ஊறணி ஊரும் கடலும் (31ம்நாள் நினைவுகள்) உந்தன் உருவ நகர்வுகளும்

அகஸ்ரின் மதலேனம் பெற்றோரின் இதய அன்பிலே உதித்தவனே இறைசித்த அருளாலே உயிராகி தாய்மதலேனம் வயிற்றினிலே கருவாகி அருளா னந்தமாய் மண்வந்த ஐயனே அமர நாயகனே எங்களின் காவலனே...

Read moreDetails

அகஸ்ரின் அருளானந்தம்

தோற்றம்:16.06.1935 மறைவு:04.04.2019 யாழ். ஊறணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அகஸ்ரின் அருளானந்தம் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற அகஸ்ரின், மதலேனம் தம்பதிகளின்...

Read moreDetails

அனற் மரிய நிர்மலா றோமான்

பிறப்பு19.12.1960 இறப்பு 01.11.2017 ஊறணி,காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்; நியுசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட, அனற் மரிய நிர்மலா றோமான்,இன்று (01.11.2017) பி.ப 4.00 மணியளவில் நியுசிலாந்தில் காலமானார். இவர் காலம்...

Read moreDetails

ரோஸ் மலர் அருள்பிரகாசம்

பிறப்பு :07.05.1939 இறப்பு :29.01.2017 மாதகலை பிறப்பிடமாகவும் திருமண பந்தத்தால் ஊறணியில் இணைந்தவருமான  ரோஸ் மலர் அருள்பிரகாசம் அவர்கள் ஜெர்மனியில்  காலமானார். இவர் அருள்பிரகாசம் ராசா அவர்களின்...

Read moreDetails

பொன்னரியம்

பிறப்பு :13.04.1951 இறப்பு :11.01.2017 ஊறணி,காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்;இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட, செல்வசிங்கம் -றீர்ரா பொன்னரியம் அவர்கள் 11.01.2017 புதன் கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்; இவர் கிறிஸ்த்தோப்பிள்ளை பிறான்சிஸ்க்அம்மா...

Read moreDetails

31ம் நாள் நினைவஞ்சலியும்

31 ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் யாழ், ஊறணி காங்கேசன்துறையயை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகக் கொண்டவருமான, அமரர் மேரி கிளமென்ரா (வனிதா) அவர்களின் 31 ம் நாள்...

Read moreDetails

செல்வி திருச்செல்வம் மேரிகிளமென்ரா

செல்வி திருச்செல்வம் மேரிகிளமென்ரா(வனிதா) அன்னை மடியில் : 28 மார்ச் 1970 — ஆண்டவன் அடியில் : 30 யூன் 2015   யாழ்.  ஊறணி காங்கேசன்துறையைப்...

Read moreDetails

ஆறாத்துயரில் 10ம் ஆண்டு நினைவஞ்சலி

பெர்னதேத்தம்மா அருளானந்தம் தோற்றம் :26.09.1945  மறைவு:24-11-2004   ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்தவரும், நெதர்லாந்து லேவாடனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.பெர்னதேத்தம்மா அருளானந்தம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. நமக்காக...

Read moreDetails
Page 2 of 3 1 2 3

Recent News