செய்திகள்

ஊறணி காங்கேசன்துறை பகுதியில் கடலில் குளிக்கச்

ஆவளை தையிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் ஊறணி காங்கேசன்துறை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற போது அலையில் சிக்கி காணமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும்...

Read moreDetails

காணிகள் பதியும் வேலைகள் ஆரம்பம்

ஊறணியில்(kks ) காணிகள் பதியும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலிருந்து வருகை தரும் விசேட குழுவினரே எமது ஊறணி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் வைத்து...

Read moreDetails

மரம் வளர்ப்போம்

மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஊறணி புனித அந்தோனியார் ஆலய வளவில் ஊறணியின் இளைஞர் அணியினரால் மரம் நடுகைத் திட்டம் செயற்படுத்தப்பட்டது.முதலில் எமது பங்குத்தந்தை அவர்கள் மாமரக் கண்டொன்றை...

Read moreDetails

மா, தென்னை, கமுகு, தேசிக்காய்

இன்று 25.10.2020 நடேஸ்வரா கல்லூரி பழைய மாணவர்களால் 20தேக்கம் கன்றுகள் கோவிலிற்கும் மா, தென்னை, கமுகு, தேசிக்காய் போன்ற மரக்கன்றுகளை எமது ஊரவர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின்படி வழங்கியுள்ளதாக...

Read moreDetails

ஊறணியில் படகு கடத்தல்

அடுத்த நாள் மடக்கிப் பிடிப்பு!!----------------------------------16 வயது சிங்கள இனச் சிறுவனின் கைங்கரியம்!!!!கடந்த 28ஆம் திகதி(28.09.2020) இரவு 7.30 மணி அளவில் காங்கேசந்துறை ஊறணி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட...

Read moreDetails

சூடைவலையில் மீன் தட்டும் காட்சி

உறவுகளே,இன்று ஊறணியில் பல வருடங்களின் பின் உறவுகள் பல பேர் சேர்ந்து சூடைவலையில் மீன் தட்டும் காட்சி ,பார்க்க எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது. அருமைத்துரை மாமா , புஸ்பராஜா...

Read moreDetails
Page 6 of 9 1 5 6 7 9

Recent News