அந்தோனியார் ஆலயம்

புனித அந்தோனியார் கோவில் கொடியேற்றம் 03.06.2019

ஆக்கிரமிக்கப்படும் அருட்தந்தையின் அறைவீடு.. ஆக்கத்திற்கான ஆக்கிரமிப்பும் அதற்கான விட்டுக்கொடுக்கும் பண்பும் சந்தோஷமான விடயமே. புனிதரின் மகத்துவம்புரிந்திட்ட பக்தர்கள்கொடியினை ஏற்றபுறப்பட்ட காட்சிகள்…

Read moreDetails

26.05.2019- ஞாயிற்றுக்கிழமை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற அருட்பணி சபையின் பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.

புனிதருக்கு புதிய ஆலயத்தைக் கட்டுவதற்கு (எவரும் மறுப்பில்லாத) ஏகோபித்த வரவேற்பு.ஆலய கட்டுமானத்தின் செயற்பாட்டாளர்களாக அறுவர் நியமிப்பு.(திரு.மே.சாந்தசீலன், திரு.இ.விஜயகுமார், திரு.குளோட் எட்வேட், திரு.இ.விஜய மனோகரன், திரு.ப.செபஸ்ரியன், திரு.அ. அருள்...

Read moreDetails

மாதா பவனி

ஊறணி மயிலிட்டி பலாலி பங்குகளை இணைத்து தற்போது நடைபெற்று வரும் மகா ஞனொடுக்கத்தின் ஒரு அங்கமாக நேற்றைய தினம் மாதா பவனி இடம் பெற்றது முலவை செபமாலை...

Read moreDetails

மகா ஞான ஒடுக்கம் ஆரம்ப விழா

ஊறணி பங்கில் மகா ஞான ஒடுக்கம் ஆரம்ப விழா சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கென சிறப்பு பேருந்தும் போக்குவரத்திற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.எதிர் வரும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப....

Read moreDetails

சுண்டங்கத்தரியும் வாழையும்

பயிர்ச் செய்கையில் தன்னிறைவு பெறும் ஊறணி. இது ஆலய வளவின் காட்சிகள்… இது ஆலய வளவில் பூத்துக் குலுங்கும் அழகிய காட்சி.. மேலும் ஆலய வளவில் பயிர்ச்...

Read moreDetails

ஆக்கபூர்வமாக நடைபெற்றது ஆலய பொதுக் கூட்டம்.

இன்றைய 16.09.2018 இல் நடைபெற்ற ஊறணி புனித அந்தோனியார் ஆலயப் பங்கின் பொதுக் கூட்டமானது மிகவும் பயனுறுதி வாய்ந்ததாக அமைந்திருந்தது. ஐந்து வேலைத்திட்டத்தை முன்னிறுத்தி இக்கூட்டம் மிகவும்...

Read moreDetails

ஓகன்(0rgan) அன்பளிப்பு

நேசமுத்து நேசமனோகரி, நேசமுத்து நேசகுமாரி ஆகிய அன்புச் சகோதரிகள் இணைந்து 225000 / = பெறுமதியான ஓகனை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அன்பளிப்புச் செய்கிறார்கள். கோடியற்புதரின்...

Read moreDetails

கடந்த 06.05.2018 இல் எமது பங்குத் தந்தை தலைமையில் நடந்த அருட்பணி சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள். -கோவிலுக்கான அன்பளிப்புகள்  

01. -03. 06. 2018 மதியம் 12.30 மணிக்கு விருந்தும் பி.ப 4.00 மணிக்கு கொடியேற்றமும் திருப்பலியும் இடம் பெறும். விருந்து வேலைகளுக்குப் பொறுப்பாளர்களாக திரு.குளோட், திரு.இராசா,...

Read moreDetails

சுற்றுப் பிரகாரக் கம்பங்களும்

சுற்றுப் பிரகாரக் கம்பங்களும் கொடிகளுக்குமான முழுச் செலவையும் தாம் ஏற்று அவற்றைச் செய்து தருகிறார்கள் லண்டனில் உள்ள ஜெகன் குடும்பத்தினர்.இக்குடும்பத்தை இறைவன் நிறைவாக ஆசீர்வதித்து தொடர்ந்தும் தம்...

Read moreDetails
Page 4 of 6 1 3 4 5 6

Recent News