வசாவிளான்-பலாலி சாலை திறப்பு

நேரக் கட்டுப்பாடுகள், எச்சரிக்கைகளுடன் விடுவிக்கப்பட்ட வசாவிளான் - பலாலி வீதி !இராணுவப் பாதுகாப்பு வலந்த்திற்குள் இருந்த வசாவிளான் - பலாலி வீதி இன்று(11) காலைமுதல் திறக்கப்பட்டு மக்கள்...

Read moreDetails

சுற்றுலா வருகைகள்

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் 722,276 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முக்கிய பங்களிப்பு செய்துள்ளன. ​...

Read moreDetails

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி

அமெரிக்க வர்த்தக வரிகள் மற்றும் அதன் தாக்கம்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி விதித்துள்ளார். இந்த நடவடிக்கை இலங்கையின்...

Read moreDetails

யாழ் விமான நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க...

Read moreDetails

வானிலை முன்னறிவிப்பு

2025 மார்ச் 31 ஆம்திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில்...

Read moreDetails

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான...

Read moreDetails

ஊறணி காங்கேசன்துறை பகுதியில் கடலில் குளிக்கச்

ஆவளை தையிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் ஊறணி காங்கேசன்துறை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற போது அலையில் சிக்கி காணமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும்...

Read moreDetails

Recent News