மரண அறிவித்தல்கள்

அன்னம்மா அந்தோனிமுத்து

பிறப்பு: 03.08.1925 இறப்பு : 27.11.2015 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்,கனடாவில் வசித்து வந்தவருமான அன்னம்மா அந்தோனிமுத்து 27.11.2015 அன்று வவுனியா இலங்கையில் காலமானார். அன்னார் அந்தோனிமுத்து சம்மட்டியாரின்...

Read moreDetails

31ம் நாள் நினைவஞ்சலியும்

31 ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் யாழ், ஊறணி காங்கேசன்துறையயை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகக் கொண்டவருமான, அமரர் மேரி கிளமென்ரா (வனிதா) அவர்களின் 31 ம் நாள்...

Read moreDetails

செல்வி திருச்செல்வம் மேரிகிளமென்ரா

செல்வி திருச்செல்வம் மேரிகிளமென்ரா(வனிதா) அன்னை மடியில் : 28 மார்ச் 1970 — ஆண்டவன் அடியில் : 30 யூன் 2015   யாழ்.  ஊறணி காங்கேசன்துறையைப்...

Read moreDetails

ஆறாத்துயரில் 10ம் ஆண்டு நினைவஞ்சலி

பெர்னதேத்தம்மா அருளானந்தம் தோற்றம் :26.09.1945  மறைவு:24-11-2004   ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்தவரும், நெதர்லாந்து லேவாடனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.பெர்னதேத்தம்மா அருளானந்தம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. நமக்காக...

Read moreDetails

விஜயரத்தினம் செபஸ்தியாம்பிள்ளை

போயிட்டியை பிறப்பிடமாகவும், ஊறணியை வாழ்விடமாகவும்,Kallarai.com தற்ப்போது யாழ்ப்பாணத்தில் வசிப்பவருமாகிய விஜயரத்தினம் செபஸ்தியாம்பிள்ளை (ஆசிரியர்) 01/08/2014 அன்று காலமாகிவிட்டார், என்பதை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்., இவர் ஊறணியை...

Read moreDetails

அருளம்மா சாந்தப்பு

பிறப்பு:07.10.1932 இறப்பு :01.07.2014 திருமதி அருளம்மா சாந்தப்பு அவர்கள் 01.07.2014 அன்று பருத்தித்துறையில் காலமானார். இவர் தர்மராணி அடைக்கலசாமி, டெல்சிராணி பொன்ராசா,அருள்ராணி மணிவண்ணன் ஆகியோரின் அன்புத்தாயாரும், தர்மராசா தர்மேந்திரன்,தர்மசீலன்,சோபா ,சுகாந்தி, சுதானா, சுவாஜினி,சுவர்ணா,சுயான்சி,லினிஸ்ரன்,பெடோனா  ஆகியோரின் அன்புப்பேத்தியுமாவார்....

Read moreDetails

திருமதி புஸ்பம் மத்தியேஸ்பிள்ளை

பிறப்பு :18.07.1946 இறப்பு :27.05.2014 ஊறணி  காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்  இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்துவந்தவருமான  திருமதி ரோசா புஸ்பம் மத்தியேஸ் பிள்ளை  27.05.2014 அன்று  திருச்சி/ இந்தியாவில் காலமானார்....

Read moreDetails
Page 6 of 11 1 5 6 7 11

Recent News