மரண அறிவித்தல்கள்

இறப்பியேல் சந்தியாப்பிள்ளை

தோற்றம்: மறைவு : 29.02.2008 ஊறணியைச் (காங்கேசந்துறை)  சேர்ந்த இறப்பியேல் சந்தியாப்பிள்ளை அவர்கள் 29-02-08அன்று மாரடைப்பால் மறைந்தார். இவர் மரியபுஸ்பத்தின் அன்புக்கணவரும் மறைந்த நீக்கிலாப்பிள்ளை இறப்பியல் மற்றும்...

Read moreDetails

யூட் நிரோசன்

தோற்றம்: 12.06.1987 மறைவு : 07.02.2008 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் முல்லைதீவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மேரிஸ்ரெலா(செல்வி) -அன்ரனி அவர்களின் மூத்த புதல்வன் செல்வன் யூட் நிரோசன்...

Read moreDetails

நிசாந்தன் .A

பிறப்பு:23.05.1986 இறப்பு:07.02.2008 ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் வசித்துவந்தவர்களான முடியப்பு அன்ரன் அவர்களின் இளையமகன் நிசாந்தன் அவர்கள் 07.02.2007அன்று மண்மீட்புக்காய் மாவீரர் ஆனார்.இவர் முடியப்பு அன்ரன்,ஆன்மேரிசூசான்னா(மலர்),...

Read moreDetails

பிரான்சிஸ் செல்வநாதன்

பிறப்பு : 25.11.1948 இறப்பு : 24.08.2007 யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவந்தவரும், முன்னாள் உபதபாலதிபருமான,பிரான்சிஸ் செல்வநாதன் அவர்கள், 24. 08. 2007 அன்று...

Read moreDetails

ஜோன் அமிர்தநாயகம் அமிர்தலோஜினி

பிறப்பு : இறப்பு : 24.08.2007 ஊறணியை சேர்ந்த ஜோன் அமிர்தநாயகம் அமிர்தலோஜினி அவர்கள் 08-03-2009 ஞாயிற்றுக்கிழமை அன்று வீரச்சாவடைந்தார்.

Read moreDetails

அருளப்பு அனற்அனோயா

பிறப்பு : 5.4.1982 இறப்பு : 19.05.2007 ஊறணியை சேர்ந்த செல்வி அருளப்பு அனற்அனோயா அவர்கள் மண்மீட்புக்காய் மாவீரரானார். அவர் முடியப்பு அருளப்புஇ றெயீனா றஞ்சிதமலர்இ ஆகியோரின்...

Read moreDetails

திருமதி யெட்றூட்டம்மா தேவதாஸ்(பவாக்கா)காலமானார்

பிறப்பு:15.11.1948 இறப்பு:09.02.2007 ஊறணிகாங்கேசன்துறையை சேர்ந்த யெட்றூட்டம்மா தேவதாஸ்(பவாக்கா) 9.02.2007 ஆனைக்கோட்டையில் காலமானார். இவர் லூயிஸ் தேவதாஸ் அவர்களின் மனைவியும்இமனோரஞ்சனின் தாயாரும்இ குணமக்காவின் சகோதரியும்இசுமதிரஞ்சனின் மாமியாரும்இசங்கீதாஇசாருயன் அவர்களின் பேத்தியாருமாவார்....

Read moreDetails

கிறகரி அன்ரனி(சூரி)

தோற்றம்:19.04.1938 மறைவு :04.01.2007 யாழ்ப்பாணம் குருநகரை பிறப்பிடமாகவும் ஊறணியை வதிவிடமாகவும் தற்போது உடப்பில் வசித்துவந்தவருமான கிறகரி அன்ரனி(சூரி) அவர்கள் உடப்பில் காலமானார் இவர் ஊறணியைச் சோ;ந்த வயித்தியாம்பிள்ளை...

Read moreDetails

தவஞானம் அன்ரன் வசந்தகுமார்

மலர்வு 01-07–1978 உதிர்வு 13-09–2006 ஊறணியை சேர்ந்த சின்னராசா (இராக்கினி) அவர்களின் இளைய புதல்வன்தவஞானம் அன்ரன் வசந்தகுமார் (வசந்தன்-மாதவன்)வலித்தூண்டல் கீரிமலை தாய்மண்ணுக்காய் மாவீரனாகிவிட்டார்.

Read moreDetails

திருமதி புனிதசீலீநடராயா

தோற்றம் :18.07.1944 மறைவு : 19.06.2006 ஊறணிகாங்கேசன்துறையை சேர்ந்த புனிதசீலீநடராயா இம்மாதம் 19.06.2006 இத்தாலியில் காலமானார். இவர் காலஞ்சென்ற திரு.திருமதி.சாமுவேல்மரியநாயகம்அவர்களின் சிரேஸ்டபுதல்வியும் பெர்னதேத்தின்சகோதரியும,பிறிற்றோஇரவீந்தரன், பற்றிமாசித்திரகுமாரி ஆகியோரின்இஅன்புதாயாரும்,இசபெலாஇரத்தினாவதி,யெயராயன் ஆகியோரின்...

Read moreDetails
Page 10 of 11 1 9 10 11

Recent News