மரண அறிவித்தல்கள்

திரு. பெர்னண்ட் ஜேசுதாசன்.

அவர்கள் இன்று காலை மன்னாரில் இயற்கை எய்தினார். இவர் திரு. ஜேசுதாசன் நோர்பெர்ட் (லண்டன்) அவர்களின் தந்தையும் திருமதி. ஜெயராணி நோர்பெர்ட்அவர்களின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் ஆத்ம சாந்திக்காக...

Read moreDetails

சிறில்தாசன்-நீக்கிலாப்பிள்ளை

பிறப்பு :10.05.1964 இறப்பு :02.01.2014 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்  இடம்பெயர்ந்து மாதகலில் வசித்துவந்த மரிய சிறில்தாசன் அவர்கள் இன்று சங்கானை வைத்திய சாலையில் காலமானார். இவர் காலம்...

Read moreDetails

ஐறின் புஸ்பகுமாரி (ரதி)

ஐறின் புஸ்பகுமாரி (ரதி) அவர்கள் வியாழக்கிழமை (26/12/2013) அன்று கொழும்பில் காலமானார். இவர் ஊறணியயை பிறப்பிடமாகக் கொண்ட காலம் சென்ற ஆசீர்வாதம் பிலுப்பையா (ஆசிரியர் ) சில்லாலையயை...

Read moreDetails

சகானா-ஜீவா

பிறப்பு:27.11.2001 இறப்பு:16.11.2013 ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த, இடம்பெயர்ந்து மானிப்பாயில் வசித்துவந்தவர்களான சத்திய ரூபன் (ஜீவா)-சுகாசினி தம்பதியினரின்  புதல்வி சகானா  அவர்கள் 16.11.2013 அன்று கொழும்பு வைத்தியசாலையில் காலமானார்....

Read moreDetails

திருமதி அலோசியஸ் இருதயராணி

பிறப்பு : 25 மே 1948 இறப்பு : 23 ஓகஸ்ட் 2013 காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட அலோசியஸ் இருதயராணி அவர்கள் 23-08-2013...

Read moreDetails

திருமதி திரேசம்மா திருச்செல்வம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்)

அன்னை மடியில் : 26 நவம்பர் 1915 ஆண்டவன் அடியில் : 25 மே 2013 இளவாலையைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா திருச்செல்வம் அவர்கள்...

Read moreDetails

திரு.அந்தோனிப்பிள்ளை அடைக்கலசாமி

பிறப்பு : இறப்பு : 10.05.2013 (added new photos)ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து இளவாலை சீந்திப்பந்தலில்   வசித்து வந்தவருமான திரு. அந்தோனிப்பிள்ளை  அடைக்கலசாமி அவர்கள் இன்று...

Read moreDetails

திருச்செல்வம் அலோசியஸ் மரியநாயகம்

இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், ஈற்றில் நெல்லியடி கரவெட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வம் அலோசியஸ் மரியநாயகம்(fr .ராஜன் சகோதரர்) அவர்கள் 04-05-2013 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார்,...

Read moreDetails

செல்லக்குமார்

பிறப்பு :14.12.1959 இறப்பு : 18.03.2013 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து இளவாலை சீந்திப்பந்தலில்   வசித்து வந்தவருமான திரு.அன்ரன் ஜெயக்குமார் (செல்லக்குமார் )அவர்கள் இன்று (18.03.2013) யாழ் வைத்தியசாலையில்...

Read moreDetails
Page 7 of 11 1 6 7 8 11

Recent News