செய்திகள்

சிரமதானம் வாய்க்கால்

ஓடக்கரை வாய்க்கால் புனரமைக்கப்பட்டு வருகிறது. வாய்க்காலின் ஒரு பக்கம் நிறைவடைந்திருக்கிறது. ஊற்றலடியில் முன்பு ஓடுவதைப் போன்று ஓடும் நீரோடை

Read moreDetails

பற்றைகள் துப்பரவு

ஊறணி மற்றும் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் கவனிப்பாரற்று பற்றையாக விடப்பட்டுள்ள காணி களைத் துப்பரவு செய்யுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலர் மற்றும் பொலிசார் இணைந்து இந்த...

Read moreDetails

பிரான்ஸ் மக்களுடன் சந்திப்பு

இன்று 27.10.2019 அன்று எமது ஊரின் பங்கு தந்தை வண.தேவராஜன் அவர்கள் இரண்டு வருடங்களின் பின் ஐரோப்பாவிற்கு வந்திருந்தார் அந்நேரம் எம்மூர் பிரான்ஸ் மக்களுடன் நடத்திய சந்திப்பின்...

Read moreDetails

ஊரின் இன்றயநிலை

அனபுறவுகளே,ஊர் என்று, கோவில் என்று கூட்டுக் குடும்பமாய் கைகொடுத்து உழைத்து அபிவிருத்தி அடைந்த கிராமத்தின் பெயர்தான் ஊறணி. பல்வேறு முயற்சிகள் மத்தியில் மீண்டும் கொடியேற்றம், மீண்டும் மீண்டும்...

Read moreDetails

பொதுக் காணியை ஏலத்தில்

ஊறணியின் பங்குத்தந்தை அருட்திரு தி.தேவராஜன் அடிகளாரின் தலைமையில் கூட்டப்பட்ட ஊறணி அனைத்து அமைப்புக்களின் நிர்வாகிகள் பங்குபற்றிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட சீந்திப்பந்தல் காணி தொடர்பான முடிவுகள் வருமாறு :-...

Read moreDetails

ஊறணியின் அபிவிருத்தி

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும் – நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களும். நேற்று 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை ஊறணியில் க.தொ.கூ.ச. கூட்டம் நடைபெற்றது.இதில் ஊறணியின் அபிவிருத்தி சம்பந்தமான விடயங்கள் ஆராயப்படும் என ஏற்கனவே...

Read moreDetails
Page 6 of 8 1 5 6 7 8

Recent News