அந்தோனியார் ஆலயம்

தேவைகள்

01. ஆலய பக்க அறை (நற்கருணைப் பேளை பதிக்கும் அழகிய வேலைப்பாடுடைய பின் சுவரைக் கொண்ட அமைப்பு) 02. சுற்றுப்பிரகாரக் கம்பங்களும் (100), கொடிகளும். 03. நற்கருணைப்...

Read moreDetails

சுற்றுப் பிரகாரக் கூடு

உறவுகளே சிறியதொரு தடுமாற்றம்.என்னைப் பொறுத்தருள்க. ஜோன்சனண்ணா குடும்பம் சிலுவை மரம் செய்வதாக எமக்கு உறுதி மொழி தந்து அதன்படியே வேலைத்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சுற்றுப் பிரகாரக் கூடு...

Read moreDetails

ஊறணியில் குரு மனைக்குரிய அடிக்கல் நடும் நிகழ்வு.

காங்கேசந்துறை ஊறணியில் அருட்தந்தையர்கள் தங்கியிருந்து பணி புரியும் குரு மனைக்கு அடிக்கல் நடும் நிகழ்வு இன்று - 03.04.2018(செவ்வாய்க்கிழமை) ஊறணி பங்குத்தந்தை அருட்திரு தி.தேவராஜன் அடிகளார் தலைமையில்...

Read moreDetails

மகிழ்ச்சியான செய்தி

பங்குக் குருமனைக்கான (அறை வீட்டிற்கான) கட்டட வேலைகள் எதிர்வரும் 03.04.2018 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பம். இன்று - (சனிக்கிழமை) காலை ஊறணிக்கு ,இராணுவம் மற்றும்...

Read moreDetails

புனித வியாழன் வழிபாட்டின் கால் கழுவும் சடங்கு. 29.03.18

இயேசுவிற்கு 12 சீடர்கள்தான், ஆனால் நம் இறைபணியாளன்-ஊறணியின் ஊழியனுக்கு 15 சீடர்கள். இது ஒற்றுமையின் அடையாளம்-கீழ்ப்படிவின் அடையாளம்- தலைமைத்துவத்தின் அடையாளம். இந்த 74 வயது பணியாளன் நம்...

Read moreDetails

ஊறணியில் எமது அருட்தந்தை

இன்றைய தினம் (28.03.2018) பிற்பகல் எமது அருட்தந்தை தேவராஜன் அடிகளார், எமது Rds கட்டடத்தில் குடி புகுந்தார். Rds கட்டடத்தில் மின்சார இணைப்பு வேலைகள் அவசர அவசரமாக...

Read moreDetails

திருப்பலி

கடந்த 25 ஆம் திகதிய பங்குத்தந்தையின் அறிவித்தலுக்கமைய நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி நடைபெறும் என அறியத்தருகின்றோம். மாதத்தின்...

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6

Recent News