வரலாறு

தேவசகாயம் யோசேப்

பெரியநாட்டான், சின்னநாட்டான் என்ற இரு சகோதரர்களில் பெரிய நாட்டான் மயிலிட்டியிலும்சின்ன நாட்டான் ஊறணியிலும் இருந்தார்களாம். அப்பொழுது ஊறணி என்ற பெயர் இருந்திருக்கவில்லைஎன்றுதான் நினைக்கிறேன். எம்மவர்கள் முன்பு காங்கேசன்துறையில்...

Read moreDetails

ஊறணிகிராமம்-மறைந்த ஜோசப் தேவசகாயம்

எனது பேரன்மார் உட்பட பெரியவர்கள் கூறிய கதைகளையும் லீனப்பு மாமா (அன்ரனின் தகப்பன்-danmark ) மற்றும் ராசாமாமா சொன்னவற்றையும் வைத்து இந்தகுறிப்பை பதிவு செய்துள்ளேன் செசீலி ஆச்சி...

Read moreDetails

பற்றிமாஜோதி றோமான்

ஆறிஅமர ,நிரந்தரத் துயில்கொள்ள இறைவனிடம் சென்ற எங்கள் மச்சாளே,உன் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும். இன்று,மறக்கமுடியாத ஓர் நாளாகும்.ஆடி 16. எங்கள் மகனாரின் நினைவுதினமுமாகும். என்றும் மறவோம் இந்நாளை.உனக்காகவும்...

Read moreDetails

Recent News