அன்னம்மா அந்தோனிமுத்து

பிறப்பு: 03.08.1925 இறப்பு : 27.11.2015 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்,கனடாவில் வசித்து வந்தவருமான அன்னம்மா அந்தோனிமுத்து 27.11.2015 அன்று வவுனியா இலங்கையில் காலமானார். அன்னார் அந்தோனிமுத்து சம்மட்டியாரின்...

Read moreDetails

விஜயரத்தினம் செபஸ்தியாம்பிள்ளை

போயிட்டியை பிறப்பிடமாகவும், ஊறணியை வாழ்விடமாகவும்,Kallarai.com தற்ப்போது யாழ்ப்பாணத்தில் வசிப்பவருமாகிய விஜயரத்தினம் செபஸ்தியாம்பிள்ளை (ஆசிரியர்) 01/08/2014 அன்று காலமாகிவிட்டார், என்பதை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்., இவர் ஊறணியை...

Read moreDetails

அருளம்மா சாந்தப்பு

பிறப்பு:07.10.1932 இறப்பு :01.07.2014 திருமதி அருளம்மா சாந்தப்பு அவர்கள் 01.07.2014 அன்று பருத்தித்துறையில் காலமானார். இவர் தர்மராணி அடைக்கலசாமி, டெல்சிராணி பொன்ராசா,அருள்ராணி மணிவண்ணன் ஆகியோரின் அன்புத்தாயாரும், தர்மராசா தர்மேந்திரன்,தர்மசீலன்,சோபா ,சுகாந்தி, சுதானா, சுவாஜினி,சுவர்ணா,சுயான்சி,லினிஸ்ரன்,பெடோனா  ஆகியோரின் அன்புப்பேத்தியுமாவார்....

Read moreDetails

திருமதி புஸ்பம் மத்தியேஸ்பிள்ளை

பிறப்பு :18.07.1946 இறப்பு :27.05.2014 ஊறணி  காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்  இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்துவந்தவருமான  திருமதி ரோசா புஸ்பம் மத்தியேஸ் பிள்ளை  27.05.2014 அன்று  திருச்சி/ இந்தியாவில் காலமானார்....

Read moreDetails

திரு. பெர்னண்ட் ஜேசுதாசன்.

அவர்கள் இன்று காலை மன்னாரில் இயற்கை எய்தினார். இவர் திரு. ஜேசுதாசன் நோர்பெர்ட் (லண்டன்) அவர்களின் தந்தையும் திருமதி. ஜெயராணி நோர்பெர்ட்அவர்களின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் ஆத்ம சாந்திக்காக...

Read moreDetails

சிறில்தாசன்-நீக்கிலாப்பிள்ளை

பிறப்பு :10.05.1964 இறப்பு :02.01.2014 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்  இடம்பெயர்ந்து மாதகலில் வசித்துவந்த மரிய சிறில்தாசன் அவர்கள் இன்று சங்கானை வைத்திய சாலையில் காலமானார். இவர் காலம்...

Read moreDetails

ஐறின் புஸ்பகுமாரி (ரதி)

ஐறின் புஸ்பகுமாரி (ரதி) அவர்கள் வியாழக்கிழமை (26/12/2013) அன்று கொழும்பில் காலமானார். இவர் ஊறணியயை பிறப்பிடமாகக் கொண்ட காலம் சென்ற ஆசீர்வாதம் பிலுப்பையா (ஆசிரியர் ) சில்லாலையயை...

Read moreDetails

சகானா-ஜீவா

பிறப்பு:27.11.2001 இறப்பு:16.11.2013 ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த, இடம்பெயர்ந்து மானிப்பாயில் வசித்துவந்தவர்களான சத்திய ரூபன் (ஜீவா)-சுகாசினி தம்பதியினரின்  புதல்வி சகானா  அவர்கள் 16.11.2013 அன்று கொழும்பு வைத்தியசாலையில் காலமானார்....

Read moreDetails
Page 4 of 8 1 3 4 5 8

Recent News