திருப்பணி சபை

தற்காலிக கோவில் 29.01.2017

ஏற்கனவே திட்டமிட்டவாறு நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை ( 31.01.2017) பிற்பகல் 3.30 மணிக்கு ஊறணி தற்காலிக ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

FR.தேவராஐன்

திடீரென ஏற்படுத்தப்பட்ட ஒரு அருமையான சந்திப்பு. இன்று காலை 9.30 க்கு Fr.தேவராஐன் அடிகளாருடன் ஏற்படுத்தப்ட்ட சந்திப்பை அடுத்து, பி.ப 4.00 மணிக்கு ஊறணி புனித அந்தோனியார்...

Read moreDetails

கியூடெக் சந்திப்பு

இன்றைய பொழுது கியூடெக் இயக்குநர் அடுட்திரு.யூஜின் அடிகளாரை நானும் திரு யோகராசா அண்ணாவும் ஊறணி பங்கு மக்கள் சார்பில் சந்தித்தோம். தற்காலிக ஆலயம், பொது மண்டபம், முன்பள்ளி...

Read moreDetails

முதற் திருப்பலி

எதிர் வரும் 03.01.2017 செவ்வாய்க்.கிழமை மாலை 3 மணிக்கு ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இன்று காலை (27.12.2016)அருட் தந்தை ஜெயக்குமார்...

Read moreDetails
Page 2 of 2 1 2

Recent News