உலக மகளிர் தினம்

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்கள் தற்போதுள்ள (10-வது) பாராளுமன்றத்திலேயே அங்கம் வகிக்கின்றனர். 2024 நவம்பரில் நடைபெற்ற பொதுத்தேர்தலின் முடிவுகளின்படி, மொத்தம் 22...

Read moreDetails

இன்றைய(7.12,25) நிலவர அறிக்கை

இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்மாவட்ட ரீதியான இன்றைய(7.12,25) நிலவர அறிக்கைஇறந்தவர்கள் : 627காணாமல் போனவர்கள் : 190https://www.dmc.gov.lk/index.php?option=com_dmcreports&view=reports&Itemid=273&report_type_id=1&lang=ta

Read moreDetails

வெள்ளநிவாரணத்தில் மக்கள் செய்ய வேண்டியவை

1️⃣ உடல் பாதுகாப்பு (Personal Safety) வெள்ளப்பாதிக்கப்பட்ட பகுதியில் உயரமான இடத்தில் தங்கவும்; மின்சாரம் நீருக்குள் இருந்தால் அருகில் செல்ல வேண்டாம். வெள்ளத்தில் நடந்தாலோ, பாதிக்கப்பட்ட நீரில்...

Read moreDetails

இலங்கையில் இன்றைய (04)முக்கிய செய்திகள்

சூறாவளி 'டித்வா' மற்றும் நிவாரணப் பணிகள்உயிரிழப்பு அதிகரிப்பு: சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காணாமல் போயுள்ளதால், பலி...

Read moreDetails

Ditwa புயலின்பின் (28.11..)எமது ஊரின் நிலமை

இது இலங்கையின் வடபகுதியில் ஊறணி, காங்கேசன்துறை. என்ற இடத்தில் Ditwa புயலின்பின் (28.11..)எமது ஊரின் நிலமை தொடர்பாக ஊரவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட காணொளி. வணக்கம் உறவுகளே.யோண்சண்ணன் பதிவிட்டது...

Read moreDetails

இன்று (ஜூன் 9, 2025) இலங்கையில் வெளியான சில முக்கிய செய்திகள்:

*இலங்கை மற்றும் சீனா இடையேயான வர்த்தக உறவுகள் வலுவூட்டல்: இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக தடைகளை நீக்குவதற்காக ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துதல்,...

Read moreDetails

கொத்மலை, ரம்பொடை பேருந்து விபத்து

சாரதியின் உறக்கமே காரணம் என விசாரணை முடிவு - நீதிமன்றில் அறிக்கை தாக்கல்நுவரெலியா - கொத்மலை, ரம்பொடைக்கு அண்மித்த கெரண்டி எல்ல பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11)...

Read moreDetails

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு

விண்ணப்பம் தொடர்பில் அறிவிப்புகல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றை மீளாய்வு செய்வதற்காக அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை விண்ணப்பிக்க...

Read moreDetails

வசாவிளான்-பலாலி சாலை திறப்பு

நேரக் கட்டுப்பாடுகள், எச்சரிக்கைகளுடன் விடுவிக்கப்பட்ட வசாவிளான் - பலாலி வீதி !இராணுவப் பாதுகாப்பு வலந்த்திற்குள் இருந்த வசாவிளான் - பலாலி வீதி இன்று(11) காலைமுதல் திறக்கப்பட்டு மக்கள்...

Read moreDetails

சுற்றுலா வருகைகள்

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் 722,276 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முக்கிய பங்களிப்பு செய்துள்ளன. ​...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent News