மத்தியாஸ் மரியாம்பிள்ளை(சம்மாட்டியார்)

மண்ணில்:02.11.1923 விண்ணில் :17.04.2009 எமது ஊரின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்த எம்மூரின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.மத்தியாஸ் மரியாம்பிள்ளை(சம்மாட்டியார்)அவர்கள் இன்று மாலை 17.04.2009அன்று மட்டக்களப்பில் காலமானார்.ஊறணியை(காங்கேசன்துறை) பிறப்பிடமாக...

Read moreDetails

அந்திரேசப்பு கபிரியேல்

தோற்றம் 19.06.1928 மறைவு : 08.08.2008 ஊறணியைச்(காங்கேசந்துறை) சேர்ந்த அந்திரேசப்பு கபிரியேல் 07.08.2008 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். இவர் வியாகுலமேரியின் (சின்னத்தங்கச்சி) கணவரும், தங்கமலர் அருமைத்துரை, யசிந்தா...

Read moreDetails

நியுட்டன் அருளானந்தம்

தோற்றம்: மறைவு :08.03.2008 ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த யோசப் எட்வேட்-பிலோமினா(தங்கமணி) அவர்களின் புதல்வியான மரிஸ்ரெலா யெயந்தி அவர்களின் கணவர் நியுட்டன் அருளானந்தம் 8.3.2008 பருத்தித்துறையில் காலமானார்.இவர் யுட்,றெக்ஸ்...

Read moreDetails

திருமதி ரோஸ்மணி தங்கராசா

பிறப்பு:07.12.1946 இறப்பு:03.03.2008 ஊறணியைச் (காங்கேசந்துறை)  சேர்ந்த திருமதி ரோஸ்மணி  தங்கராசா அவர்கள் கொழும்பில் காலமானார் இவர் காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,யோண்பிள்ளை-செல்லம்மா தம்பதிகளின் மகளும்,யெனிற்றா விக்ரர்,யெயா...

Read moreDetails

இறப்பியேல் சந்தியாப்பிள்ளை

தோற்றம்: மறைவு : 29.02.2008 ஊறணியைச் (காங்கேசந்துறை)  சேர்ந்த இறப்பியேல் சந்தியாப்பிள்ளை அவர்கள் 29-02-08அன்று மாரடைப்பால் மறைந்தார். இவர் மரியபுஸ்பத்தின் அன்புக்கணவரும் மறைந்த நீக்கிலாப்பிள்ளை இறப்பியல் மற்றும்...

Read moreDetails

நிசாந்தன் .A

பிறப்பு:23.05.1986 இறப்பு:07.02.2008 ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் வசித்துவந்தவர்களான முடியப்பு அன்ரன் அவர்களின் இளையமகன் நிசாந்தன் அவர்கள் 07.02.2007அன்று மண்மீட்புக்காய் மாவீரர் ஆனார்.இவர் முடியப்பு அன்ரன்,ஆன்மேரிசூசான்னா(மலர்),...

Read moreDetails

பிரான்சிஸ் செல்வநாதன்

பிறப்பு : 25.11.1948 இறப்பு : 24.08.2007 யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவந்தவரும், முன்னாள் உபதபாலதிபருமான,பிரான்சிஸ் செல்வநாதன் அவர்கள், 24. 08. 2007 அன்று...

Read moreDetails

ஜோன் அமிர்தநாயகம் அமிர்தலோஜினி

பிறப்பு : இறப்பு : 24.08.2007 ஊறணியை சேர்ந்த ஜோன் அமிர்தநாயகம் அமிர்தலோஜினி அவர்கள் 08-03-2009 ஞாயிற்றுக்கிழமை அன்று வீரச்சாவடைந்தார்.

Read moreDetails

அருளப்பு அனற்அனோயா

பிறப்பு : 5.4.1982 இறப்பு : 19.05.2007 ஊறணியை சேர்ந்த செல்வி அருளப்பு அனற்அனோயா அவர்கள் மண்மீட்புக்காய் மாவீரரானார். அவர் முடியப்பு அருளப்புஇ றெயீனா றஞ்சிதமலர்இ ஆகியோரின்...

Read moreDetails

திருமதி யெட்றூட்டம்மா தேவதாஸ்(பவாக்கா)காலமானார்

பிறப்பு:15.11.1948 இறப்பு:09.02.2007 ஊறணிகாங்கேசன்துறையை சேர்ந்த யெட்றூட்டம்மா தேவதாஸ்(பவாக்கா) 9.02.2007 ஆனைக்கோட்டையில் காலமானார். இவர் லூயிஸ் தேவதாஸ் அவர்களின் மனைவியும்இமனோரஞ்சனின் தாயாரும்இ குணமக்காவின் சகோதரியும்இசுமதிரஞ்சனின் மாமியாரும்இசங்கீதாஇசாருயன் அவர்களின் பேத்தியாருமாவார்....

Read moreDetails
Page 7 of 8 1 6 7 8

Recent News