வசந்தியின் பக்கங்கள்

அமரர். அருளப்பு முடியப்பு.

கண்ணீர் அஞ்சலி. நீராடும் நிலைபோல நின்றாடி வாழ்ந்ததென்ன நிலையான வாழ்வங்கே நின்றதாய்க் கண்டதென்ன நீங்காத நினைவுகள் நிறைவாகிப் போனதென்ன நிரந்தரமாய் நீயும் கண்மூடிப் போனதென்ன!   ஊரோடும்...

Read moreDetails

புலமும் பலமும்

அவ்வப்போது ஊரிலுள்ள குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பாவிட்டால் அங்கே நிலைமை சிக்கலாகி விடும். எனவே மூச்சிரைக்க ஓடியாவது அதை அனுப்பி விட்டால்தான் நிம்மதியாக இருக்கும்.இந்த வருட நத்தார் தினத்திற்கு...

Read moreDetails

ஊரும் உணர்வும்.2

எனக்கு சின்ன வயதில இருந்தே செத்த வீடு எண்டால் சரியான பயம். எங்கட வீட்டில இருந்து இடது பக்கமா ஒரு எழுநூறு மீற்றர் தூரத்தில ஒரு சுடுகாடு...

Read moreDetails

ஊரும் உணர்வும்.1

எங்கட அப்பா அந்தக் காலத்தில் பெரிய சம்மாட்டி. சம்மாட்டி எண்டால் பெரிய சம்மாட்டியாம். அது சரி, சம்மாட்டி எண்டால் என்ன? விளக்கம் தெரியாத சிலபேருக்கு விளக்கம் குடுக்க...

Read moreDetails

பலமாய் எழுந்திரு

பலமாய் எழுந்திரு நாம் வளமாய் வாழ்வதற்கு- நம் நிலமகள் மடியிலே வாழ்ந்திடும் உரிமையுண்டு விதையிடா நிலங்களும் விளைந்திருக்கும் மண்புழுக்களும் வாவென்றழைக்கும் தூக்கத்திலும் கனவுகளாய் வதையுறும் நிலையிலும் விழித்திருக்கும்...

Read moreDetails

உயர் பாதுகாப்பு

'உ. பா. வ.' என்பதன் சரியான உள்ளடக்கத்தை தேடிக் கொண்டிருக்கிறேன். எனது அனுபவத்துக்கு உட்பட்டவரை அது மக்களுக்கான 'பாதுகாப்பு' அல்ல என்பதே நான் விளங்கிக் கொண்டது. "பிள்ளை...

Read moreDetails

ஊருக்குப் போகவேணும்

தனராஜா! பெயருக்கேற்றாற்போல் ஊரிலேயே செல்வமும் செல்வாக்காயும் வாழ்ந்தது அவரது  குடும்பம். ஊரிலேயும் அருகிலேயும் பல நிலங்கள் அவர்களுக்குச் சொந்தம். நேரம் காலம் பார்க்காமல் சுழன்று உழைப்பவர்; உழைப்பின்...

Read moreDetails

நளாயினி

நளாயினி வீட்டுக்கு மூத்த பிள்ளை. அவளையடுத்து இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. உயர்தரப் பரீட்சை இரண்டு முறை எடுத்தும் சரிவராமற் போகவே வீட்டிலே அம்மாவோடு துணைக்கு இருந்து...

Read moreDetails

சேரிடம்

பயணம் நீண்டதாயிருக்கிறது; மிக மிக நீண்டதாயிருக்கிறது. சேர வேண்டிய இடம் வெகு தூரத்திலிருக்கிறது . உண்மையிலேயே வெகு தூரத்திலிருக்கிறது என்று தெரிந்தே தொடங்கப் பட்டது இந்தப் பயணம்....

Read moreDetails

ஆச்சி

ஆச்சி (அப்பம்மா) என்றால் சீலனுக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் மெலிந்த தோற்றமுடையவர் ஆச்சி. ஆனால் குரல் கம்பீரமாயிருக்கும். ஊரிலேயே அதிக காலம் வாழ்ந்து கொண்டிருந்தவர் ஆச்சி மட்டும்...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent News