்கரையோரபாதை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக மதகு வாய்க்கால் ஒரமாக அமைக்கப்பட்டிருந்த மண் வீதி இன்று சீரமைக்கும் பணி நடைபெறும் வேளையில்

Read moreDetails

வணக்கம் ஊறணி உறவுகளே

இன்று ரட்ணாவும், ராஜனும்(SWISS) ஊரில் கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களான குளோட் ,ஜோன்சன், விஜயகுமார் ஆகியோருடன் தொலைபேசி மூலம் ஒரு உரையாடலை ஏற்படுத்தி இருந்தார்கள்...

Read moreDetails

கடற்கரை வீதி திட்டம் 2019

ஊறணி கிராமத்திற்கு கடற்கரை பக்கமாக ஒரு வீதியை அமைத்து தர எமது ஊர் மக்கள் எம்மிடம் கேட்டது நீங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் புலம் பெயர் நாடுகளில்...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent News