காணிப்பகிர்வு

ஏல விற்பனை தொடர்பானது

சங்கத்தின் பெயரில் காணி எழுதப்பட்டது.10.06.2019 சீந்திப்பந்தல் பொதுக் காணி விற்ற பணத்திலிருந்து முக்கால் பரப்புக் காணி (இன்பராணியக்காவிடமிருந்து) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே (மரியாம்பிள்ளைச் சம்மாட்டியாரின்)வாங்கப்பட்ட முக்கால்...

Read moreDetails

காணி 10 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

சீந்திப்பந்தலில் வாங்கப்பட்ட காணி 10 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. காணியை பெற்றுக்கொண்டவர்கள். 6.இ.விஜயகுமார்  7. உள் பாதை 8.இராசநாயகம் அந்தோனிமுத்து 5.க.சு.ஜெகநாதன் 9.பத்திமா இருதயநாயகி 4.மு.அருளப்பு 10.ய.வி.ஜெயறோம் 3.சு.இராசமலர்(குணம்)...

Read moreDetails

காணியை பெற்றுக்கொண்டவர்கள்

சீந்திப்பந்தலில் வாங்கப்பட்ட காணி 10 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. காணியை பெற்றுக்கொண்டவர்கள். பொதுக்காணி செல்வம் ஜக்கொமுத்து விஜயராணி ராஜேந்திரம் பத்திமா இருதயநாயகி தார்சிசியஸ் இராசநாயகம் அந்தோனிமுத்து அ.எ.வேதநாயகம் ச.அ.யெகநாதன்(பெரியதம்பி...

Read moreDetails

காணிகளின்நிழல்படங்கள்

ஊறணியலிருந்து விரட்டியடிக்கப்பட்டபின் வெளிநாடு செல்ல வாய்ப்புப் பெற்றோரில் பெரும்பான்மையானோர் தங்கள் வாழ்வை வளப்படுத்தவும் நிலைப்படுத்தவும் ஆதரவும் வாய்ப்பும் பெற்றனர். தொடர்ந்த இடம்பெயர்வுத் துன்பங்களின் மத்தியிலும் வெளிநாட்டு தொடர்புள்ள...

Read moreDetails

13 குடும்பம் தெரிவு

சீந்திப்பன்தலில் வாங்கப்பட்டிருக்கும் காணிப்பகிர்விர்க்காக ஜோன்சன் அருளப்பு ஆகிய இருவரும் யாழ் மாவட்டத்தில் வசிக்கும் எம்மவர்களது விபரங்களை திரட்டியிருந்தார்கள்  அதில் அவர்கள்( ஜோன்சன் அருளப்பு )  13 குடும்பத்தை...

Read moreDetails

காணிப்பகிர்வு சம்பந்தமான வரையறைகள்

இளவாலையில் ஊறணி உறவுகளுக்கு வழங்கவிருக்கும் காணிகளைப் பெறவிருப்போருக்கான அடிப்படைத் தகமைகள் (குறிப்பு: எமது மக்களை நெடுங்காலமாக அலைந்து திரிய விடாமல்,அவர்களை ஒரு இடமாகக் குடியேற்றி,ஒரு புதுக் கிராமத்தை...

Read moreDetails

காணிகளைப் பெறவிருப்போருக்கான அடிப்படைத் தகமைகள்

இளவாலையில் ஊறணி உறவுகளுக்கு வழங்கவிருக்கும் காணிகளைப் பெறவிருப்போருக்கான அடிப்படைத் தகமைகள் (குறிப்பு: எமது மக்களை நெடுங்காலமாக அலைந்து திரிய விடாமல்இஅவர்களை ஒரு இடமாகக் குடியேற்றிஇஒரு புதுக் கிராமத்தை...

Read moreDetails

Recent News