அருள்தாஸ்

தேற்றிடுவாய் தேவனே எம் ராஜனை

சுழலும் பூமிப்பந்தில் வாழ்கைச் சுழிகளால் வந்தவலிகளில்   அழுத நேரமெலாம் எமக்கு ஆறுதலும் அரவணைப்பும் தந்த ஆன்மிக ஆலமரம் ஆடி- நீர் வடிய அதிர்ந்து நிற்கிறது  ...

Read moreDetails

தேற்றிடுவாய் தேவனே எம் ராஜனை

சுழலும் பூமிப்பந்தில் வாழ்கைச் சுழிகளால் வந்தவலிகளில்   அழுத நேரமெலாம் எமக்கு ஆறுதலும் அரவணைப்பும் தந்த ஆன்மிக ஆலமரம் ஆடி- நீர் வடிய அதிர்ந்து நிற்கிறது  ...

Read moreDetails

மணியத்தான்

வெள்ளந்தி மனசும் அடுத்தோரை பள்ளத்தில் வீழ்த்தாப் பண்பும் பழகப்பழக இனிக்கும் பாமரனாய் பவனிவந்தான் எம் அத்தான்   யார்கண்பட்டதோ யமன் புற்றுநோய் வடிவெடுத்து பொன்னான மேனிக்குள் புகுந்து...

Read moreDetails

புற்று நோய் மனிதனும் புதிர் பதிவுகளும்

சொல்லாமல் உடற் கூட்டில் திருடனாய் நுழைந்து மெல்ல அருவமாய் மேனிக்குள் படர்ந்து மெல்ல மிக மெல்ல ஆழ வேர் பரப்பி ஒடுக்கவும் இயலாது தடுக்கவும் முடியாது என்று...

Read moreDetails

அந்தோனி நாயகன்

போர்த்துக்கல் நாட்டில் லிஸ்பன் நகரத்து பிரபுக்கள் குடும்பத்தில் மாட்டின் புய்யோன் தந்தைக்கும் திரேசா - த- திவேரா அன்னைக்கும் - மகனாக பூமிக்கு வந்த புத்திரன் பெயரே...

Read moreDetails

அம்மாவின் ஐம்பதும் அவர்களின் அரவணைப்பும்

நாளும் வேளை எழுந்து எமை எழுப்பி காலை கடன்கழிக்ககவனமாய் பல்துலக்க பயிற்ச்சி தந்து பாலைப் பருகக் கொடுத்து பட்டாடை உடுத்தி பள்ளிக்கு அனுப்பிவைத்த அம்மா நாளை நல்மனிதராய்...

Read moreDetails

ஊரது தூரத்துப் புள்ளியாய்

நினைவுகளே கனவுகளாய் நிழல்களே உருவங்களாய் உறவுகளே மறைவுகளாய் ஊரது தூரத்துப் புள்ளியாய் மறைவது எப்படி சாரத்துக் கட்டுடன் சட்டை கையினில் ஈரத்தை உறிஞ்சிடும் ஏக்கத்து வெய்யினில்-மர ஓரத்து...

Read moreDetails
Page 2 of 2 1 2

Recent News