மரண அறிவித்தல்கள்

திருமதி பெர்னாண்டோ ஆகத்தம்மா

எனது மாமியாரும் அருள்பணி. பெர்னாட் அவர்களின் தாயாருமாகிய திருமதி  பெர்னாண்டோ ஆகத்தம்மா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது நேரில்வந்து அஞ்சலி செலுத்தியும் தொலைவிடங்களில் இருந்து தொலைபேசி மூலம்...

Read moreDetails

அமிர்தநாதர் ரஞ்சிதமலர்

பிறப்பு :1960-08-16 இறப்பு :2010-08-12 அமிர்தநாதர் ரஞ்சிதமலர் 12.08.2010 அன்று சீந்திப்பந்தலில் காலமானார் இவர் அமிர்தனாதரின் அன்பு மனைவியும் நெல்சி,ஜென்சி,மதன்,கமல்(காலம் சென்ற) ஆகியோரின் அன்புத்தாயாருமாவார் அவரது நல்லடக்கம்...

Read moreDetails

செபமாலையம்மா இராஜேஸ்வரி

பிறப்பு : 02.07.1941 இறப்பு : 18.01.2010 ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் மணற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலையம்மா இராஜேஸ்வரி அவர்கள் 18-01-2010 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார்,...

Read moreDetails

அருட் பணி சகாயதாஸ்

இதய அஞ்சலி எமது பங்கின் உதவிப் பங்குத்தந்தையாக பணிசெய்த அருட் பணி சகாயதாஸ் அவர்கட்கு எமது  ஊறணிப்பங்கு  மக்களின் சார்பில் இதய அஞ்சலியை தெருவித்துக்கொள்கிறோம்

Read moreDetails

ஆபிரகாம் வென்சிஸ்லாஸ்

பிறப்பு :17.06.1939 இறப்பு :26.09.2009 மணற்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆபிரகாம் வென்சிஸ்லாஸ் அவர்கள் 26.09.2009 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஆபிரகாம் மாகிறேட்டின் மூத்தமகனும்,...

Read moreDetails

மத்தியாஸ் மரியாம்பிள்ளை(சம்மாட்டியார்)

மண்ணில்:02.11.1923 விண்ணில் :17.04.2009 எமது ஊரின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்த எம்மூரின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.மத்தியாஸ் மரியாம்பிள்ளை(சம்மாட்டியார்)அவர்கள் இன்று மாலை 17.04.2009அன்று மட்டக்களப்பில் காலமானார்.ஊறணியை(காங்கேசன்துறை) பிறப்பிடமாக...

Read moreDetails

கிருபேந்திரா கயிலாயபிள்ளை

பிறப்பு 1962-10-09 மறைவு 2009-03-18 இலங்கை காரைதீவைச் சேர்ந்தவரும் கனடா ரொரன்ரோவில் வசித்து வந்தவருமான கிருபேந்திரா கயிலாயபிள்ளை அவர்கள் மார்ச் 19, புதன்கிழமை 2009 அன்று மறைவெய்தினார்....

Read moreDetails

அந்திரேசப்பு கபிரியேல்

தோற்றம் 19.06.1928 மறைவு : 08.08.2008 ஊறணியைச்(காங்கேசந்துறை) சேர்ந்த அந்திரேசப்பு கபிரியேல் 07.08.2008 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். இவர் வியாகுலமேரியின் (சின்னத்தங்கச்சி) கணவரும், தங்கமலர் அருமைத்துரை, யசிந்தா...

Read moreDetails

நியுட்டன் அருளானந்தம்

தோற்றம்: மறைவு :08.03.2008 ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த யோசப் எட்வேட்-பிலோமினா(தங்கமணி) அவர்களின் புதல்வியான மரிஸ்ரெலா யெயந்தி அவர்களின் கணவர் நியுட்டன் அருளானந்தம் 8.3.2008 பருத்தித்துறையில் காலமானார்.இவர் யுட்,றெக்ஸ்...

Read moreDetails

திருமதி ரோஸ்மணி தங்கராசா

பிறப்பு:07.12.1946 இறப்பு:03.03.2008 ஊறணியைச் (காங்கேசந்துறை)  சேர்ந்த திருமதி ரோஸ்மணி  தங்கராசா அவர்கள் கொழும்பில் காலமானார் இவர் காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,யோண்பிள்ளை-செல்லம்மா தம்பதிகளின் மகளும்,யெனிற்றா விக்ரர்,யெயா...

Read moreDetails
Page 9 of 11 1 8 9 10 11

Recent News