31ம் நாள் நினைவஞ்சலியும்

31 ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் யாழ், ஊறணி காங்கேசன்துறையயை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகக் கொண்டவருமான, அமரர் மேரி கிளமென்ரா (வனிதா) அவர்களின் 31 ம் நாள்...

Read moreDetails

செல்வி திருச்செல்வம் மேரிகிளமென்ரா

செல்வி திருச்செல்வம் மேரிகிளமென்ரா(வனிதா) அன்னை மடியில் : 28 மார்ச் 1970 — ஆண்டவன் அடியில் : 30 யூன் 2015   யாழ்.  ஊறணி காங்கேசன்துறையைப்...

Read moreDetails

ஆறாத்துயரில் 10ம் ஆண்டு நினைவஞ்சலி

பெர்னதேத்தம்மா அருளானந்தம் தோற்றம் :26.09.1945  மறைவு:24-11-2004   ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்தவரும், நெதர்லாந்து லேவாடனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.பெர்னதேத்தம்மா அருளானந்தம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. நமக்காக...

Read moreDetails

நன்றி நவிலலும் , 31ம் நாள் நினைவஞ்சலியும்

திரு.யூட்ஸ் நிமால் யேசுதாஸன்  அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு உடன் வந்து எம் துயரில் பங்கெடுத்தவர்களுக்கும், உதவிகள் புரிந்தவர்களுக்கும் , தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்த உற்றார், உறவினர்,...

Read moreDetails

பரிமளம் சிங்கராஜர்

பிறப்பு :17.06.1939 இறப்பு : 24 பெப்ரவரி 2012 ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும்இ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரிமளம் சிங்கராயர் அவர்கள் 24-02-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி...

Read moreDetails

கிருபேந்திரா கயிலாயபிள்ளை

பிறப்பு 1962-10-09 மறைவு 2009-03-18 இலங்கை காரைதீவைச் சேர்ந்தவரும் கனடா ரொரன்ரோவில் வசித்து வந்தவருமான கிருபேந்திரா கயிலாயபிள்ளை அவர்கள் மார்ச் 19, புதன்கிழமை 2009 அன்று மறைவெய்தினார்....

Read moreDetails

திருமதி புனிதசீலீநடராயா

தோற்றம் :18.07.1944 மறைவு : 19.06.2006 ஊறணிகாங்கேசன்துறையை சேர்ந்த புனிதசீலீநடராயா இம்மாதம் 19.06.2006 இத்தாலியில் காலமானார். இவர் காலஞ்சென்ற திரு.திருமதி.சாமுவேல்மரியநாயகம்அவர்களின் சிரேஸ்டபுதல்வியும் பெர்னதேத்தின்சகோதரியும,பிறிற்றோஇரவீந்தரன், பற்றிமாசித்திரகுமாரி ஆகியோரின்இஅன்புதாயாரும்,இசபெலாஇரத்தினாவதி,யெயராயன் ஆகியோரின்...

Read moreDetails

அருட்பிரகாசம் மாஸ்டர்

தோற்றம் : 04-04-1928 மறைவு : 04-03-2005 யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையை வதிவிடமாகவும் நாவற்குழுpயை பிறப்பிடமாகவும் கொண்ட அருட்பிரகாசம் மாஸ்டர் அவர்கள் 04.03.2005 வெள்ளி அதிகாலை கனடாவில்...

Read moreDetails

திருமதி. பெர்னதேத் அருளானந்தம்

தோற்றம்: மறைவு:24.11.2004 யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த திருமதி. பெர்னதேத் அருளானந்தம் 24.11.2004 அன்று நெதர்லாந்தில் காலமானார். இவர் அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும் ஆனந்தகுமாரி, ஆனந்தகுமார்,...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4

Recent News